<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652</id><updated>2012-01-19T21:15:44.232-08:00</updated><category term='தமிழாக்கம்'/><category term='மறுபிரசுரம்'/><title type='text'>x-group</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>27</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-342577808557885899</id><published>2008-10-24T07:56:00.000-07:00</published><updated>2008-10-24T07:59:54.938-07:00</updated><title type='text'>நூல் அறிமுகம் - சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்.</title><content type='html'>உலகளாவிய ரீதியில் சிறுவர்கள் எங்கே வாழ்ந்தாலும், அது மேற்கத்திய நாடுகளாக அல்லது கீழைத்தேய நாடுகளாக இருக்கலாம். அவர்கள் அலங்கார உடை அணிந்தவராக, அல்லது நிர்வாணமாக மூக்கொழுகக் காட்சியளித்தாலும், அவர்களது அடிப்படைத் தேவைகள், உணர்வுகள் தாக்கங்கள் யாவும் ஒரே மாதிரியாகவே இருக்கும். சாதாரணமாக ஏழ்மை நிறைந்த வசதியற்ற குடும்பங்களில் உள்ள சிறுவர்கள் மட்டுமே பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுப் பாதிக்கப்படுகிறார்கள் என மேலெழுந்தவாரியாகப் பொதுவானதோர் அபிப்பிராயம் எங்கும் நிலவுகிறது. ஆனால் அது உண்மைக்குப் புறம்பானதோர் கருத்து என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆகவே இன்றைய நவீன யுகத்தில் அதிகமான சிறுவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகி உடல் உள ரீதியாகப் பாதிக்கப்படுவதற்கு இவ்வாறான அலட்சியமான கருத்தியலே காரணமாக அமைகிறது எனலாம். எனவே இதுபற்றிய உண்மையான நிலையை விளக்கிச் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவது ஓர் கட்டாயக் கடமையாக அமைகிறது.
&lt;br/&gt;
&lt;br/&gt;
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் பற்றி எழுத வேண்டும், அதுவும் தமிழில் ஒரு சிறு கைநூலையாவது எழுதித் தயாரிக்க வேண்டும் என்று நெடுநாட்களாக எனக்கோர் ஆவல் இருந்தது. ஆனால் அதனைக் கட்டாயம் செய்தேயாக வேண்டும் எனும் உந்துதலை என்னுள் ஏற்படுத்த சில வருடங்களுக்கு முன் நீர்கொழும்பில் எனக்குக் கிடைத்த ஒரு சிறு அநுபவமே மூல காரணியாக அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது
&lt;br/&gt;
&lt;br/&gt;
சில வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன், அதிர்ஷ்டவசமாக எனக்கு நீர்கொழும்புக்குப் போகும்; சந்தர்ப்பம் கிடைத்தது. எங்கே போனாலும் ஒரு தேவாலயத்தைத் தரிசிப்பதை நான் வழக்கமாகக் கொண்டிருந்தமையால் அங்கும் ஒரு தேவாலயத்தைத் தேடி உள்ளே சென்று அமர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தேன். அவ்வேளையில் என்னருகே ஆளரவம் கேட்கவே பக்கவாட்டில் நிமிர்ந்து பார்த்தேன். ஒரு அழகான சிறு பெண், வயது 8 அல்லது 9 இருக்கும்; புன்னகைத்த வண்ணம் என்னருகே வந்து அமர்ந்தாள். அவளது சிநேகபூர்வமான நடவடிக்கையால் கவரப்பட்ட நான் அவளிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன். அந்த 8 வயதுச் சிறுமி தனது தாயார் வறுமை காரணமாகப் பாலியல் ரீதியான தொழில் செய்வதாகவும் அதற்கு ஆள் சேர்த்துக் கொடுப்பது தனது பொறுப்பென்றும் மிகவும் பெருமையோடு கூறினாள். மென்மேலும் அவள் கூறிய விபரங்கள் என்னைத் திகைப்பில் ஆழ்த்தின. இப்படியான சூழ்நிலையில் வாழும் அவளை யாரும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினால் கூட அதனைச் சாதாரண நிகழ்வாக அலட்சியம் செய்துவிடும் அல்லது முடியுமானால் அந்நிலையை உபயோகித்து லாபம் சம்பாதிக்கும்; வல்லமையான மனோநிலையை அவளிடம் என்னால்; காணமுடிந்தது. நான் கண்டதும் சந்தித்ததும் ஒரேயொரு சிறுமியைத் தான் ஆனால் இவளைப் போல் எத்தனையாயிரம் சிறுவர் சிறுமியர் இன்னிலையில் வாழுகின்றனரோ தெரியாது. எனவே இச்சிறுமியின் மேற்படி நிலைக்குக் காரணம் என்ன, இதுபற்றியதோர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வழிவகைகள் என்ன, என்று நான் சிந்திக்க முற்பட்டதின்; விளைவு தான் இச்சிறிய கைநூல்.
&lt;br/&gt;
&lt;br/&gt;
இக்கைநூலின்; நோக்கம் உங்களுக்கு ஏற்ப்பட்டிருக்கும் மனக்குழப்பத்தைப் புரிந்து கொள்ள உதவுவதும், சட்டபரிபாலன சேவைகளினூடாக இட்டுச் செல்லப்படும் போது ஏற்படும் பயம், குழப்பம், அச்சுறுத்தல் ஆகியவற்றிலிருந்து தெளிவுபெற உதவி செய்து வழி நடத்துவதுமேயாகும். இச்சட்ட பரிபாலன முறை, உடல்ஃஉளவளத் துறை ஆலோசனை  வழங்கல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டதல்ல.
&lt;br/&gt;
&lt;br/&gt;
இக்கைநூல், பாலியல் வன்முறையினால் பாதிக்ப்பட்ட பிள்ளைகள் அவர்கள் குடும்பங்கள் ஆகியோருடன் நடாத்தப்பட்ட பல கலந்துரையாடல்கள் மூலம் திரட்டப்பட்ட விபரங்களால் உயிரூட்டப்பட்டுள்ளது. இத்தகவல்கள் தொடர்ச்சியாகக் கிடைத்தால், அவை தங்களைப் போல் பாலியல் வன்முறையின் கொடுமைகளுக்குள்ளான இளைஞர், பிள்ளைகளுக்கு அதிலிருந்து விடுபட எவ்வளவு தூரம் உதவியாகவிருக்கும் என்பதையும் அதன் தேவையின் அவசியத்தையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உணர்ந்து வற்புறுத்தியிருக்கிறார்கள்.
&lt;br/&gt;
&lt;br/&gt;
பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஏற்;பட்டிருக்கும் வேதனையையும் குழப்பத்தையும் மற்றவர்களால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. அத்துடன் சாதாரணமாகப் பாலியல் துஷ்பிரயோகம் எவரையுமே ஒரு சமாளிக்க முடியாத ஆதரவற்றதோர் நிலைக்குத் தள்ளித் திணற வைக்கும் என்பது கண்கூடு. இக்கைநூலும் இதிற் தரப்பட்ட தகவல்களும் இச்சேவை முறையை இலகுவாகப் புரிந்து கொள்ள உதவுவதோடு பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட யுவதிகள் - இளைஞர்கள் தனிமையாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட உதவுகிறது.
&lt;br/&gt;
&lt;br/&gt;
பாலியல் துஷ்பிரயோகம் பாதிக்கப்பட்டவரை மட்டுமன்றி அவரது பெற்றோர், சகோதரர், உறவினர், நண்பர், அனைவரையுமே பாதிக்கும். இக்கைநூலில் தரப்பட்டிருக்கும் சகல தகவல்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்;கு உட்படுத்தப்பட்ட ஒருவரின் கண்ணோட்டத்தில், பாதிக்கப்பட்ட அனைவருக்குமே உதவ வேண்டும் என்ற நோக்குடனேயே எழுதப்பட்டிருக்கிறது. படித்துப் பயன் பெறுங்கள். உங்களது அபிப்பிராயங்கள் வரவேற்கப்படும்.
&lt;br/&gt;
&lt;br/&gt;
திலகா சேவியர்
&lt;br/&gt;
&lt;br/&gt;
மேலும் வாசிக்க &lt;a href="http://noolaham.net/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"&gt;இங்கே&lt;/a&gt; சொடுக்கவும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-342577808557885899?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/342577808557885899/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=342577808557885899&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/342577808557885899'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/342577808557885899'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2008/10/blog-post.html' title='நூல் அறிமுகம் - சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்.'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-1796094132991898251</id><published>2008-03-13T13:03:00.000-07:00</published><updated>2008-03-13T13:08:03.049-07:00</updated><title type='text'>தாயகத்தில் சிறுவர்களுக்கான பாதுகாப்பு</title><content type='html'>அக்டோபர் 2007 இல் தமிழர் தகவல் நடுவம் இணையத்தில் வந்த கட்டுரை&lt;br&gt;&lt;br&gt;

-&lt;span style="font-weight:bold;"&gt;தாயகத்தில் சிறுவர்களுக்கான பாதுகாப்ப&lt;/span&gt;ு-&lt;br&gt;&lt;br&gt;

உலகளாவிய ரீதியில் இம்மாதம் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் நாள் கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் ஒரு நாட்டின் சொத்துக்களாகக் கருதப்படுகின்றனர். இந்தச் சொத்துக்கள் எமது சமூகத்திற்கு சரியாகப்பயன்பட வேண்டும் என்றால் அவர்களது உடல், உள வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துத் தேவைகளும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். &lt;br&gt;&lt;br&gt;

சிறுவர்களின் உளவளர்ச்சிக்கு அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு, இயல்பான சூழல் என்பன சீராக அமைய வேண்டும். மென்மையான மனப்போக்குக் கொண்ட சிறுவர்களை அவர்களின் உடல், உள ரீதியிலான பாதிப்புக்களிலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எல்லோரிடத்திலும் இருக்க வேண்டும். உலகின் பல நாடுகளில் இந்த விடயம் பேணப்படுகிறது. 
சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் சிறுவர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.&lt;br&gt;&lt;br&gt;

இந்தச் சட்டத்தில் எல்லாச் சிறுவர்களும் அவர்களது வயது, பால், நிறம், இனம், மொழி அல்லது சமயம் மற்றும், இயலாத்தன்மை சார்ந்த வேறுபாடுகளின்றி தமது உரிமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும். எல்லாவிதப் பாகுபாடு காட்டுதல்களில் இருந்தும் சிறுவர்களை ஒவ்வொரு நாட்டின் அரசும் பாதுகாக்க வேண்டும். சிறுவர்களைப் படையில் சேர்த்துக்கொள்ளுதல் அல்லது ஆயுதப் பயிற்சி வழங்குதல் தவிர்க்கப்பட வேண்டும் போன்ற முக்கிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. 
ஒரு நாட்டின் குடிமகன் என்ற ரீதியில் சிறுவர்களுக்குத் தரமான கல்வியையும் சமமான வாய்ப்புக்களையும் வன்முறை, துஷ்பிரயோகம் என்பவற்றிலிருந்து அதிக பாதுகாப்பை வழங்குகின்ற உரிமையையும் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;

சிறுவர் உரிமைகள் என்பது இலங்கையில் இல்லையென்றே கூறவேண்டும். மனித உரிமைகளை மீறுகின்ற ஒரு நாடாக சிறீலங்கா, உலக நாடுகளால் மதிப்பிடப்பட்டுள்ளது. சிறீலங்கா அரச படைகளால் பல்லாயிரக் கணக்கான சிறுவர்கள் தமது சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 
1995ம் ஆண்டு முதல் 1997ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 83,000 சிறுவர்கள் அவர்களுடைய வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இவ்வாறான சம்பவங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறன.  இது ஒருபுறம் இருக்க, நீண்டகாலப் போர்ச்சூழல்களால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் புதல்வர்களே இன்றைய எமது சிறுவர்கள்.
&lt;br&gt;&lt;br&gt;
இது தவிர சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் இந்தச் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நடைமுறையிலுள்ள துரிதமானதும் சிக்கலானதுமான சமூக பொருளாதார அமைப்பின் அழுத்தம் பல்வேறு வகையான கஷ்டங்களுக்குள் எமது சிறுவர்களை ஆழ்த்தியுள்ளது. 
இன்று தமிழர் தாயகப்பகுதிகளில் சிறுவர்களின் நலன்கள் சரியாகப் பேணப்படுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக தமிழர் தாயகப் பிரதேசங்களில் 22 சிறுவர் இல்லங்கள் இயங்கிவருகின்றன.
இந்தச் சிறுவர் இல்லங்களில் 2611 சிறுவர்கள் இணைந்து தமது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இந்தச் சிறுவர் இல்லங்களில் இணைந்துகொள்வதற்கான பின்னணியை நோக்கினால்,
&lt;br&gt;&lt;br&gt;
* தொடரும் போர்ச்சூழலில் ஏற்படும் சமூக சீரழிவினால் நலிவுற்று வறுமையில் வாழும் குடும்பப் பின்னணி.
&lt;br&gt;&lt;br&gt;
* தொடரும் இடப்பெயர்வு காரணமாக குடும்பப் பொருளாதாரம் உறுதியற்ற நிலை.
&lt;br&gt;&lt;br&gt;
* தாய் அல்லது தந்தையை இழந்த நிலை
யில் குடும்பத்தில் உழைப்பாளர்கள் அல்லது குடும்பப் பின்னணிக்கான நபர் அற்ற நிலை. 
&lt;br&gt;&lt;br&gt;
* தாய் அல்லது தந்தை போரினால் பாதிக்கப்பட்டு உடல் அல்லது உளரீதியாகப் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள்.
&lt;br&gt;&lt;br&gt;
இப்படியான சிறுவர்களே இந்தச் சிறுவர் இல்லங்களில் இணைந்துள்ளனர். நல்லதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தூரநோக்கோடு தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் சிறுவர்கள் பற்றிய விடயங்கள் நேரடியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற சிறுவர் இல்லங்கள் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 
&lt;br&gt;&lt;br&gt;
இதனைவிட சமூகத்தில் சிறுவர்களின் நலன்கள் சரியாகப் பேணப்பட வேண்டும் என்பதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குடும்பவறுமை, பொருளாதாரப் பின்னடைவு, நேரடியான போர்ப்பாதிப்பு என்பவற்றால் பாதிக்கப்பட்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையும் 18 அகவைக்கு உட்பட்ட சிறுவர்கள் மீளப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.
&lt;br&gt;&lt;br&gt;
அவ்வாறு பெற்றோரிடம் இணைய மறுக்கின்ற சிறுவர்கள் தொழிற்கல்விக்காக தொழிற்பயிற்சி நிலையங்களில் இணைக்கப்பட்டு தொழில்சார் பயிற்சிநெறிகள் வழங்கப்படுகின்றன.
தமிழீழத்திலுள்ள சிறுவர்களின் உரிமைகளைப் பேணுவதற்கும் காப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினால் பேணப்படும் தீர்மானங்களைக் கருத்தில் கொண்டு தமிழீழத் தேசிய தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் தமிழீழ சட்டவாக்க செயலகத்தினால் தமிழீழ சிறுவர் காப்புச் சட்டம் நடைறைக்கு வந்துள்ளது. 
&lt;br&gt;&lt;br&gt;
2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் நாள் முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தில்,
&lt;br&gt;&lt;br&gt;
* 18 அகவைக்குட்பட்ட சிறுவர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ படைகளில் சேர்த்துக்கொள்ளல் அல்லது போரில் ஈடுபடுத்தல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
&lt;br&gt;&lt;br&gt;
* கல்விசார் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு உரிமைகள், சிறுவர்சார் உசாவல், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் என்பவற்றில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
&lt;br&gt;&lt;br&gt;
* பெற்றோர்களுடன் இருக்கும் சிறுவர்கள் கொண்டிருக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படல், குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை இனங்கண்டு அவர்களைச் சீர்திருத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் தெளிவாகக் கூறுகின்றது. 
&lt;br&gt;&lt;br&gt;
சிறுவர்கள் தொடர்பான பிணக்குளை விசாரிப்பதற்கு சிறுவர் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் இயங்கிவருகின்ற சிறுவர் இல்லங்களின் தேவைகளை சிறுவர் மேம்பாட்டு அவை மேற்கொண்டு வருகின்றது. இந்தச் சிறுவர் மேம்பாட்டு அவை சிறுவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு செயற்படுகின்றது.
&lt;br&gt;&lt;br&gt;
சிறீலங்காப் படைகள் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்டு வரும் சிறுவர்களின் நலன்கள் இங்கு சரியாகப் பேணப்பட்டு வருகின்றது. இதற்காக சிறுவர் பூங்கா, போசாக்கு நிலையங்கள், சிறுவர் இல்லங்கள் பிரதேச ரீதியாகச் செயற்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.
&lt;br&gt;&lt;br&gt;

February-2008
படையணிகளில் சிறார்களை சேர்ப்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் கைவிட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான ஆண்டு அறிக்கையில் இது தொடர்பில் கூறப்பட்டுள்ளது.&lt;br&gt;&lt;br&gt;

-&lt;span style="font-weight:bold;"&gt;Child Soldiers section of the State Department s Country Report on Human Rights for Sri Lanka&lt;/span&gt;-&lt;br&gt;&lt;br&gt;

 Both the LTTE and the Karuna group (also known as TMVP, or Pillaiyan group) used minors in battle. The Karuna group and the LTTE also continued to recruit child soldiers forcibly, while intimidating and using violence against civilians.&lt;br&gt;&lt;br&gt;

The LTTE instituted a `one family, one fighter` policy, forcing each family to provide at least one member, including children, to the LTTE. By year`s end most sources indicated that the `one family, one fighter` policy targeted those 18 years or older. The UN Children`s Fund (UNICEF) noted a significant reduction in reported child recruitment by the LTTE. While the trend indicated that the LTTE was eliminating the recruitment and use of child soldiers, it had not complied with the promise to end the use of all minors by year`s end. UNICEF reported that the LTTE forcibly recruited (or rerecruited) 160 children during the year with an average age of 16 years. At year`s end 205 children remained in LTTE custody, including 1,224 who were recruited as children but were over 18 at year`s end.&lt;br&gt;&lt;br&gt;

According to UN sources, there was limited progress during the year in the release of children recruited by both groups. A UNICEF supported action plan sought to rehabilitate former LTTE child soldiers through release and reintegration. Under this program there were to be three UNICEF-supported transit centers. Two of the transit centers, in Batticaloa and Trincomalee, never opened because of a lack of releases by the LTTE. By mid-year the LTTE no longer controlled these areas. UNICEF supported the establishment of a transit center in Kilinochchi for child recruits released by the LTTE, which remained open, but UNICEF noted that its use was limited and declining.&lt;br&gt;&lt;br&gt;

The Karuna group continued to recruit children, some forcibly after abduction. Karuna cadres used coercion, extortion, rape, and murder to force children and adults to join their ranks. Karuna operatives often bribed parents to allow their children to join the Karuna group, and punished parents or children if they resisted.&lt;br&gt;&lt;br&gt;

Unlike the LTTE, UNICEF statistics indicated that child recruitment by the pro-government Karuna group did not decline. The UN Special Rapporteur (UNSR) on Children and Armed Conflict reported and cited evidence that government forces were at times complicit in the recruitment of children. During the year, UNICEF reported that the Karuna group recruited and rerecruited children for use as child soldiers, especially in Batticaloa district for a total of 251. This was more than in 2006, although the rate of recruitment was down from its peak in late 2005. Some previously recruited child soldiers reached 18 years of age while continuing to serve in the Karuna group. UNICEF figures show that at the end of the year, 160 children were still serving in the Karuna forces, and 69 who were recruited as children were now over age 18.&lt;br&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-1796094132991898251?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/1796094132991898251/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=1796094132991898251&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/1796094132991898251'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/1796094132991898251'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2008/03/blog-post_13.html' title='தாயகத்தில் சிறுவர்களுக்கான பாதுகாப்பு'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-9075586769576385563</id><published>2008-03-11T12:05:00.000-07:00</published><updated>2008-03-11T12:17:10.481-07:00</updated><title type='text'>அம்மாவையும் அப்பாவையும் இனி காண மாட்டம் எண்டு நினைக்க் நெஞ்சுக்கை ஏதோ செஞ்சுது..</title><content type='html'>"எங்கட வீட்டில நானும், அம்மாவும், அப்பாவும், தம்பியும், தங்கச்சியும் ரெண்டு பாயை விரிச்சுப் போட்டு பெட்சீட் எல்லாம் விரிச்சுப் போட்டு ஒண்டாய் தான் படுப்பம். விடிய கோப்பித்தண்ணி ஊத்திப் போட்டு அம்மா எங்கள எழுப்புவா. அப்ப, அப்பா கிணத்தடியில நிப்பார். பிறகு அம்மா எங்கள வெளிக்கிடுத்தி பள்ளிக்கூடம் அனுப்புவா. அப்பாண்ட சைக்கிள்ளை நாங்கள் மூண்டு பேரும் பள்ளிக்கூடம் போவம். அதுக்கு பிறகு அப்பா சந்தைக்கு யாவாரத்துக்கு போடுவார். பின்னேரம் அப்பா தான் கூட்டிக் கொண்டு வருவார் பள்ளிக்கூடத்தில இருந்து எங்களை. &lt;br&gt;&lt;br&gt;

ஒரு நாள் நாங்கள் பள்ளிக்கூடத்தில இருக்கேக்கை கிபிர் வந்து அடிச்சான். முதல்ல எங்கயோ அடிக்கிறான் எண்டு தான் நினச்சம். ஆனா பள்ளிக்கூடத்துக்கை ஒரு குண்டு வந்து விழுந்துச்சு. என்னக்கு மேல ஆற்றையோ கால் ஒண்டு வந்து விழுந்துச்சு. நான் அப்பிடியே வேலிக்கை போய் விழுந்தன். பிரண்ட்ஸ் பிள்ளையள் மூண்டு பேர் செத்துப் போச்சினம். ஆரோ சொல்லிச்சினம் எங்கட வீட்டுக்கையும் குண்டு விழுந்ததாம் எண்டு. தம்பியையும் தங்கச்சியையும் கூட்டிக் கொண்டு ஓடிப் போனன் வீட்டுக்கு. வீட்டைச் சுத்தி ஒரே சனம். என்னைக் கூப்பிட அம்மா வரேல்லை. அம்மாவையும் அப்பாவையும் இனி காண மாட்டம் எண்டு நினைக்க் நெஞ்சுக்கை ஏதோ செஞ்சுது.. &lt;br&gt;&lt;br&gt;

இரவில அம்மாக்கு பக்கத்தில ஆர் படுக்கிறது எண்டு சண்டை பிடிக்கிற தம்பியும் தங்கச்சியும் பிரமை பிடிச்சு நிண்டுதுகள். கொள்ளி வைக்கும் மட்டும் என்ட கண்ணுக்கை நாங்கள் எல்லாம் ஒண்டாய் படுக்கிறது தான் கண்ணுக்கை நிண்டுது. இனி நாங்கள் ஆரோடை படுக்கிறது எண்டு நினைக்க நினைக்க எனக்கு மயக்கம் வாற மாதிரி இருந்துச்சு......................."&lt;br&gt;&lt;br&gt;

&lt;span style="font-weight:bold;"&gt;It is a Kfir- Short film&lt;/span&gt; &lt;br&gt;&lt;br&gt;

&lt;object width="425" height="355"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/CRYGDdTuTz0"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/CRYGDdTuTz0" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-9075586769576385563?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/9075586769576385563/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=9075586769576385563&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/9075586769576385563'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/9075586769576385563'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2008/03/blog-post_11.html' title='அம்மாவையும் அப்பாவையும் இனி காண மாட்டம் எண்டு நினைக்க் நெஞ்சுக்கை ஏதோ செஞ்சுது..'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-6804450104067203240</id><published>2008-03-10T11:45:00.000-07:00</published><updated>2008-12-11T16:36:55.026-08:00</updated><title type='text'>FAREWELL TO CASTRO- The Great Anti-Imperialist</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_NjM_dldQtN4/R9WFrUsMIxI/AAAAAAAAADU/9HZfN2RFn0Q/s1600-h/poster-1.BMP"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_NjM_dldQtN4/R9WFrUsMIxI/AAAAAAAAADU/9HZfN2RFn0Q/s400/poster-1.BMP" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5176190326067176210" /&gt;&lt;/a&gt;




கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தை அண்மித்த பிரதேசங்களில் மேற்படி சுவரொட்டிகளை இன்று காணக்கூடியதாக இருந்தது. &lt;br&gt;&lt;br&gt;

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பிடல் காஸ்ட்ரோ விற்கு விடைகொடுக்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடல் காஸ்ட்ரோ 40 ஆண்டுகளுக்கு மேலாக கியூபா வை சுய பொருளாதார அரசாக கட்டிக் காத்திருந்தார்.  மேற்கு சொல்வது போல கியூபா மக்கள் அரச அடக்குமுறைக்குள் உட்பட்டுவிடவில்லை. மாறாக அனைத்து சுதந்திரங்களையும் அனுபவித்தார்கள். கருத்து சுதந்திரம் என்னும் வகையில் பிடல் காஸ்ட்ரோ இறுதி வரையும் சற்று இறுக்கமாகவே இருந்தார் என்ற போதிலும் மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் இதர வசதிகள் தொடர்பாக அவர் ஒரு சொர்க்க பூமியைக் கட்டி எழுப்பி இருந்தார். 40 ஆண்டுகளுக்கு மேலாக அமரிக்க ஏகாதிபத்தியம் செய்த பலவிதமான சதிகளையும் தாண்டி கம்யூனிசம் பற்றிய இறுதி நம்பிக்கையை கம்யூனிஸ்டுகள் மனதில் உலர்ந்து போய் விடாமல் வைத்திருந்தவர் பிடல் காஸ்ட்ரோ மட்டுமே என உறுதியாகச் சொல்லிவிட முடியும். காஸ்ட்ரோ தனது மக்களிடம் இருந்து விடைபெறுவது, எமது கண்களிலும் கண்ணீர் துளிகளை உண்டாக்கிச் செல்கின்றது. &lt;br&gt;&lt;br&gt;

இளம்வயதிலேயே கம்யூனிசக் கொள்கைகளால் ஆகர்சிக்கப்பட்டு போராளியாகி புரட்சியில் ஈடுபட்டு ஒரு நாட்டுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அந்த செயல்வீரனுக்கு நாமும் தலை சாய்க்கின்றோம். கம்யூனிசம் கருத்தியலில் இருந்து பிறப்பதில்லை. மார்க்சின் மேற்கோள்களில் இருந்தும் கம்யூனிச ஆட்சியைத் தோற்றுவித்துவிட முடியாது என்பதை தனது செயல்களினூடாக உணர்த்திய செயல்வீரனே சென்று நீ சென்று வா. முதுமையடைந்த நிலையிலும் நீ உனது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்த சேவைகள் எம்மை நெகிழ்சியடைய வைக்கிறது. விடைபெறுகின்ற வீரனே உனக்காக கையசக்கின்றோம். &lt;br&gt;&lt;br&gt;

******************************************************************************************************************* &lt;br&gt;&lt;br&gt;

மனித உரிமைகள் சங்கம் என்பது கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்துக்கு உட்பட்ட ஒரு சங்கமாகும். இது மனித உரிமைகள் தொடர்பான கல்வி முறைகளில் இருந்து சிறிது வேறுபட்டு நடைமுறை சார்ந்த பிரச்சனைகளினூடாக தனது பாடத்திட்டத்தை வரையறுப்பதில் இருந்து மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளை மாணவர்களின் முன் காட்சிப்படுத்தி அதனூடாக மாணவர்களை ஆரோக்கியமான உரையாடலளுக்கு இட்டுச் சென்று அணுகுவதனூடாக மனித உரிமைகளை வெறும் காகிதங்களுக்கு வெளியே கொண்டு சென்ற பெருமை இச்சங்கத்துக்கு உள்ளது. மனித உரிமை தொடர்பான பல திரைப்படங்களை மாணவர்களுக்கு காட்சிப்படுத்தி மனித உரிமை தொடர்பான காத்திரமான உரையாடலைச் சாத்தியமாக்கியுள்ளது.&lt;br&gt;&lt;br&gt;

இவ்வகையில் இச்சங்கம் அண்மையில் மேற்படி சுவரொட்டியை பல்கலைக்கழகம் எங்கும் காட்சிப்படுத்தியுள்ளது. இச்சங்கத்திலும் தமிழ் மாணவர்களின் பங்கு மிகவும் குறைவானதே. தமிழ் மாணவர்களுடன் ஒப்பிடும் போது சிங்கள மாணவர்கள் சமூகம் சார்ந்து இயங்குவது மிக அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ் மாணவர்கள் ஏன் இவ்வளவு கேவலமான நிலையை அடைந்தார்கள்? அவர்களது உண்மையான பிரச்சனை என்ன? பாடப்புத்தத்துடன் ஏன் அவர்களது கல்வியுலகம் முடிந்து போகின்றது? சமூகம் பற்றிய பொறுப்புணர்வை அவர்களுக்கு எவ்வாறு ஏற்படுத்திவிட முடியும்? போன்ற கேள்விகள் எம்ம்முன் தவிர்க்க முடியாமல் எழுகின்றன.. &lt;br&gt;&lt;br&gt;

'பிடல் காஸ்ட்ரோ' என்பது ஒரு சாப்பாட்டு சாமான் என்ற சொல்லும் மாணவனை எங்காவது பார்த்திருக்கிறிர்களா? இலங்கை முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வந்து தமிழ் மாணவர்களைச் சந்தியுங்கள். இதை விட இன்னும் நல்ல பதில்கள் உங்களுக்கு கிடைக்கும் என மிக நிச்சயமாகக் உறுதியாகக் கூறுகின்றோம். பல்கலைக்க்ழகங்கள் தொடர்பாகவும் அதனோடு இணைந்த சமூக இயக்கங்கள் தொடர்பாகவும் நாம் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. &lt;br&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-6804450104067203240?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/6804450104067203240/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=6804450104067203240&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/6804450104067203240'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/6804450104067203240'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2008/03/farewell-to-castro-great-anti.html' title='FAREWELL TO CASTRO- The Great Anti-Imperialist'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_NjM_dldQtN4/R9WFrUsMIxI/AAAAAAAAADU/9HZfN2RFn0Q/s72-c/poster-1.BMP' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-5124372455830464624</id><published>2008-03-08T02:46:00.000-08:00</published><updated>2008-03-08T05:02:15.604-08:00</updated><title type='text'>கலை என்பது விபச்சாரம் செய்வதல்ல- இரயாகரன்.</title><content type='html'>கொழும்பு பலகலைக்கழக விஞ்ஞான பீடம் தயாரித்து வெளியிட்ட திரைப்படம்(!?) சம்பந்தமாக &lt;a href="http://tamilarangam.blogspot.com/"&gt;தமிழரங்கம&lt;/a&gt; இணையத்தளத்தின் ஆசிரியரான இராயகரன் எமக்குப் பின்னூட்டம் இட்டிருந்தார். 
ரயாகரன் யாழ் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவராவார். பல்கலைக்கழகம் சார்ந்த பல நடவடிக்கைகளில் தீவிரமாக பங்குபற்றியவர்.தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT) என்ற இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். 1986 ஆம் ஆண்டு காணாமல் போன மாணவன் விஜிதரன் விடயத்த்தில் அதை எதிர்த்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என அறிகின்றோம். அவ்வகையில் பல்கலைக்கழகத்தில் இருந்தவாறு சமூக நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு மாணவன் கொழும்பு பல்கலைக்கழகம் விஞ்ஞானபீடம் பற்றி தெரிவிப்பதை கீழே பார்க்கலாம்.&lt;br&gt;&lt;br&gt;
 
அதற்கு முன் சில விடயங்களைக் கூற வேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன்பு மொரட்டுவ பலகலைக்கழக மாணவர் ஒருவர் கடத்தப்பட்டதாக அறிகின்றோம். ஆயினும் மாணவர்கள் எவரும் அது தொடர்பிலான தமது எதிர்வினைகளை ஆற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மாணவர்களால், பேரினவாத அரசாங்கத்திற்கு எதிராக பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்பது உண்மைதான். ஆயினும் பல்கலைக்கழகம் என்ற அளவில் தமக்குள் ஒன்றுபட்டாமலும் குறைந்தபட்சம் தமது நண்பர்களுக்காக எதுவும் பேசுவதில்லை என்ற நிலைப்பாட்டுடன் இருப்பது கவலைக்குரியது. அதற்கும் மேலால் கொழும்பு பலகலைக்கழகத்தில் இனத்தின் துயரத்தை மறந்து படம் எடுப்பதில் தமது செயற்பாடுகளை வீணாக்குகின்றனர். கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் தவிர மற்றைய அனைத்து பீடங்களும் கொஞ்சமாவது சமூக அக்கறை எடுத்துக் கொள்கின்றனர் என்பது அவர்களது செயற்பாடுகளில் இருந்து விளங்கக்கூடியதாக இருக்கின்றது. முகாமைத்துவ பீடம் மற்றும் சட்ட பீடம் போன்றவை அரங்கேற்றிய நாடகங்கள் சமூகத்தின் துயரம் பற்றியதே. &lt;br&gt;&lt;br&gt;

விஞ்ஞான பீட மாணவர்கள் பலர் எமக்கு மின்னஞ்சல் இட்டிருந்தனர். ஒட்டுமொத்தமாக தமது பீடத்தை நாம் விமர்சித்ததை அவர்கள் ஏற்றுக்கொளவில்லை. ஒரு சில மாணவர்களின் தனிப்பட்ட நடத்தையின் காரணமாக அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் நாம் அவர்களிடம் மன்னிப்பு கேட்கின்றோம். ஒரு மாணவர், தனிப்பட்ட ரீதியில் இதில் பங்கு கொண்டவர்கள் மற்றும் இதில் பலாத்தகாரமாக பணம் சேர்க்கப்பட்டது தொடர்பில் எமது கவனத்திற்கு கொண்டு வந்தார். பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மாதாந்த புலமைப்பரிசிலான 'மகாபொல' நிதி பலவந்தமாக பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அக்கறைப்படாத அதே பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமது பீடத்தின் நற்பெயருக்கு களங்கள் ஏற்பட்டுவிட்டது என கூறுவது எமக்கு அதிசயமாக உள்ளது. &lt;br&gt;&lt;br&gt;

ஒரு சில மாணவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவது என்பது எவ்வகையில் சரியானது எனக்கேட்கின்றோம். திரைப்படத்தை தயாரித்த மாணவர்களது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த பிரிவில் உள்ள மாணவர்கள் பலர் அவர்களுடன் இணைந்து நடப்பதில்லை எனவும் கூறப்படுகின்றது. இவ்வாறானா அராஜகங்கள் மூலம் தமது அதிகாரத்தை நிலைநாட்ட முற்படும் ஒரு குழுவிற்கு ஆதரவாக பலர் எழுதுவதும் குரல் கொடுப்பதும் ஆரோக்கியமான சூழல் அல்ல. &lt;br&gt;&lt;br&gt;

மற்றும் மு. மயூரன் கூறியுள்ளது போல வீரகேசரி பேட்டியாளர் அவர்களை சில இடங்களில் நக்கல் அடித்ததை கூட உய்த்துணர முடியாதவர்கள பல்கலைக்கழகம் உற்பத்தி செய்துகொண்டிருப்பதென்பதன் ஆபத்தை சுட்டிக்காட்டவும் வேண்டும். ஒரு வேளை உணவுக்கு கூட வழியற்ற மக்கள் தாம் வாங்கும் பாணில் இருந்து தீப்பெட்டிவரை கட்டிக் கொண்டிருக்கும் வரிப்பணத்தில் இலவசமாக கல்வி கற்பவர்கள், கல்வி கற்பதற்காக அரசாங்கம் வழங்கும் புலமைப்பரிசில் நிதியை கட்டாயத்தின் பேரில் வசூலித்து அதனை பயன்படுத்தி இவ்வாறான மோசமான திரைப்படங்களை தயாரிப்பதன் உள்நோக்கம் தான் என்ன? &lt;br&gt;&lt;br&gt;

அத்துடன் மாணவர்கள் சார்பாக வெளியிடப்பட்ட கருத்து ஒன்றில் எக்ஸ் குரூப்பில் இது வெளியாவது தமக்கு அக்கறை இல்லை என்று சொல்கின்றார். விரைவில் எமது குழு இதன் தொகுப்பை தேசியப் பத்திரிகை ஒன்றிலும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றிலும் வெளியிடுவதாக உத்தேசித்துள்ளது. அப்போது தமது தறுக்காக வருத்தப்படக்கூடும். மாணவர்களின் சமூக அக்கறை குறித்தான ஆய்வுக்காக வாசகர்கள் இது தொடர்பில் அக்கறை எடுத்து உங்களது உரையாடலைப் பதிவு செய்யுமாறு வேண்டுகின்றோம். 
&lt;br&gt;&lt;br&gt;

திரைப்படத்தின் Trailor &lt;a href="http://www.youtube.com/watch?v=OyXg4YvgqxA&amp;eurl=http://oorodi.com/?p=277"&gt;இங்கே&lt;/a&gt;  சென்று பார்க்கலாம்.&lt;br&gt;

X-GROUP&lt;br&gt;&lt;br&gt;

இனி தோழர் ரயாகனது பின்னூடத்தைப் பார்ப்போம்.&lt;br&gt;&lt;br&gt;

&lt;span style="font-weight:bold;"&gt;கலை என்பது விபச்சாரம் செய்வதல்ல- இரயாகரன்.&lt;/span&gt;&lt;br&gt;
விபச்சாரத்தை கலை என்பது எப்படி? போலித்தனங்களை, போலித்தனமான வாழ்வை, போலியாக நடித்து கடுட்வது விபச்சாரம் தான். எதிலும் உண்மை கிடையாது. உண்மையாக வாழ்தல் என்பது, அழகுணர்ச்சியற்றதாக எண்ணுகின்ற மனநிலையைத்தான், இந்த படம் கற்பிக்கின்றது.&lt;br&gt;&lt;br&gt;

போலித்தனத்தை உண்மையானதாகவும், அழகானதாகவும் காண்கின்ற, காட்டுகின்ற வாழ்க்கையை, வக்கிரமாக்கி அதைப் படமாக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள் என்று கூறிக்கொண்டு, சமூகத்தின் உதவியல் இலவசமாக கற்றுக்கொண்டு, சமூகத்திடமே உதவியைக் கோரிக்கொண்டு, சமூகத்துக்கே ஆப்பு வைக்கின்றனர். தம்மைப் போல் சமூகத்தையும் தம்முடன் சேர்ந்து விபச்சாரம் செய்ய படம் காட்டுவது கலையல்ல.&lt;br&gt;&lt;br&gt;

இந்தியா சினிமா என்பது, மனிதர்களின் வாழ்வை பிரதிபலிப்பவையல்ல. அது பாலியல் ஆபாசத்தை, தனிமனித வன்முறைத் துண்டிய படி, உலகமயமதால் லும்பன் பண்டபாட்டை சமூத்தில் நஞ்சாகவே இடுகின்றது. இந்தச் சினிமா கலையில் ஆன்மா என்பது, கவாச்சியும் ஆபாசமும் தான்.&lt;br&gt;&lt;br&gt;

இதற்கு வெளியல் இந்த பல்கலைக்கழக மாணவர்களின் சிந்தனை மட்டம் வளரவில்லை என்பதை, அவர்களாக சொல்வதுதான் இந்தப் படம். இவர்கள் சமூகத்துக்கு எதையும் வழிகாட்ட முடியாத தற்குறிகள். அடிப்படையில் சமூக அறிவற்றவர்கள். சமூகத்துக்கு வெளியில் கற்பனையில், போலியாக காட்டி வாழ முனைபவர்கள்.&lt;br&gt;&lt;br&gt;

இந்தியா சினிமா கும்பபையைப் பின் பற்றி நிற்பது, சுய அறிவற்ற அடிமுட்டாள் தனம். சமூகத்தில் வடிகட்டப்பட்டு, உயர்கல்வி நிறுவனங்களில் கற்பவர்கள், அவித்துப் போட்டு நிற்கும் காட்சி தான் படமாக வெளிவருகின்றது. உண்மையில் இவர்கள் சொந்த மனவக்கிரம், வக்கிரமாகி வெளிப்படுகின்றது. இதையே அனைவருக்கும் என்கின்றது.&lt;br&gt;&lt;br&gt;

இவர்கள் ராக்கிங் செய்கின்ற போது எதை செய்கின்றனர் என்றால், இதைத் தான். அனைத்தையும் பெண்ணின் பாலியல் அங்கத்தின் ஊடாகத் தான், பெண்ணை கவர்ச்சியாக ஆபாசமாகக் காட்டித் தான், சொந்த தனிமனித வன்முறை ஊடாகத்தான், அனைத்ததை சொந்த சுயநலத்துடன் தான், நடைமுறையில் கையாளுகினர் அனுகுகின்றனர். இதைதான் மறுபடி படம் சொல்கின்றது.&lt;br&gt;&lt;br&gt;

இவர்கள் பல்கலைகழகத்தில் நடத்தும் ராக்கிங்கை, அதன் மனவிகரங்களைப் பற்றி படம் எடுக்கவே மடியாது. இவர்களின் சிந்தனை வட்டம் என்பதும், வாழ்வியல் முறை என்பதும், ஆபாசமும் வன்முறை கொண்ட தனிநபர் நலன் சார்ந்தது தான். இந்த குறுகிய தமது சொந்த சூத்தையை, அற்பத்தனத்துடன் படமெடுத்து காட்ட முனைகின்றனர்.&lt;br&gt;&lt;br&gt;

எதிர்கால அதிகார வர்க்கங்களின், சமூகத்தின் வழிகாட்டிகளின் சொந்த வக்காரம் என்பது, இப்படி மலிவான இழிவான நாடகத்தனங்கள் தான்.&lt;br&gt;&lt;br&gt;

இந்த மாதிரி வாழ்வதாக காட்ட முனையும் இவர்களின், சொந்த போலித்தனங்கள் தான் இவை. தமது சொந்தக் குடும்பம் இவர்களைக் படிப்பிக்கப்படும் கஸ்ரத்தை பேசுவதில்லை. அவர்களை சுற்றி நிகழ்கின்ற வாழ்வியiவை, அந்த சமூக நெருக்கடிகளைப் பற்றி பேசுவதில்லை. இதற்கு வெளியில் வாழ்வதாக பாசங்கு செய்வதே, இவர்களின் போலித்தனமாகி விடுகின்றது.&lt;br&gt;&lt;br&gt;

எதிர் காலத்தில் சாதி பார்த்து திருமணம், கொழுத்த சீதனம் வாங்கிய திருமணம், எப்படி பணக் கட்டுகளை சம்பதிக்கலாம் என்ற எல்லக்குள் தான், இவர்களின் சிந்தனை எல்லையே சுருங்கிக் கிடக்கின்றது.&lt;br&gt;&lt;br&gt;

இவர்கள் கட்டும் படம்; எது? கறுப்புக் கண்ணடி, தலை முடியையும் தாடியையும் விதவிதமாக அழகுட்டுவது, இயல்பற்ற நாலு துல்லல், போலியான தீமிரான வாய் வீரம், பல்லைக்கட்டும் போலித்தனம் பாலியல் கவாச்சியை அழகுட்டிய பெண்ணும், நீலிக் கண்ணிர் வடிக்கும் சோகம், போலியான மனிதபிமான காட்சிகள், என்று அனைத்தையும் போலியாக உருவமைத்து காட்டுவது தான் படமாகின்றது. இந்த போலியான சமூக உணர்வு, அது சார்ந்த சிந்தனை உணர்வு என்ற எல்யைத்தாண்டி, எதுவும் இதில் கிடையாது. எல்லாம் போலி.&lt;br&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-5124372455830464624?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/5124372455830464624/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=5124372455830464624&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/5124372455830464624'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/5124372455830464624'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2008/03/blog-post_08.html' title='கலை என்பது விபச்சாரம் செய்வதல்ல- இரயாகரன்.'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-7608022620994872785</id><published>2008-03-05T00:37:00.000-08:00</published><updated>2008-03-05T01:06:46.789-08:00</updated><title type='text'>கொழும்பு பல்கலைக்கழகம்- கேவலத்தின் சாட்சி.</title><content type='html'>கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான-கணனி பீட மாணவர்கள் சில மாதங்களுக்கு முன்பு திரைப்படம் ஒன்றை தயாரித்துத் திரையிட்டிருந்தார்கள். அது தொடர்பாக சில குறிப்புகளை வரையலாம் என்ற எண்ணம் இருந்த போதிலும் பொதுத்தளத்தில் கேவலமான விடயங்களை காட்சிப்படுத்துவதின் காரண்மாக அவை இன்னுமின்னும் வேகமான பரவலுக்குள்ளாகி தீய அதிர்வுகளை உண்டாக்க கூடும் என்ற பயத்தின் காரணமாக இது பற்றிப் பேசுவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானோம். ஆயினும் ஒரு சில வாரங்களில் அது தொடர்பான விடயம் ஒன்றை வீரகேசரியில் கண்ட போதும் எதிர்வினையாற்ற எண்ண்யிருந்தோம். ஆயினும் அதனையும் தவிர்க்க வேண்டியதாகிவிட்டது.
இன்று இணையத்தில் இத்திரைப்படத்தை முன்வைத்து ஊரோடி பகீ பிச்சை எடுக்க முற்படுகின்ற இவ்வேளையில் இது தொடர்பாக எதிர்வினையாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்க்குத் தள்ளப்படவேண்டியதாயிற்று. &lt;br&gt;&lt;br&gt;

கொழும்பு பல்கலைக்கழகம் நூற்றாண்டுகால சிறப்பை தன்னகத்தே கொண்டது. நூற்றுக்கணக்கான சமூக ஆய்வாளர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்கிய பெருமை பெற்றது. சமூகத்தளத்தில் கொழும்பு பலகலைக்கழகத்தின் மிகப்பெரியது. பல்வேறுவகையான சமூக ஆர்வலர்களை உற்பத்திக்களமாகவும் விளங்கியது.&lt;br&gt;&lt;br&gt;

இலங்கையில் மார்க்சிய இயக்கங்களில் ஆரம்பித்து போராட்ட இயக்கங்கள் வரை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் காலத்தின் சாட்சியாக இருந்தார்கள். ஈழத்தின் புதுக்கவிதை முன்னோடி முருகையன் இது பற்றி அழகாகச் சொல்லுவார். தாங்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்த காலங்களில் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் மற்றும் செயற்பாட்டு இயக்கங்கள் பற்றிய விடயங்களை. அப்போது கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கைப் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் இருந்தது. அதன் பின்னர் ஜே.வி.பி புரட்சி மையம் கொண்ட 70 களில் கொழும்பு பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து பல விதமான புரட்சிகர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் கணிசமான அளவினர் தமிழ் மாணவர்களே. ஆரம்பத்தில் கருத்தியல் அளவில் உள்வாங்கப்பட்ட மார்க்சியம் பின்னர் பல்கலைக்கழகங்களை முன்வைத்து புரட்சிகர செயற்பாட்டு இயக்கங்களாக வளர்ச்சி பெற்றது. அவ்வகையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பங்கு முக்கியமானது. அதிலும் கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடம் இது தொடர்பாக பரந்த அளவில் தன்னை ஈடுபடுத்தியதும் அதில் தமிழர்கள் கணிசமான அளவானோர் என்பதும் வரலாறு.&lt;br&gt;&lt;br&gt;

தமிழ்த்தேசியம் எழுச்சி பெற்ற காலங்களில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அவை தொடர்பான கலந்துரையாடல்கள் பல்வேறுவகைப்பட்ட மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டன. தெற்கில் இருந்த மாணவர்கள் வடக்கில் இருந்த மாணவர்களுடன் தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணி அவை தொடர்பாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். சிலர் தம்மை போராளிகளாக இணைத்துக் கொண்டு போராட்டத்தில் நேரடியாகவே பங்குபற்றினர். &lt;br&gt;&lt;br&gt;

புளொட் இயக்கத்தின் உள்விவகாரங்களை வெளிக்கொணர்ந்த ஈழத்தின் முக்கியமான அரசியல் படைப்பான புதியதோர் உலகம் என்பதை எழுதியவர் பிற்காலத்தில் கோவிந்தன் என அறியப்பட்ட நோபேட் கொழும்பு பல்கலைக்கழக மாணவனே. 
புதியதோர் உலகம் முன்னுரையில் இருந்து சில விடயங்கள்..
...இவர் தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனிதவளனார் தமிழ் வித்தியாலயத்தில் முடித்தார். இடைநிலை கல்வியை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும், உயர்கல்வியை திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் முடித்தார். கொழும்பு பல்கலைக் கழகத்தில் கலைப் பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அக் காலத்தில் மாணவர் அமைப்புகளில் தீவிரமாக பங்கெடுத்தார். மார்க்சியக் கருத்துகளில் ஈடுபாடு செலுத்தினார். பல்கலைகழக வாழ்வில் பல்வேறு இடதுசாரிக் குழுக்கள், அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டார்...&lt;br&gt;&lt;br&gt;

தமிழ்த்தேசிய எழுச்சியின் பிற்பட்ட காலங்களிலும் கோவிந்தன் போன்று புலிகள் அமைப்பிலும் பல கொழும்புப் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வேலை செய்தனர். இயக்க அரசியலில் ஈடுபட விருப்பமற்ற மாணவர்கள் அது தவிர்த்து சமூக அபிவிருத்தி இயக்கங்க்ளில் ஈடுபட்டனர். ஆயினும் 90 களின் பிற்பகுதி தெற்கில் வாழும் மாணவர்களை இன அடையாளம் சார்ந்து செயற்பட முடியாத நிலமைக்கு உள்ளாக்கியது. சமூகம் சார்ந்து செயற்பட முடியாத நிலைக்கும் இன ஒடுக்குதலுக்கு உள்ளாகிய மாணவர்கள் தம்மால் இயன்றவரை தமது அடையாளம் சார்ந்த பிரக்ஞையின் காரணாமாக அடையாள பேணுகையை மேற்கொண்டனர். &lt;br&gt;&lt;br&gt;

தமிழ்விழா போன்ற பல்கலைக்கழக நிகழ்ச்சிகள் ஊடாக தமது குறைந்தபட்சமான குரலை ஒலிக்கச்செய்தனர். மொரட்டுவ பல்கலைக்க்ழகம், பேராதனிய பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்ழகம் மற்றும் சப்பிரகமுவ பல்கலைக்கழகம் போன்றவை இவற்றில் முக்கியமானவை. முக்கியமாக நாடகங்கள் மூலமாக தமது ஈனக்குரலை வெளிப்படுத்துவதில் வெற்றிபெற்றனர். சில வருடங்களுக்கு முன்னர் மொரட்டுவ பல்கலைக்கழகம் தமது வருடாந்த கலைநிகழ்ச்சியூடாக டக்ளஸ் தேவானந்த அவர்களை கடுமையாக வசைபாடியது. கேலியான நடிப்பினூடாக மாணவரொருவர் அருமையாக அதனை வெளிப்படுத்தியிருந்தார். கொழும்பைத் தளமாகக் கொண்ட பல்கலைக்கழகத்தில் அரசியல் சார்ந்து இயங்குவதன் கடினத்தை நாம் அறிவோம். ஆயினும் எங்கிருந்தாவாது வரும் ஒரு சில குரல்களுக்காவது எமது ஆதரவை எழுத்து மூலமாகவாவது தெரிவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.&lt;br&gt;&lt;br&gt;

கொழும்பு பல்கலைக்கழகமும் தமது வருடாந்த நிகழ்ச்சிகளை இவ்வாறான முறையில் தொடர்ச்சியாக செய்து வந்தது. வடக்கு கிழக்கில் நடைபெறும் யுத்தத்தினால் ஏற்படும் துயரங்களை வடக்கு கிழக்குக்கு வெளியேயும் தம்மால் இயன்ற அளவில் பதிவுசெய்தனர். மற்றும் வர்த்தக நோக்கில் பொதுப்புத்தியை அவமதிக்கும் நோக்கில் தயாரிக்கப்டும் சினிமா மற்றும் நாடகம் போன்ற்வற்றிற்கு மத்தியிலும் மக்கள் நலன் சார்ந்த கருத்தியலை வலுப்படுத்தும் நோக்கிலான படப்புக்கள் இன்றும் அழிந்து போகாமல் இருக்கின்றன என்பதற்குச் சாட்சியாக பல்கலைக்கழகங்களில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளைச் சொல்லலாம். இறுதியாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூத்து பற்றியதான நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்த வேளை கலை தொடர்பாக மாணவர்களிடத்தில் எஞ்சியிருக்கும் நினைவுகள் நம்பிக்கையளிக்க கூடியவை என்ற எண்ணம் ஏற்பட்டது. அயினும் அதன் பின்னர் ஒரு குழுவினர் தென்னிந்திய சினிமாப் பாணியில் ஒரு நிகழ்ச்சியை அரங்கேற்றினர். பாலியலை மையாமாக்கிய ஆணாதிக்க சொல்லாடல்களினூடான பகிடிகள் மூலம் பகிரங்கமான மேடையில் மாணவ சமூகத்தால் அரங்கேற்றப்பட்டது. அவர்கள் தமது அசைவுகளையும் சொற்களையும் வர்த்தக சினிமாவில் இருந்து பெற்றுக்கொண்டனர். பார்வையாளர்களை அவமதிக்கும் வகையில் அமைந்த வகையிலானதாக அவர்களின் வெளிப்படுதிறன் அமைந்திருந்தது. இம்மாணவர்கள் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான-கணனி பீட மாணவர்கள் என அறியக்கிடைத்தது. &lt;br&gt;&lt;br&gt;

அதன் பின், நடந்த இன்னுமொரு விழாவில்  திரைப்படம் ஒன்று மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டது. முந்தய விழாவைக் கேவலப்படுத்திய அதே குழுவினராலேயே இம்முறை இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டதாக அறிந்தோம். அக்குழுவினர் வழமையாக இதேவிதமான நாடகங்களை மேடையேற்றுவதாகவும் அதன் உச்சக்கட்டம் தான் இத்திரைப்படம் எனவும் அறியக்கிடைத்தது. இங்கு மாணவரின் கேளிக்கை உணர்வினை விமர்சிப்பது எமது நோக்கமல்ல. ஆயினும் வர்த்தக நோக்கிலான கலைவடிவங்களே மக்கள் சார்பானவை மக்களுக்கானவை சமூக மயமானவை சமூக யதார்த்ததளத்தில் அமையப்பெற்றவை எனும் மாயை கட்டமைக்கப்படுவதையும் அதன் தொடர்ச்சியான போக்கிலான அபாயத்தினையும் சுட்டிக்காட்டுவதே எமது நோக்கமாகின்றது. &lt;br&gt;&lt;br&gt;

தென்னிந்திய சினிமா வின் நேரடியான தாக்கத்துக்கு உட்பட்ட கேவலமான சமூகக்குழு ஒன்றிடம் இருந்து இதற்கு மேல் எதிர்பார்ப்பது தவறென்பது விளங்கியதாலேயே இவ்விடயம் பற்றி நாம் அதிகம் அக்கறை எடுக்கவில்லை. இக்குழுவைச் சேர்ந்தவர்கள் 3 ஆம் வருட மாணவர்களாவார்கள். இதற்கு முந்தைய பிரிவினர் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடியவர்கள் அல்ல என சிரேஸ்ட மாணவர்கள் தரப்பில் தெரிவீக்கப்பட்டது. ஆயினும் இம்மாணவ குழுவுக்கு கீழே புதிதாக அனுமதிக்கப்படும் மாணவர்களையும் இவ்வாறான மனநிலை தயாரிப்புக்கு இம்மாணவ குழு உட்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இப்பிரிவைச் சேர்ந்த பல மாணவர்களின் விருப்பமின்றி ஒரு சிலரே இவ்வாறான விடயங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இத்திரைப்படம் அடுத்த பிரிவு மாணவர்களில் ஒரு பகுதியினரது ஒத்துழைப்புடன் கூட்டாகவே எடுக்கப்பட்டதாக அறிகின்றோம். &lt;br&gt;&lt;br&gt;

தமிழ்மணம் வாசகர்களே,&lt;br&gt;
நீங்கள் இப்படத்துண்டைப் பார்த்திருப்பீர்கள். இதிலிருந்து இத்திரைப்படம் பற்றியும் இதன் தயாரிப்பாளர்கள் பறியுமான ஊகம் ஒன்றிற்கு வந்திருப்பீர்கள். ஒவ்வொரு நாளும் உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பூமியில் இருந்து இவ்வாறான திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டதை நினைத்து நீங்கள் வருத்தப்படக்கூடும்.  அதுவும் வியாபார நோக்கத்திற்காக அன்றி மாணவர் குழு ஒன்று இவ்வாறான கேவலமான திரைப்படம் ஒன்றை தயாரித்து தமது கேவலமான மனநிலையையும் சமூக அக்கறையையும் எல்லோருக்கும் வெளிக்காட்டி உள்ளார்கள். இத்திரைப்படம் தொடர்பாக உதவும் எண்ணமுள்ளோர் உங்கள் எண்ணத்தை மாற்றி இவ்வாறான மோசமான திரைப்படங்கள் இனிமேலும் வராமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் உதவுமிடத்து நாளை இதுவே தவறான முன்னுதாரணமாகி பல்வேறு திரைப்படங்களின் வருகையைச் சாத்தியமாக்கிவிடக்கூடும். நீங்கள் வழங்க நினைக்கும் பணத்தை வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு வழங்குவதன் மூலம் உங்களது நல்லெண்ணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.&lt;br&gt;&lt;br&gt;

ஊரோடி பகீக்கு,&lt;br&gt;
இவ்வாறான தவறான விடயங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் நீங்கள் உங்கள் மதிப்பை இழக்கிறீர்கள். அறிமுகம் என்பதற்கு அப்பால் ஒருவித பிச்சை எடுக்கும் மனநிலையை உங்களது பதிவு எமக்கு ஏற்படுத்தியது. இது தொடர்பாக கவனமெடுக்குமாறு வேண்டுகின்றோம்.&lt;br&gt;&lt;br&gt;

கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான-கணனி பீட தமிழ்ச்சமூகத்திற்கு,
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு உங்களது பூரண ஒத்துழைப்பு இருக்கின்றதா? இவ்வகையான விடயங்களை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா என்பதை தெரியப்படுத்துமாறு வேண்டுகின்றோம். பல்கலைக்கழகங்க வளாகங்களுக்குள் நடைபெறும் விடயங்கள் பொதுச்சமூக வெளிக்கு வரும்போது அது தீவிர விமர்சனத்துக்கு உட்படுத்தப்படும். நீங்கள் பொது வெளியில் இவ்வாறானதொரு விடயத்தை அனுமதிப்பதன் மூலம் சமூக பொதுவெளியில் உங்களது நற்பெயரை இழக்கின்றீர்கள். இது தொடர்பாக உங்களது கருத்தைத் தெரியப்படுத்துமாறு வேண்டுகின்றோம். &lt;br&gt;&lt;br&gt;

இவ்வாறான மாணவர்களின் செய்கைக்கு காறித்தூப்புவதினூடாக இவ்வாறான விடயங்கள் மேலும் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவோம். &lt;br&gt;&lt;br&gt;

ஊரோடியின் பதிவைப் பார்வையிட...
 
&lt;a href="http://oorodi.com/?p=277"&gt;இங்கே 'கிளிக்' செய்யவும்.&lt;/a&gt;

X-GRP&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-7608022620994872785?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/7608022620994872785/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=7608022620994872785&amp;isPopup=true' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/7608022620994872785'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/7608022620994872785'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2008/03/blog-post.html' title='கொழும்பு பல்கலைக்கழகம்- கேவலத்தின் சாட்சி.'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-4249114254581831668</id><published>2007-11-11T01:57:00.000-08:00</published><updated>2007-11-11T02:00:26.777-08:00</updated><title type='text'>பெண் குழந்தைகளை முத்தமிடுவதில் எல்லை தேவையா?</title><content type='html'>பெண் குழந்தைகளை ஆண்கள் கொஞ்சும் போது, பெண்குழந்தைகள் தர்மசங்கடமாக உணர்கின்றன என்பது தெரிந்த உண்மை. தனக்கு பிடிக்காத வகையில் யாராவது தன்னைக் கொஞ்சினால் வெளியே சொல்லவே அச்சப்பட்டு, மனம் வெதும்பி, மன உளைச்சலுக்குக் குழந்தைகள் ஆளாகின்றன. இதே மனநிலையில் வழரும் போது, சில பெண்கள் ஆண்களைக் கண்டாலே வெறுப்பு ஏற்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.&lt;br&gt;&lt;br&gt;

பெரும்பாலான ஆண்கள் தங்கள் எல்லையை மீறுவதில்லை. ஒரு சிலர், 'குழந்தை தானே...' என்று நினைத்து உதட்டைக் கிள்ளுவது, கன்னத்தில் முத்தமிடுவது உட்பட பல செயல்களை அவர்களையும் அறியாமல் செய்து விடுகின்றனர். மிகச்சில ஆண்கள், எல்லையையும் மீறுகின்றனர். குழந்தை என்று தெரிந்தே எல்லை மீறிச் செயற்படுகின்றனர்.&lt;br&gt;&lt;br&gt;

ஆனால், இதை பெற்ற தாய் தான் உற்ற கண்ணாக இருந்து குழந்தையை எச்சரித்தபடி பார்க்க வேண்டும் என்கின்றனர் அவர்கள். பல குடும்பங்களில் இதைக்காணலாம். 'அந்த அங்கிள் வந்தா, கிட்டே போகாதே. சட்டை போடாமல் வெளியே போகாதே. எல்லோர் எதிரேயும் சட்டையைக் கழற்றாதே..' என்று அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்கள் பார்க்கும், கேட்கும் நமக்கு ஏதோ போல் தோன்றினாலும், யதார்த்தத்தை நினைக்கும் போது அதில் எதுவும் பிழையாக தெரியாது.
&lt;br&gt;&lt;br&gt;
மனநல மருத்துவர்களும் பெண்குழந்தைகள் மனநிலை பாதிக்காத வகையில் எப்படி நடந்து கொள்வது என்று நிறைய அறிவுரை கூறுகின்றனர். சமீபத்தில் நடந்த குழந்தைகள் மாநாட்டில், 'பெண்குழந்தைகளை கொஞ்சுவதில் உறவினர்களுக்கு எல்லை வகிக்க வேண்டும்' என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை கொஞ்சும் சாட்டில் சிலர் அதாவது ஆண்கள் எல்லை மீறி விடுவதால் ஆண்கள் என்றாலே குழந்தைகள் அருவருக்கத் தொடங்கி விடுகின்றனர். இது அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தையே பாதிக்கத் தொடங்கி விடுகிறது. இதனால் சில குழந்தைகளின் மனநிலை பாதிப்புக்கும் உள்ளாவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.&lt;br&gt;&lt;br&gt;

இந்த ஆண்டு மகளிர் ஆணையத்தில் ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. பெண் குழந்தை கல்வி கற்றால், அந்த குடும்பமே படித்ததற்கு சமம். ஒவ்வொரு குழந்தையும் ஏதோ ஒரு திறமை பெற்றுள்ளது. சுய சிந்தனையுடன் குழந்தைகள் உள்ளன. பெண்குழந்தைகளுக்கு கல்வி மட்டும் போதாது. தற்காப்பு கலைகளும் கற்றுக்கொள்ள வேண்டும்.
&lt;br&gt;&lt;br&gt;
ஆண் ஆசிரியர் பிரம்பால் கையில் அடித்தால் வாங்குவது வேறு. ஆனால் கையால் தொட்டால், ஆசிரியருடைய கண்களைப் பாருங்கள். அவர் கண்ணில் கோபம், இரக்கம் அல்லது காமம் என எந்த உணர்வு இருக்கிறது என்பது தெரியும். பக்கத்து வீட்டில் வசிப்போரும், உறவினர்களும் கூட பெண் குழந்தைகளை கொஞ்சுவதில் எல்லை உள்ளது. இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;

இவர்கள் சொல்வதில் எவ்வளவு உண்மை என்பது ஒவ்வொரு பெண்குழந்தைகளுக்கும் தெரியும். எனவே, பெண் குழந்தைகளுடன் நட்பு முறையில் பெற்றோர் பழகும் போது, தனக்கு நடக்கும் இது போன்ற தொந்தரவுகள் குறித்து உங்களிடம் பகிர்ந்து கொள்வர். சம்பந்தப்பட்ட உறவினர்களிடமே, அளவோடு பழகுமாறு கூறி விடுவது மிக மிக நல்லது.&lt;br&gt;&lt;br&gt;

நன்றி: வீரகேசரி.&lt;br&gt;&lt;br&gt;

பின்குறிப்பு:
ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பை மையமாக வைத்து, குழந்தைமை ஆய்வு நோக்கில் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைக்கு பெண்ணியல் நோக்கில் வேறுவிதமான பார்வைகளையும் விமர்சனங்களையும் வைக்க முடியும். 
பெற்றோரியல், உளவியல், உடல் நலவியல் போன்ற துறைகளின் பார்வை பெரும்பாலும் சமூக யதார்த்தக் கட்டமைப்புத் தளத்தின் மீது, அதன் பிரச்சனைப்பாடுகளை எதிர்கொள்ளும் விதமாகவே அமைந்திருக்கும். பெண்குழந்தைகள் மட்டுமல்லாது ஆண் குழந்தைகள் கூட  பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களை எதிர்நோக்குகின்றனர். ஆண், பெண் என்ற வித்தியாசம் கடந்த சூழலை நோக்கிய சமூகப்பார்வையில் மேற்படி கட்டுரை தனது மதிப்பை இழக்கின்றது. ஆரம்ப பெண்ணியத்துக்கு பின்பான பெண் மீதானஆணதிகாரம் ஒரு கட்டத்தில் பெண்ணை 'கொண்டாடுவதன்' மூலம் நிலைநிறுத்தப்பட்டது. இன்றைய உலகு அதை தாண்டிய பரிமாறும் ஆண், பெண் இயல்புகள் உள்ள வெறுமனே பௌதீகஉடல் சார் ஆண், பெண் வேறுபாடு மட்டுமேயென்ற தளத்தில் தன்னை தகவமைத்துகொள்ள முற்படுகின்றது. ஆயினும் இன்னும் ஆணாதிக்க கட்டமைப்பும், ஆண், பெண் என்ற வித்தியாசமான அணுகுமுறையும் பெரும்பாலும் நிலைகொண்டுள்ள இலங்கை போன்ற சமூகத்தில் இக்கட்டுரையின் தேவையை நிராகரிக்க முடியாது. &lt;br&gt;
இவ்விடயம் சார்ந்து ஆழமான உரையாடலை இணைய சமூகத்திடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.&lt;br&gt;&lt;br&gt;

x-group&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-4249114254581831668?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/4249114254581831668/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=4249114254581831668&amp;isPopup=true' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/4249114254581831668'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/4249114254581831668'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/11/blog-post_11.html' title='பெண் குழந்தைகளை முத்தமிடுவதில் எல்லை தேவையா?'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-4007622675176999701</id><published>2007-11-08T10:14:00.000-08:00</published><updated>2007-11-08T21:57:12.178-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழாக்கம்'/><title type='text'>உங்கள் பிள்ளைகளின் கற்றலுக்கு உதவுங்கள்</title><content type='html'>தம் குழந்தைகளின் (குறிப்பாகப் பத்து வயதுக்குட்பட்ட) கற்றலில் உதவவும் ஊக்குவிக்கவும் பெற்றோர் செய்யக்கூடியவை:&lt;br&gt;&lt;br&gt;

* அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்; அவர்களது பிரச்சினைகளைக் கவனத்திலெடுங்கள்.&lt;br&gt;&lt;br&gt;
* அவர்களுடன் சேர்ந்து வாசியுங்கள்.&lt;br&gt;&lt;br&gt;
* குடும்பக் கதைகளைக் கூறுங்கள்&lt;br&gt;&lt;br&gt;
* அவர்களது தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை மட்டுப்படுத்துங்கள்&lt;br&gt;&lt;br&gt;
* புத்தகங்கள், இதழ்கள், நாளேடுகள் போன்றவற்றை வீட்டில் கிடைக்கச் செய்யுங்கள்.&lt;br&gt;&lt;br&gt;
* அவர்களுடன் சேர்ந்து அகராதியைப் பயன்படுத்துங்கள்&lt;br&gt;&lt;br&gt;
* கலைக்களஞ்சியங்களைப் பயன்படுத்த அவர்களை ஊக்குவியுங்கள்&lt;br&gt;&lt;br&gt;
* பாடல்களையும் கவிதைகளையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.&lt;br&gt;&lt;br&gt;
* அவர்களை நூலகங்களுக்குக் கூட்ட்டிச் செல்லுங்கள்; நூலக அங்கத்தவராக்குங்கள்.&lt;br&gt;&lt;br&gt;
* சந்தர்ப்பம் கிடைக்கும் போது நூதனசாலை மற்றும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அவர்களைக் கூட்டிச் செல்லுங்கள்.&lt;br&gt;&lt;br&gt;
* நாளாந்த செய்திகள் பற்றி அவர்களுடன் கதையுங்கள்&lt;br&gt;&lt;br&gt;
* பறவைகள், விலங்குகளையும் சூழலையும் அவர்களுடன் சேர்ந்து ஆராயுங்கள்&lt;br&gt;&lt;br&gt;
* அவர்கள் அமைதியாக இருந்து கற்கக் கூடிய இடமொன்றை ஏற்படுத்திக் கொடுங்கள்.&lt;br&gt;&lt;br&gt;
* அவர்களது வீட்டுவேலைகளை மேற்பார்வை செய்யுங்கள்&lt;br&gt;&lt;br&gt;
* அவர்களது ஆசிரியர்களைச் சந்தியுங்கள்&lt;br&gt;&lt;br&gt;

Helping Your Child Learn To Read&lt;br&gt;&lt;br&gt;

"Why?"&lt;br&gt;&lt;br&gt;

This is the question we parents are always trying to answer. It's good that children ask questions: that's the best way to learn. All children have two wonderful resources for learning--imagination and curiosity. As a parent, you can awaken your children to the joy of learning by encouraging their imagination and curiosity.&lt;br&gt;&lt;br&gt;

Helping Your Child Learn to Read is one in a series of booklets on different education topics intended to help you make the most of your child's natural curiosity. Teaching and learning are not mysteries that can only happen in school. They also happen when parents and children do simple things together. For instance, you and your child can: sort the socks on laundry day-sorting is a major function in math and science; cook a meal together-cooking involves not only math and science but good health as well; tell and read each other stories--storytelling is the basis for reading and writing (and a story about the past is also history); or play a game of hopscotch together playing physical games will help your child learn to count and start on a road to lifelong fitness.  By doing things together, you will show that learning is fun and important. You will be encouraging your child to study, learn, and stay in school.&lt;br&gt;&lt;br&gt;

..............................&lt;br&gt;&lt;br&gt;





நன்றி:&lt;a href="http://www.ifg-inc.com/Consumer_Reports/LearnToRead.html"&gt;Helping Your Child Learn To Read&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-4007622675176999701?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/4007622675176999701/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=4007622675176999701&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/4007622675176999701'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/4007622675176999701'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/11/blog-post_08.html' title='உங்கள் பிள்ளைகளின் கற்றலுக்கு உதவுங்கள்'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-1107693275070003340</id><published>2007-11-07T23:05:00.000-08:00</published><updated>2007-11-08T21:42:09.868-08:00</updated><title type='text'>Grinding poverty stalks Jaffna’s children</title><content type='html'>By: S. Somitharan&lt;br&gt;&lt;br&gt;

The two checkpoints at Thandikulam, on either side of the border present a picture of intense activity. And understandable too: unless the Sri Lanka military and the LTTE are able to run their respective systems at a high degree of efficiency there will be bottlenecks on the A9.&lt;br&gt;&lt;br&gt;

Under the placid morning sun visitors to Jaffna, obviously coming from overseas, alight from their vehicle and stretch their limbs. Their sense of relief in getting off from the cramped interior of the van is tempered by the thought of having to undergo regimented checking that all travellers to Jaffna and the Vanni are subject, both by the army and the civilian officials under the LTTE.&lt;br&gt;&lt;br&gt;

Lounging under the trees that rustle in the breeze of early January, before the sun reaches the pinnacle on its journey to the west, they are assailed by an attack of thirst. Looking around they spy a little corner-shop that sells bottled water, because the supply from the tap might be contaminated with bacteria too robust for their vulnerable little stomachs used to the clinical purity of the water available in the metropolises of London, Paris, Toronto or Melbourne.&lt;br&gt;&lt;br&gt;

On the way to the corner-shop, a boy approaches one of the party. The lad is sunburnt and wears grubby, though not tattered clothes. Though small, his adolescence is visible by the down on his upper lip slowly taking the form of an adult moustache. He proffers a bottle from a number in a cloth bag he carries. It contains a dark liquid.&lt;br&gt;&lt;br&gt;

“What’s this?” asks the foreign returnee hesitantly in broken Tamil; he is apprehensive lest it be some heady, clandestine Wanni brew being sold to him.&lt;br&gt;&lt;br&gt;

“Bee’s honey...” says the boy, his eyes lighting up at the question in the prospect of putting through sale.&lt;br&gt;&lt;br&gt;

“Where did you get it from?” asks the foreign returnee, the sight of the exotic kindling gastronomic excitement, somewhat jaded from years of eating western junk food.“My brother gets it. I sell it!” says the boy, his voice now alive with enthusiasm hoping to lock the foreign returnee in conversation as a prelude to selling his wares.&lt;br&gt;&lt;br&gt;

The sight of boys aged between 10-15 years selling bee’s honey at the checkpoints in Omanthai and Muhamalai on both sides of the border is a common sight today. The years of war, displacement and separation have left them drowning in poverty, with only the meagre allowances from the government available to support their bloated families. The ceasefire was a wonderful opportunity because the threat of death through shelling or an air raid receded. But the desperate circumstances in which their families lived did not change.&lt;br&gt;&lt;br&gt;

Then came a rumour that the Jaffna – Kandy Road was reopening. There seemed to be a faint glow of opportunity to earn a few rupees to support the family. But who was to earn it? Not the father, who was dead perhaps or had disappeared; not the mother who had to look after toddlers in the brood. The task of the breadwinner thus becomes the onerous responsibility of a boy or girl between the ages 10 and 15. He or she by rights (and by definition of UNICEF) should be going to school.&lt;br&gt;&lt;br&gt;

Chandran is 12 years old. He is among the 16 kids who hang out at Thandikulam checkpoint selling honey. His friends sell apples or oranges. They play practical jokes on each other and the lively banter between them is infectious. But below that, competition is keen. A few more apples sold could mean an extra bit of food that would go a long way to fill the empty stomachs at home.&lt;br&gt;&lt;br&gt;

Chandran is from a family of five. He has a brother older than him and a sister. He also has a brother and sister younger to him. Chandran is shy, and despite the eagerness to sell bottles of honey, scared.&lt;br&gt;&lt;br&gt;

“I have to work. My elder sister is maimed. She got caught to an exploding shell and has to get treatment every month. Unless I work every day, we cannot afford to give my sister the treatment she needs,” Chandran said, speaking hesitantly.&lt;br&gt;&lt;br&gt;

He studied up to the fourth grade and dropped out. The family lived in Kilinochchi but due to the fighting was displaced. Chandran’s father disappeared during the trek in 1998 from the Wanni to Vavuniya, where the family now lives.&lt;br&gt;&lt;br&gt;

“My brother is 17. He goes to work. He gets the honey for me to sell,” said the little boy.Thilakan is his friend, who is from Vavuniya too. He is around 10 years old. The mudalalai gives him a bag of 10 apples to sell. If he sells one bag he gets a commission of Rs.10. “During the early days after the road was opened I used to get up to 100 rupees a day from the visitors; now with the numbers dwindling my daily income is not so good,” he said.&lt;br&gt;&lt;br&gt;

At Muhamalai another group of children are busy selling patties. They are mostly from a village in Kilinochchi. A girl comes up; she is reluctant to give her name and stares at the visitors curiously as if trying to get into their thoughts. She says she is 10 and her sister, 13. They start from Kilinochchi bus stand at 6.30 every morning spending Rs.25 for the ticket with a stock of patties their mother bakes for them. They sell till around three in the afternoon, but if they finish their stock, go earlier.
&lt;br&gt;&lt;br&gt;
When asked whether they go to school they replied in the affirmative, their eyes shifting elsewhere. But the fact is you see them at the checkpoint day in day out.&lt;br&gt;&lt;br&gt;

Chandran, Thilakan and our little patties-seller are not unique. They are among the scores you will see at any market whether it be in Kilinochchi, Puthukudiyruppu, Mallavi or Kalliyankaadu. They are all between 10-15 years, which the war has left as providers to their families.&lt;br&gt;&lt;br&gt;

The Sabapathy camp for the internally displaced is teaming with children. They are from among the thousands of IDPs who were displaced from Valigamam due to deliberate and systematic efforts by the Sri Lanka army between 1983-1993 to depopulate the area by shelling and aerial bombardment. The waste that was result of this criminal policy became the High Security Zone (HSZ).&lt;br&gt;&lt;br&gt;

Most of the families in the Sabapathy camp are driven to the end of their tether due to the circumstances they find themselves in. Some were displaced as far back as 1990. There are 99 children in the camp between 9-15 years of which 30 do not go to school. The balance go to school but irregularly and enduring much hardship.&lt;br&gt;&lt;br&gt;

V. Alageswaran (15) left from the ninth year in 2002. While his more fortunate counterparts were planning to sit the GCE Ordinary Level examination, desperation drove Alageswaran from school. His 16-year-old brother Anbarasan left from the eighth grade in 2000. They left because they were already working at night in a bakery, while attending school by day. They worked continuously during the weekend. The nightshift made it possible for them to be present in school only every other day.
&lt;br&gt;&lt;br&gt;
“But baking in the oven before an open fire gave us burns all over our bodies and unable to withstand it any longer we decided to return to school,” said Alageswaran. But that did not last too long and they discontinued.&lt;br&gt;&lt;br&gt;

Anbarasan is now a casual employee mostly working as a labourer.&lt;br&gt;&lt;br&gt;

Their father is sick and cannot be employed. Alageswaran’s family has 10 members – eight children and the parents. His elder sister is studying her GCE Advanced Level. The brothers earn basically to support the sister’s education. Three of the younger siblings are in school too. Poverty that dogs the family is partly due to the heartless policies followed by the government in granting relief. According to the government’s assistance programme, the maximum a family receives as relief payment is calculated for families of five and above – that is Rs.630 for fortnight or Rs.1260 per month. This is ridiculously low for a family of 10 to subsist on: hence Anbarasan and Alageswaran have to work to keep the home fires burning.&lt;br&gt;&lt;br&gt;

A. Kugathevnathan is an inmate of Sabapathy camp. He is 17 and has studied up to his GCE Ordinary Level. The IPKF killed his father in Oorani after which his mother married again rendering him for all intents and purposes an orphan. He would want to continue studying, but has to find work to live. And his O/Levels notwithstanding he can only command casual employment.&lt;br&gt;&lt;br&gt;

K. Nimalathas is also 17. He left school in 2000 and works as a casual manual employee, to help his 7-member family, which subsist on his income. The other siblings go to school. “If we are to educate the other children we have to send at least one to work. The relief allowances of 630 rupees a fortnight is not enough for seven people to manage on,” says Kunalingam Ranjani (35), Nimalathas’ mother.&lt;br&gt;&lt;br&gt;

But her anxieties are nothing compared to Selvarasa Vasantha (45), mother of eight children. A mine that was concealed behind a cinema in Chunnakam maimed her husband in 1997 and he has not been employed since. One of the eight children married, but committed suicide due to a dispute arising from dowry payments. Another child is now 20 and visually handicapped.&lt;br&gt;&lt;br&gt;

“I have two children studying in year three and six. I have to support them. I bake titbits and sell them in schools to make ends meet,” she told Northeastern Herald. Domestic pressures have become a great disincentive to formal learning. This has led to UNICEF and other organisations pioneering a drive to upgrade school enrolment. But just the fact children are in school is not a panacea for all ills. Children who are most affected are from among the poorest sections of Jaffna society and attend schools by trying to carry on as well as they might under straitened circumstances.&lt;br&gt;&lt;br&gt;

Some of the children of the displaced from Valigamam go to Vasvilaan Central School, Tellipalai Union College and Mathuthanamadam Ramanathan College, which are among the few that function in Valigamam.&lt;br&gt;&lt;br&gt;

“There is no discipline in the conventional sense of the word because children are irregular to school. But the problem is that they have to work. They come to school only if the parents insist they should,” said A. S. Nadarajah, retired principal of Vasavilaan Central College.&lt;br&gt;&lt;br&gt;

S. Varaharajah, deputy director of education, Jaffna zone, pointed to logistical problems arising from irregular attendance. “The irregularity of the students does not allow for a accurate computation of the number of students actually attending school. This becomes a problem later when applying for assistance etc., because there are no concrete figures to go by,” he lamented.&lt;br&gt;&lt;br&gt;

An important reasons for children who come irregularly, to dropout completely is the school system that continues to function according to the archaic way of passing and failing students. If the children fail to go to school, they fail exams; when they are not given promotions their peers humiliate them for a lack of intelligence. Children dropout altogether if they are unable to come to terms with such degrading treatment.&lt;br&gt;&lt;br&gt;

“How can we go to school when we have to sit with smaller children? They laugh at us,” said children Bharathipuram Maha Vidyalayam in Kilinochchi.&lt;br&gt;&lt;br&gt;

Schools find it difficult to take the initiative to help children who are unable to come regularly because the institutions themselves are not financially well equipped. Bharathipuram Maha Vidyalayam is so poor that children sit on mats in dilapidated huts. At this school children have dropped off as long as two years and returned. Since they have to catch up with the class and because they go to work in daytime, volunteers have night school, but that too is not sufficient.&lt;br&gt;&lt;br&gt;

The war has also affected the psychosocial well being of children, denting their willingness to study or concentrate. There is child studying in Meesalai Hindu College (name withheld) who witnessed a bomb explosion in close proximity, when she was in the sixth grade. Now in her in Year 10 she displays fear of crowds, is very reclusive, constantly complains of headaches and takes a long time to be cured of even common illnesses. She is one among many persons traumatised by their encounters with war and unable to deal with them.&lt;br&gt;&lt;br&gt;

A teacher in a school in Erlalai who did not wish to be named said, “Children display very aggressive behaviour while in school. We cannot instil any discipline. But when you study their backgrounds you find they not only work to provide for the home, which curbs the freedom of childhood, but also come from broken families and can express their frustration only in school,” he said.&lt;br&gt;&lt;br&gt;

Rev. Fr. S. Damien, a psychosocial counsellor said symptoms of disorders arising from trauma are evident in students and children. They displayed unexpected aggression, learning disorders, falling performance in school, and psychosomatic problems such as insomnia, chest pains, poor appetites etc. He said there was very little infrastructure available in Jaffna to cope with the demands made on psychosocial counselling and other services.&lt;br&gt;&lt;br&gt;

Health and social workers express deep anxiety about the long-term consequences of mass poverty and psychological trauma on the rising generation. What is worse, the aid promised at the donor conferences appear to emphasise rebuilding of physical infrastructures and not on providing services to arrest the appalling levels to which social services have descended in the northeast. This will only deteriorate further if they continue to go un-addressed, while refugees and IDPs begin their homeward trek. &lt;br&gt;&lt;br&gt;

Thanks to Northeastern Herald&lt;br&gt;
2003 February 07 - February 13&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-1107693275070003340?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/1107693275070003340/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=1107693275070003340&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/1107693275070003340'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/1107693275070003340'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/11/grinding-poverty-stalks-jaffnas.html' title='Grinding poverty stalks Jaffna’s children'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-6482422009237753473</id><published>2007-11-04T11:27:00.001-08:00</published><updated>2007-11-04T11:27:57.322-08:00</updated><title type='text'>பின்னவீனத்துவ ஆசிரியம்</title><content type='html'>பேராசிரியர்.சபா.ஜெயராசா&lt;br&gt;
கல்வியியல் துறை,&lt;br&gt;
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்&lt;br&gt;&lt;br&gt;

பின்னவீனத்துவ ஆசிரியம் எல்லை நிலை ஆசிரியம் [Border Pedagogy] முதலாம் எண்ணக்கருக்கள் பின்னவீனத்துவின் வளர்ர்ச்சியை அடியொற்றி மேலெழத்தொடங்கியுள்ளன. அந்தஸ்து நிலையிலும்  இனக்குழுமநிலை, பால்நிலை முதலியவற்றிலும் ஓரங்கட்டப்பட்டவர்களைக் குவியப்படுத்தும் கல்வி முன்னெடுப்புகளை பின்னவீனத்துவ ஆசிரியம் வலியுறுத்துகின்றது. ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இன்று மேலெழுந்துள்ள பன்முகப் பண்பாட்டு கல்வி நடைமுறைகள் [Multicultural Practices] பின்னவீனத்துவத்தை நோக்கிய கற்றல் கற்பித்தல் முன்னெடுப்புகளாக அமைகின்றன.&lt;br&gt;&lt;br&gt;

சமகாலத்து அமெரிக்கக் கல்விச் சிந்தனையாளராகிய ஹென்றி ஏ.கி.றொக்ஸ் [Henry A.Giroux] என்பார் பின்னவீனத்துவக் கல்வி நடைமுறையிலே தீவிர ஈடுபாடுகாட்டி வருகின்றனர். தனது கருத்துக்களை வலியுறுத்துவதற்கு அவர் பின்வரும் பின்வரும் மேற்கோள்களை முன்னெடுக்கிறார். [Henrg.A.Giroux, [1991], Towards Postmodern Pedogogy, Albany, State university of New York press]&lt;br&gt;&lt;br&gt;

(அ) &lt;br&gt;
நாடக எழுத்தாளரும், ஒரு காலத்தில் சிறைக் கைதியாகவும், பின்னர் செக்கோசிலோவாக்கியாவின் அதிபராகவும் இருந்த ஹேவல் "மக்களாட்ச்சிக் கோட்பாடு இலட்சிய வடிவில் நிறைவடைந்தது என்று கொள்ளப்பட்டாலும் அதனுள்ளே விடுதலைக்கும் மனித மாண்புகளுக்குமான நெருக்குவாரங்களும் போராட்டங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன" என்றார்.&lt;br&gt;&lt;br&gt;

(ஆ)&lt;br&gt;
வரலாற்றாசிரியரும் சமாதான வினைஞருமாகிய ஈ.பி.தோம்சன் "இருபது ஓராம் நூற்றாண்டில் மானிடம் எதிர்கொள்ளப்படவேன்டியிருக்கும் பிரச்சினைகளுக்கும் வழிவகைக்கும் முகம் கொடுக்கக் கூடியவாறு வரலாற்று பக்கங்களை மூடிவிடாது திறந்து வைக்க வேண்டியுள்ளது." என்று விளக்கியுள்ளார்.&lt;br&gt;&lt;br&gt;

(இ)&lt;br&gt;
போலந்தின் தொழிலாளர் காப்புக் கழகத்தின் நிறுவுனராகிய அடம்மிச்சினிக்(adam Michnik) "மக்களாட்சி அரசியல் பற்றிய பயமும் மக்கள் தொகுதியிலே நிகழ்ந்துவரும் பெருநிலையான கூட்டுப் பரிதவிப்பு அவலமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்த வண்ணமுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.&lt;br&gt;&lt;br&gt;

மக்களாட்சி மீது விடுவிக்கப்பட்டுள்ள இந்தக்கணைகளைப் புறந்தள்ளிவிடாமல் கருத்து வினைப்பாட்டுக்கு எடுக்க வேண்டிய தேவையை கிறொக்ஸ் வலியுறுத்துகின்றார்.&lt;br&gt;&lt;br&gt;

மக்களாட்சி கோட்பாடு தனிமைப்பட்டு விட்டது, செயலிழந்து விட்டது, திக்குமுக்காடுகின்றதென பின்னவீனத்துவ ஆசிரியம் கருதுகின்றது. பொருத்தமற்ற ஓர் அரசியல் சிறைக்குள் மக்கள் சிக்கிக் கொண்டதாக எண்ணுகின்றனர். இந்நிலையில் மக்களாட்ச்சிக்கு உயிர்ப்பூட்டுவதற்கான கல்வி பற்றிய நோக்கு பின்னவீனத்துவக் கல்வியாளர்களிடத்து மேலோங்கியுள்ளது. வலுவிழந்து, இலட்ச்சியங்களைச் சுற்றிப் பின்தள்ளி வைத்திருக்கும் மக்களாட்சி நிலையைக் கல்விச் செயற்பாட்டினால் மட்டும் மற்றியமைக்க முடியுமா என்பது மறுபுறம் கேள்விக்குறியாகி நிற்கின்றது.
&lt;br&gt;&lt;br&gt;
இந்நிலையில் பின்னவீனத்துவக் கல்வி பற்றிய பின்வரும் முன்மொழிவுகளை கிரொக்ஸ் முன்வைக்கின்றார்.&lt;br&gt;&lt;br&gt;

(அ)&lt;br&gt;
அவரது முன்மொழிவுகளில் முதற்கண் திறனாய்வு அல்லது விமர்சன ஆசிரியம்[Critical Pedagogy] என்ற எண்ணக்கரு மேலெழுகின்றது. நல்ல பிரசைகளை உருவாக்குவதற்குரிய கற்பித்தல் நடைமுறை எனபவற்றைக்காட்டிலும், அறிவு, நடத்தைகள் மற்றும் திறன்கள் முதலியவற்றை விமர்சனப் பாங்குடன் அணுகச் செய்தல். நடைமுறையில் உள்ள சமூக அரசியல், முறைமைகளோடு இசைவுபட்டு இணங்கிச் செல்லாது. நடைமுறையிலுள்ள சமூக அரசியல் வடிவங்கள் மீது அறைவுகூவல் விடுப்பதற்கும், அவற்றை நிலை மாற்றம் செய்வதற்குமான திறனாய்வுக் கொள்ளளவை கல்விச் செயற்பாடுகள் வாயிலாக வளர்த்தல்.&lt;br&gt;&lt;br&gt;

வரலாற்றில் தாம் எங்கே நிற்கின்றோம் என்பதை உணர்த்துவதுடன், மக்களாட்சி வெகுசன வடிவங்களுக்கு உரியதான குரலை வெளிப்படுத்துவதற்குரிய ஆற்றலை முன்னெடுத்தல் வேண்டும். மக்களாட்சி பொது வாழ்க்கைக்குரிய கருத்து வினைப்பாட்டில் உயிர்ப்புள்ள பங்குபற்றுனராக மாணவரை உருவாக்குதல் வேண்டும். திறனாய்வு ஆசிரியம் மேற்கொள்ளும் வினைப்பாடு நடப்பியல் விவகாரங்கள் மீது பொருத்தமான வினாக்களை எழுப்புதலுடன் தொடர்புடையாது.&lt;br&gt;&lt;br&gt;

(ஆ)&lt;br&gt;
பரந்த சமூகத்தை அணுகுவதற்குரிய பன்முக கருத்து வினைப்பாடுகளை (Discourses) நன்கு விளங்கிகொள்வதற்கும், தமது தொடர்புகளை மாணவர்கள் வடிவமைத்துக் கொள்வதற்குமுரிய ஏற்புடமைகள் அவசியமாகின்றன. வேறுபட்ட அறக்கருத்து வினைப்பாடுகளுடன் மாணவர்கள் தமது அனுபவங்களை எவ்வாறு பங்கீடு செய்து கொள்கின்றார்கள் என்பது அவதானிப்புக்கு உரியது. மனித அவலங்களையும் சுரண்டல்களையும் சமூக இடைவினைகள் தரைதட்டி நிற்றலையும் உணர்த்த வேண்டியுள்ளது. அதிகாரத்தொடர்புகள், சமூகநடைமுறைகள், அந்தஸ்து முதலியவற்றை அடியொற்றிய அறம் சார்ந்த உரைவினைப்பாடுகளேஎ சமகாலத்தில் வேஎண்டப்படுகின்றன.&lt;br&gt;&lt;br&gt;

பின்னவீனத்துவ ஆசிரியம் பற்றிய கருத்துகளை முன்மொழிந்தவர்களுள் சறொன் உவெல்ஸ் என்பவரும் குறிப்பிடத்தக்கவர் (Sharon Welch - 1991- In Postmodernism) பின்னவீனத்துவ ஆசிரியத்துவம் அறநிலையில் அறை கூவல் விடுப்பதாயும் அரசியல் நிலையில் நிலைமாற்றத்தை உள்ளடக்கியதாயும் இருத்தல் வேண்டுமென்பது அவரது கருத்து. பன்முகப்பட்ட நிலைகளிலும், முரண்பாடான நிலைகளிலும் மாணவர் தம்மை இனங்காணலையும் அகவய நிலைகளையும் எவ்வாறு கட்டுமை (Construct) செய்கிறார்கள் என்பது விளங்கிக் கொள்ளப்படவேண்டியுள்ளது. குழுக்களிடையே காணப்படும் தொடர்புகள் எவ்வாறு அவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகள் பராமரிக்கபடுகின்றன என்பது விமர்சன ஆசிரியம் கவனத்திற் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.&lt;br&gt;&lt;br&gt;

செறி ஹோம்ஸ் (Cherryholms, 1988) என்பவர் பின்னவீனத்துக்குரிய திறனாய்வு ஆசிரியம் பற்றி விளக்கும் போது,
அரசியல் அதிகாரம், நீதி, போராட்டம், சமத்துவ அழிவு  முதலியவற்றை வெறுமனே ஏட்டுக்குள் சுருக்கி விடமுடியாத
மொழியின் அவசியம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.&lt;br&gt;&lt;br&gt;

கலைத்திட்ட உள்ளடக்கம் புனிதமானது என்ற ஆசாரங்கள் கைவிடப்பட்டு, பல்வேறு உரையங்களை (Narratives)
உருவாக்கும் வகையில் மீளவாசிக்கப்படவும் வேறுபட்ட அரசியலுக்குரியவாறு மீள்வடிவமைக்கப்படவும் வேண்டும் என்பது ஹோம்சின் கருத்து.&lt;br&gt;&lt;br&gt;

மாணவர்களுக்குத் தகவலைக் கடத்தும் வடிவமாக அறிவைக் கருதாது, அதன் வரையறைகளும், தொழிற்பாடுகளும் தொடர்ந்து மீளாய்வுக்கு உட்படுத்தப்படல் வேண்டும். தனி மனிதரும் சமூகத்தினதும் விடுதலையை நோக்கி நகர்வதற்க்குரிய பொருண்மிய நிலவரங்களை திறந்த கருத்துப் பரிமாற்றம், கருத்துவினைப்பாடுகளை மக்கள் மயப்படுத்தல் என்பவற்றால் ஏற்படுத்துதல் இன்றியமையாதது. பொது வாழ்க்கையை மேம்படுத்துவதற்குரிய 
மக்களாட்சிக்கட்டமைப்பை உருவாக்குவதற்குரிய பன்முக உரையங்களை ஏற்படுத்தல் வேண்டுமென பிறிதொரு பின்னவீனத்துவக் கல்வியியலாளராகிய லக்கிளவ் குறிப்பிடப்பட்டுள்ளார்.&lt;br&gt;&lt;br&gt;

பின்னவீனத்துவக்கல்வியில் வலியுறுத்தப்படும் திறனாய்வு ஆசிரியம் கற்கை நெறிகளைப் பிரித்து வைக்கும் எல்லைகளை உடைத்துவிடுகின்றது. அது வெறுமனே அறிவாய்வியல் எழுகூற்றுக்களுடன் (Issues) அடங்கி
நிற்கவில்லை. அதிகாரம், அரசியல், அறம் முதலியவற்றோடு இணைந்த வகையில் பின்னவீனத்துவ ஆசிரியம்
கட்டுமை செய்யப்படுகிறது.&lt;br&gt;&lt;br&gt;
  
இங்கே எதிர்நினைவு (Counter Memory) ஆசிரியம் வலியுறுத்தப்படுகின்றது. ஒருவகைப்பட்டதும் 
கூட்டுமொத்தமாகத் திரட்டப்பட்டதுமான அழுத்தங்களின் மத்தியில் மெளனமாகி மூடியிருந்தோரின் குரல் எதிர் 
நினைவுகளால் மீட்டெடுக்கப்படுகின்றது. அதிகாரம் மற்றும் சமத்துவமின்மை  ஆகியவற்றை அடியொற்றிய உரைவினைகளில் இருந்துதான் கல்வியும் பன்பாடும் விளக்கப்பட வேண்டியுள்ளது. இந்த அடிப்படையிலேதான்
படசாலைகள் உருவாக்கும் விழுமியங்களையும் இனங்காணல் வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;

தனது வரலாற்றுக் கட்டமைப்பையும் கருத்தியலையும் மறுத்தலித்து நிற்கும் உண்மைகளை மீளாய்வுக்கு உட்படுத்துதலே பொருத்தமான ஆசிரியமாகின்றது. கருத்துவினைப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட நியாபித்தலை வலியுறுத்துதல் பொருத்தமற்றது. சமூக இருப்பில் இருந்தும், தொடர்புகளில் இருந்தும் மக்கள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் என்பதன் மீது கல்வியியலாளர்கள் கவனம் கொள்ளல் வேண்டுமென பின்னவீனத்துவவாதிகள் குறிப்பிடுவது அவர்கள் மீது மார்க்சீயம் செலுத்தும் செல்வாக்கினை வெளிப்படுத்துகிறது.&lt;br&gt;&lt;br&gt;

கற்பித்தல் மிழிபற்றிய கவன ஈர்ப்பும் பின்னவீனத்துவ வாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஒடுக்குமுறை, ஆக்கிரமிப்பு ஆகியவற்றை நோக்கி மொழி திருப்பவில்லை மாறாக மனோரதியப் பழைமையை நோக்கிப் பின்னே நகர்ந்த வண்ணமுள்ளது.&lt;br&gt;&lt;br&gt;

ஆசிரியர்கள் ஒடுங்கிய வாண்மை கட்டமைப்பை உடைத்து கொண்டு வெளிவரவேண்டியுள்ளது. இலட்சியங்களையும் சமூக நடைமுறைகளையும் உருவாக்கும் சமூக வேலையாட்கள் என்ற நடிபங்கை அவர்கள் மேற்கொள்ளவேண்டியுள்ளது. அதாவது, நிலைமாற்றத்தை மேற்கொள்ளும் நுண்மதியாளர்களாக அவர்கள் மாற்றமடைய வேண்டியுள்ளது. கல்வித்துறையின் உள்ளார்ந்த திறனாய்வுகளுக்கு ஆசிரியர்கள் முகம் கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட வாழ்க்கை முறையைக் கையளிப்பவர்களாக ஆசிரியர்கள் தொழிற்படாது செயலூக்கமுள்ள அறிகைக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வோராய் இருத்தல் வேண்டும். ஒடுக்குமுறைகளை மீறி மேலெழுவதற்குரிய ஆசிரியமே சமகாலத்தில் வேண்ட்றப்படுகின்றது.&lt;br&gt;&lt;br&gt;

தனியாள் நிலையும் அரசியல் தொடர்புகளும் வலுவான பண்புகளை உருவாக்குமேயன்றி கவிழ்ந்து விடும் வீழ்ச்சிகளை ஏற்படுத்த மாட்டாது. பாலியல் சார்ந்த, வர்க்கம் சார்ந்த, இனத்துவம் சார்ந்த சுரண்டல்களை முன்னெடுக்கும் நிறுவனச் செயற்பாடுகளைக் கண்டு பின்வாங்கிவிடாது செயற்படுவதற்கு மேற்கூறிய ஒன்றிணைப்பு அவசியமாகின்றது.&lt;br&gt;&lt;br&gt;

அரசியல் மயப்பாட்டின் அடிப்படை தளமாகத் தன்னிலை முதற்கண் அமைகின்றது. வேறுபட்ட சமூக, பண்பாட்டு வரலாற்றுப் பின்புலங்களில் தன்னிலை இனங்காணல் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பது பற்றிய பரந்த விளக்கம் வேண்டப்படுகின்றது. இவை பற்றிய தெளிவு கல்விச் செயற்பாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றது.&lt;br&gt;&lt;br&gt;

பலநிலை இனங்காணற் செயற்பாடுகள் மாணவர்களிடத்து இடம் பெறுகின்றன. மேலாதிக்கத்தையும், சுரண்டலையும் புறம் தள்ளி நீதியானதும், சமத்துவத்தை நிலைநிறுத்தக் கூடியதுமான, வலுக்கட்டமைப்பை மாணவர்களிடத்து ஏற்படுத்தக் கூடிய உரையாடலை ஆசிரியம் வழங்குதல் வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;

பரந்த மக்கள்நிலை அரசியல் ஈடுபாட்டுக்குரியவாறு அனுபவங்களைக் கோட்பாடு நிலைக்கு மாற்றுவதன் மீது விமர்சனப்பாங்கான கவன ஈர்ப்பு அவசியமாகின்றது. பாதிப்பும் பழிவாங்கலும் பற்றிய கதைகளை ஒப்புவித்துக்கொண்டிருப்பதால் பயன் எதுவும் கிட்டப்போவதில்லை. அவற்றைக் கோட்பாட்டு நிலையில் தீவிர பகுப்பாய்விற்கு உட்படுத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அவற்றைப் பொருத்தமான முறையிலே ஒருங்கிணைப்புச் செய்யமுடியும்.&lt;br&gt;&lt;br&gt;

பின்னவீனத்துவக் கல்வியியலாளர்கள் கல்வியியலில் குறிப்பிட்ட சில குவியங்களை நோக்கிய மாற்றுச் சிந்தனைகளை முன்வைக்கின்றனர். எல்லை நிலையில் உள்ளானவர்கள், சுரண்டலுக்குள்ளானவர்கள், பெண்கள், இனத்துவ நிலையிலும், பண்பாட்டுநிலையிலும் பின் தள்ளப்பட்டவர்கள் முதலியோரைக்குவியப்படுத்தும் கல்விச்செயற்பாடுகளில் வலியுறுத்தியுள்ளனர். மேற்கூறிய துறைகளில் பலமிழந்து நிற்கும் மேலைபுலக் கல்வி நடவடிக்கைகளுக்கு "இலட்சியச் சிகிச்சை" அவர்களால் வழங்கப்பட்டது.&lt;br&gt;&lt;br&gt;

நன்றி: அகவிழி&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-6482422009237753473?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/6482422009237753473/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=6482422009237753473&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/6482422009237753473'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/6482422009237753473'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/11/blog-post_04.html' title='பின்னவீனத்துவ ஆசிரியம்'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-8558398873532076864</id><published>2007-11-02T02:17:00.000-07:00</published><updated>2007-11-04T10:40:35.066-08:00</updated><title type='text'>ராகிங் :- விளையாட்டல்ல விபரீதம்</title><content type='html'>-சேவியர்-&lt;br&gt;&lt;br&gt;

&lt;p&gt;பள்ளிப்படிப்பை முடித்து கனவுகளுடன் கல்லூரிக்குள் நுழையும் மாணவர்களின் முன்னால் விஸ்வரூபமெடுத்து ஒரு அரக்கனைப் போல கோரப் பற்களுடன் ஆக்ரோஷமாய் நிற்கிறது ராகிங்.&lt;/p&gt;
&lt;p&gt;மூத்த மாணவர்களுக்கு பொழுது போக்காக இருக்கும் ராகிங் புதிய மாணவர்களை பல விதங்களில் கொடுமைப்படுத்துகிறது. ஆடல், பாடல் செய்யச் சொல்லும் சிறு ராகிங் துவங்கி, அவர்களை பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் அதிகபட்ச வன்முறை வரை பெரும்பாலான கல்லூரிகளிலும், விடுதிகளிலும் இன்று ராகிங் கொடிகட்டிப் பறக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;ராகிங் தொல்லையால் உயிரை இழந்தவர்களும், ராகிங் அவமானத்தினால் உயிரை மாய்த்துக் கொண்டவர்களும் அனேகர். இரவு பகல் கண்விழித்துப் படித்து, பெற்றோரின் கனவுகளையும், தங்கள் எதிர்கால இலட்சியங்களையும் தாங்கி கல்லூரி வளாகத்துக்குள் வரும் இளைய சமூகத்தை அவமானத்துக்கும், மரணத்துக்கும் அனுப்புகிறது ராகிங் என்பது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;கிபி. ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் கிரேக்கர்களின் விளையாட்டுத் துறையில் இந்த ராகிங் செயல்படுத்தப்பட்டு வந்ததாக வரலாறுகள்  தெரிவிக்கின்றன. விளையாட்டு உத்வேகத்தை வளர்க்கவும், உள்ளுக்குள் வீரியம் பெறவும் இவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பின்னர் இவை ராணுவ வளாகங்களுக்குள் புகுந்து கைதிகளை ராகிங் கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கல்வி நிலையங்களில் ராகிங் பெருமளவு நடைமுறையில் இருந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் மிகவும் அதிக அளவில் ராகிங் செயல்முறைப் படுத்தப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. கார்னெல் கல்லூரியில் 1873 ம் ஆண்டு நிகழ்ந்த மரணமே ராகிங் கொடுமையின் முதல் இரத்த சாட்சி!&lt;/p&gt;
&lt;p&gt;முதலாம் உலகப் போருக்குப் பின் இந்த ராகிங் மேலும் அதிகமாக வளர்ந்து ராணுவ கூடாரங்களில் நிகழும் ராகிங் கொடுமைகள் கல்லூரிகளிலும் நுழைந்தன.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி ராகிங் வழக்கத்தை அறிமுகப்படுத்தியது எனலாம். எனினும் அது கிளைவிட்டுப் படர்ந்தது என்னவோ சுதந்திரம் கிடைத்த பின்பு தான்.&lt;/p&gt;

&lt;p&gt;எனினும் அறுபதுகளின் இறுதி வரை ராகிங் இந்தியாவில் பெரிய பிரச்சனையாய் இருக்கவில்லை. காரணம் அப்போது கல்வியறிவும், உயர்கல்வியும் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே பெறும் நிலை இருந்தது. அந்த கலாச்சார, மத, இன வேறுபாடற்ற சூழல் ராகிங்கை அதிகம் வளர்க்கவில்லை. பல்வேறு மத, கலாச்சார மக்கள் கல்லூரிகளை நாடியபின்பு தான் இவை வேகமாய் வளர்ந்தன.&lt;/p&gt;
&lt;p&gt;ராகிங் கொடுமை என்பதுகளில் இந்தியாவில் பெருமளவில் வளர்ந்தது. அதற்கு ஊடகங்களும் ஒருவகையில் காரணம் எனக் கொள்ளலாம். பரவலாக எண்பதுகளில் வளர்ந்த ராகிங் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளின் படையெடுப்பான தொன்னூறுகளில் அசுர வேகம் கொண்டது. ராகிங் மரணங்கள் ஆங்காங்கே வெளியே தெரிய ஆரம்பித்தன.&lt;/p&gt;
&lt;p&gt;ராகிங் சட்ட விரோதமானது. ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் கிரிமினல் சட்டத்தின் கீழ் நிறுத்தப்படுவார்கள் என்று உச்சநீதிமன்றம் ஒரு சிறப்பான சட்டத்தை தற்போது இயற்றியுள்ளது. ராகிங் கொடுமைகளை அனுபவித்தவர்களுக்கு இந்த சட்டம் மிகுந்த ஆறுதலையும் ஆனந்தத்தையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;ராகிங்கை ஆய்வாளர்கள் மூன்று விதமாகப் பிரிக்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;முதலாவது வார்த்தை ரீதியிலான ராகிங். இதில் புதிய மாணவர்களை பாடச் செய்வதும், கேலி பேசுவதும், பெண்களிடம் அவர்கள் வெட்கப்படும்படியாகவும் அவமானப்படும் படியாகவும் கேள்விகளைக் கேட்பதும். அவர்களிடம் கெட்ட வார்த்தைகளைப் பேசச் சொல்வதும் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.&lt;/p&gt;
&lt;p&gt;பெரும்பாலான கல்லூரிகளில் வார்த்தை ரீதியிலான ராகிங் உச்சகட்டத்தில் நடக்கும். இதில் அவமானமும், மன அழுத்தமும் அடைந்து புதிய மாணவர்கள் தலை குனிவதைப் பார்ப்பதில் மூத்த மாணவர்களுக்கு ஒரு குரூர திருப்தி.&lt;/p&gt;
&lt;p&gt;இரண்டாவது உடல் ரீதியிலான ராகிங். ஒரு காலால் நிற்கச் சொல்வது. விடுதிகள் எனில் அறையைச் சுத்தம் செய்யச் சொல்வது, மூத்த மாணவர்களின் காலை அமுக்கச் செய்வது, புதிய மாணவர்களை அடிப்பது, உதைப்பது என இதில் பல வகை.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த ராகிங் ஒரு எல்லையைத் தாண்டும் போது உடல்ரீதியிலான பல காயங்களையும், சில வேளைகளில் மரணத்தையும் தந்து விடுகின்றது. வார்த்தை ராகிங் வலுவடைந்து உடல்ரீதியான ராகிங்கிற்குள் நுழைவது வெகு சகஜம்.&lt;/p&gt;
&lt;p&gt;மூன்றாவது பாலியல் ரீதியிலான துன்புறுத்தல். இது உளவியல் ரீதியாக புதிய மாணவர்களை மிகவும் துன்புறுத்தக் கூடிய ஒன்று. பெரும்பாலான தற்கொலைகள் இந்த ராகிங் காரணமாகவே நிகழ்கின்றன. ஆடைகளை அவிழ்க்கச் செய்வது இந்த வகை ராகிங்கில் நிகழும் குறைந்த பட்ச நிகழ்வு எனில் மற்றவற்றை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;

&lt;p&gt;இந்த மூன்று வகையுமே ஒன்றோடொன்று இணைந்தே செயல்படுகின்றன என்று சொல்லலாம். வார்த்தைகளில் ஆரம்பித்து வன்முறை பாலியல் தொந்தரவு என எல்லா வட்டங்களுக்குள்ளும் இந்த ராகிங்  நுழைந்து விடுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;ராகிங் மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் என்னும் போலித்தனமான வாதத்தை முன்வைத்து இன்று ராகிங்கிற்கு வக்காலத்து வாங்கும் கூட்டம் ஒன்றும் இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;ஒன்றாம் வகுப்பில் ராகிங் நடக்கவில்லை. ஆரம்பப் பள்ளிகளில் ராகிங் நடக்கவில்லை. அங்கெல்லாம் மாணவர்களிடம் ஒற்றுமை இல்லையா ? பெரிய அலுவலகத்தில் வேலைக்குச் செல்கிறீர்கள். உயரதிகாரி உங்களை ஆடை அவிழ்க்கச் சொன்னால் அதை ஒற்றுமை வளர்க்கும் செயல் என்று எடுத்துக் கொள்வீர்களா ?&lt;/p&gt;
&lt;p&gt;ராகிங் ஒரு அப்பட்டமான வன்முறை. எந்த விதத்தில் ராகிங் செயல்படுத்தப் பட்டாலும் அதில் நன்மை கடுகளவும் இல்லை என்பதே உண்மை. ராகிங் தொல்லையை ஒழிக்க கல்லூரிகளும் விடுதி நிர்வாகமும் முனைப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.&lt;/p&gt;
&lt;p&gt;ராகிங் கிராமப்புறங்களிலுள்ள கல்லூரிகளில் பெரும்பாலும் நிகழ்வதில்லை. நகர்ப்புறங்களில் தான் இவை மிகவும் அதிகம். அதுவும் விடுதிகளில் மிக மிக அதிகம்.&lt;/p&gt;
&lt;p&gt;மூத்த மாணவர்கள் தங்கள் கடமைகளை உணரவேண்டும். இளைய மாணவர்கள் தங்கள் கடந்த கால ராகிங் கொடுமைகளுக்கு வடிகால் தேடும் விதமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் செயல்படக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனாலும் ராகிங் சகஜம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கவே பலர் முயல்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;உளவியல் ரீதியாக மாணவர்களை மிகவும் துன்புறுத்தி அவர்கள் மனதில் ஆறாக் காயத்தை உண்டாக்கி அவர்களுடைய எதிர்காலத்தையே வலிமிகுந்ததாக்கும் வல்லமை ராகிங்கிற்கு உண்டு என்கின்றனர் உளவியலார்.&lt;/p&gt;
&lt;p&gt;ராகிங் தாக்குதலுக்கு ஆளாகும் பெரும்பாலானோர் இவற்றை கல்லூரி நிர்வாகத்திடமோ, காவல்துறையிடமோ சொல்வதே இல்லை. தங்களுடைய அவமானத்தை சபையேற்றம் செய்வதை அவமானமாய் இவர்கள் கருதுவதில் நியாயம் இருந்தாலும், இப்படி அறியப்படாமல் போகும் தவறுகள் தவறு செய்பவர்களுக்கு ஊக்கத்தை அளித்து விடுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;ராகிங் புதிய மாணவர்களை வலிமையானவர்களாக மாற்றும் என்னும் ஒரு சமாளிப்பையும் ராகிங் ஆதரவாளர்கள் முன்வைக்கிறார்கள். இது அவர்களுடைய சிந்தனைகளில் வன்முறை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையே காட்டுகிறது.&lt;/p&gt;

&lt;p&gt;இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகப் பதிவான ராகிங் வழக்குகளில் 62 விழுக்காடு உடல்சார்ந்த வன்முறை எனவும், 33 விழுக்காடு பாலியல் சார்ந்த வன்முறை எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வார்த்தை ரீதியிலான துன்புறுத்தல் எங்கும் இல்லை இந்தப் புள்ளி விவரங்கள் மூலம் நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. வார்த்தை ரீதியிலான துன்புறுத்தல்கள் பெரும்பாலும் வழக்காகப் பதிவு செய்யப்படுவதில்லை என்பதே உண்மை.&lt;/p&gt;
&lt;p&gt;கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் பதினோரு பேர் ராகிங் கொடுமையினால் இறந்து போயிருக்கிறார்கள். பத்துபேர் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்கள். 35 பேர் காயமடைந்திருக்கிறார்கள் பலர் கல்லூரியை விட்டு விலகியிருக்கிறார்கள். இவையெல்லாம் ராகிங் வெறும் விளையாட்டு என்று சொல்பவர்களை சிந்திக்க வைக்கும் சில நிகழ்வுகள்.&lt;/p&gt;
&lt;p&gt;ராகிங் கொடுமைக்குப் பயந்து சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை முதல் இரண்டு மாதங்கள் கல்லூரிக்கே அனுப்பாமல் இருப்பது கூட உண்டு.&lt;/p&gt;
&lt;p&gt;பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பாலிடெக்னிக், கலைக்கல்லூரிகள் என பாகுபாடில்லாமல் எல்லா இடங்களிலும் ராகிங் நடந்தாலும் பொறியியல் கல்லூரிகளில் தான் அதிக பட்சமாக 35 விழுக்காடு ராகிங் தொல்லைகள் நிகழ்கின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;கல்லூரிகளையும் விடுதிகளையும் ஒப்பிட்டால் 84 விழுக்காடு ராகிங் வன்முறைகள் விடுதிகளில் தான் நடக்கின்றன எனும் அதிர்ச்சித் தகவலையும் ஆய்வுகள் வெளியிட்டிருக்கின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;ராகிங் விளையாட்டுத்தனமானது, காயப்படுத்தாதது, மூத்த மாணவர்களோடு ஒற்றுமையை வளர்ப்பது, உறவுகளைப் பலப்படுத்துவது புதிய மாணவர்களை துணிச்சல்காரர்களாக்குவது எனும் விதண்டாவாதங்களை ஒதுக்கும் விதமாகத் தான் வந்திருக்கிறது ராகிங் கை கிரிமினல் வழக்காகப் பதிவு செய்ய வழிகோலும் சட்டம்.&lt;/p&gt;
&lt;p&gt;பெரும்பாலான கல்லூரிகள் ராகிங் பிரச்சனைகளை அறிந்தாலும் கல்லூரியின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக தங்களுக்குள்ளேயே அவற்றை பூசி மெழுகப் பார்ப்பதுண்டு. இதனால் பெரும்பாலான பிரச்சனைகள் கல்லூரி எனும் வளாகத்துக்குள்ளேயே நீதி காணாமல் புதைபட்டுப் போய்விடுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;2001ம் ஆண்டே ராகிங் அரசினால் தடை செய்யப்பட்ட போதும் துயர நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. கடந்த ஒன்பது ஆண்டுகளில் 211 வழக்குகள் ராகிங் கொடுமையினால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை முற்றிலும் களையப்பட கல்லூரி நிர்வாகங்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.&lt;/p&gt;
&lt;p&gt;ராகிங் பிரச்சனைக்கான முக்கியமான காரணங்களாக கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம்.&lt;/p&gt;

&lt;p&gt;* கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற ஒரு கொடிய செயலாக ராகிங் சமூகத்தில் நினைக்கப்படுவதில்லை. அது இலகுவாகவே பெரும்பாலும் பார்க்கப் படுகிறது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மாணவர்கள் படும் அவஸ்தை  வெளியே தெரிவதில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;* கல்லூரி நிர்வாகம் ராகிங் இருப்பதை பெரும்பாலும் மறைத்து விடுகிறது, காரணம் அவர்களால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் போவதும், கல்லூரியின் பெயர் கெட்டுவிடுமோ என பயப்படுதலுமே.&lt;/p&gt;
&lt;p&gt;* ராகிங் செய்யும் மாணவர்களை புதிய மாணவர்கள் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று தெளிவான விதிமுறைகள் எங்கும் இல்லை. கல்லூரி நிகழ்வுகளுக்கு காவல்துறையை எப்போது அணுகவேண்டும் என்னும் விளக்கங்களும் பெரும்பாலும் இருப்பதில்லை. கல்வி நிறுவனங்களும் காவல்துறையின் தலையீடு கல்லூரிக்குள் நுழைவதை விரும்புவதில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;* பெற்றோர் பெரும்பாலும் ராகிங் பிரச்சனையின் ஆழத்தை அறிவதில்லை கல்லூரியில் நிகழும் சிறு கேளிக்கை விளையாட்டு எனுமளவிலேயே பொதுவான சிந்தனை கொண்டிருக்கின்றனர். பிள்ளைகளும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை பெற்றோருடன் சகஜமாகப் பகிர்ந்து கொள்வதில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;* பொதுமக்களும் ராகிங் என்பதை ஒரு விளையாட்டாகவே கருதுகிறார்கள். விடுதிகள் நிகழும் அதிகபட்ச பலாத்காரங்களைக் குறித்து அவர்கள் அறிவதில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;* கல்லூரி நிர்வாகம் ராகிங் பிரச்சனையில் இறங்க ஏதேனும் காரணங்களுக்காய் பயப்படுகிறது, அல்லது தவிர்க்க நினைக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;* ராகிங் குறித்து சரியான ஆய்வுகளோ, தகவல்களோ, விழிப்புணர்வோ மக்களிடம் இல்லை.&lt;/p&gt;
&lt;p&gt;* ராகிங் குற்றத்துக்கான தண்டனைகள் பொதுவாக கல்லூரியை விட்டு நிறுத்துவதாக இருக்கும். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் நிலை வரவேண்டும். காவல்துறை ராகிங் வழக்குகளை முன்னுரிமை கொடுத்து பரிசீலிக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;புதிய மாணவர்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் எந்த விதத்திலும் துன்புறுத்தப்பட வேண்டியவர்கள் அல்ல. அவர்கள் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டியவர்கள் அவர்களை ராகிங் மூலம் நிர்மூலமாக்குவது எந்த விதத்திலும் நியாயமில்லை.&lt;/p&gt;

&lt;p&gt;தற்போது பல கல்லூரிகள் ராகிங் பிரச்சனைக்கு முடிவு கட்ட மும்முரமாய் இறங்கியிருப்பது வரவேற்கத் தக்கதே. எல்லா கல்லூரிகளும் அவற்றைப் பின்பற்ற வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;* சில கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகள் ராகிங் போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என பெற்றோரிடம் உறுதிப்பத்திரம் வாங்கிக் கொள்கிறார்கள். இது பெற்றோருக்கும் ராகிங் பிரச்சனையில் அதிக பொறுப்புணர்ச்சியை அளிக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;* சில கல்லூரிகளில் புதியவர்களுக்கு வகுப்புகள் ஓரிரு வாரங்கள் முன்னதாகவே துவங்கிவிடுகின்றன. இதன் மூலம் புதிய மாணவர்கள் கல்லூரி வளாகம், ஆசிரியர்கள், சூழல் குறித்த நல்ல அறிமுகம் பெற முடியும். இவை ராகிங் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலைக்கு மாணவர்களைத் தயாராக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;* பெரிய அலுவலகங்களில் நடைபெறும் &amp;#8216;buddy&amp;#8217; முறைபோல கல்லூரிகளிலும் ஏற்படுத்த வேண்டும். அதாவது புதிய மாணவர்கள் கல்லூரிகளில் வரும்போது மூத்த மாணவர் ஒருவனை இளைய மாணவர் ஒருவருக்கு வழிகாட்டியாய் நிர்ணயிக்க வேண்டும். அவர் கல்லூரியில் இளைய மாணவர் சகஜமாக படிக்க உதவ வேண்டும். இந்த வழக்கம் மேலை நாடுகளில் சிறப்பாகச் செயல்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;* விடுதிகள் இருக்கும் இடங்களில் விடுதிகளில் தங்கும் மாணவர்கள், அவர்களுடைய அறை எண் போன்ற விவரங்களை கல்லூரி வலைத்தளத்திலோ, கல்லூரி வளாக அறிவிப்புப் பலகையிலோ பதிவு செய்வதும் சிலரால் பரிந்துரைக்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;* ஊடகங்கள் ராகிங் குறித்து மிகவும் கவனமுடன் செய்திகளை வெளியிடவேண்டும். ராகிங் கிரிமினல் குற்றம் என்பதும், அது சமூகத்துக்குத் தேவையற்றது என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலை நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் கலாச்சாரங்கள் பெரும்பாலும் சமூகத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதை நிரூபிக்கும் பட்டியலில் ராகிங்கும் இணைந்திருக்கிறது.&lt;/p&gt;

&lt;p&gt;வெறும் சட்டத்தினால் மட்டும் ராகிங் முழுமையாக கட்டுக்குள் வந்து விடும் என்று சொல்ல முடியாது. சமூகத்தில் ஏற்படும் விழிப்புணர்வே முழுமையான பலன் தரும். சமூக அக்கறை மேலெழும்பும் போது கல்லூரி நிர்வாகங்களும் ராகிங் தடுப்பு முயற்சிகளில் முழுமையாய் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;ராகிங் நாகரீக சமூகத்தில் உலவும் காட்டுமிராண்டித்தனம், எதிர்ப்போம், வலிமையான எதிர்காலம் படைப்போம்.&lt;/p&gt;

நன்றி:&lt;a href="http://xavi.wordpress.com/2007/06/05/ragging/"&gt;கவிதைச்சாலை&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-8558398873532076864?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/8558398873532076864/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=8558398873532076864&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/8558398873532076864'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/8558398873532076864'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/11/blog-post_02.html' title='ராகிங் :- விளையாட்டல்ல விபரீதம்'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-7992259648151337715</id><published>2007-11-01T09:36:00.000-07:00</published><updated>2008-12-11T16:36:55.555-08:00</updated><title type='text'>சிறுவர் இராணுவம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_NjM_dldQtN4/RyoFul-rMmI/AAAAAAAAAAk/CuQ3VZ6sYYQ/s1600-h/r1_4.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_NjM_dldQtN4/RyoFul-rMmI/AAAAAAAAAAk/CuQ3VZ6sYYQ/s320/r1_4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5127917423741842018" /&gt;&lt;/a&gt;


சர்வதேச ரீதியிலான சட்டத் தடை இருந்தபோதிலும் தற்சமயம் குறைந்தது 20 நாடுகளில் யுத்தத்திலும் ஆயுதம் தாங்கிய சண்டையிலும் சிறுவர்கள் இராணுவத்தினாராக நிறுத்தப்பட்டுள்ளனர். சிறுவர் உரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்குமான அமைப்புக்களின் கூட்டினால் வெளியிடப்பட்ட சிறுவர் இராணுவம் பற்றிய சர்வதேச அறிக்கையின் பெறுபேறே இதுவாகும். &lt;br&gt;&lt;br&gt;

'சிறுவர்களை இராணுவத்தில் சேர்ப்பதில் உள்ள சட்டரீதியான தடையை நடைமுறைப்படுத்தவேண்டும' என்று இந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறுவர்களை இராணுவத்தில் சேர்ப்பவர்களுக்கெதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவேண்டும் என்றும் இந்த அமைப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.&lt;br&gt;&lt;br&gt;

2001 ற்கும் 2004 ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெற்ற யுத்தம் அல்லது
சண்டையில் குறைந்தது இருபது நாடுகளில் சிறுவர்கள் யுத்தகளத்தில் இராணுவத்தினராக நிறுத்தப்பட்டனர். இந்த நாடுகளாவன: ஆப்கானிஸ்தான்,அங்கோலா, புறுண்டி, கொங்கொ ஜனநாயகக் குடியரசு, கொலொம்பியா,  Cote d Ivoire (Ivory Coast), கென்னியா, இந்தியா, ஈராக்,இஸ்ரேல்-பாலஸ்தீனாவின் சுயாதீன எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்கள், இந்தோனேசியா, லிபேறீயா, மியன்மார்(பர்மா), பிலிப்பைன்ஸ், றஷ்சியக் குடியரசு, றுவண்டா, இலங்கை, சொமாலியா, சு10டான், உகண்டா. &lt;br&gt;&lt;br&gt;

&lt;a href="http://2.bp.blogspot.com/_NjM_dldQtN4/RyoGHl-rMoI/AAAAAAAAAA0/KWAa-zv9HzY/s1600-h/r1_1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_NjM_dldQtN4/RyoGHl-rMoI/AAAAAAAAAA0/KWAa-zv9HzY/s320/r1_1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5127917853238571650" /&gt;&lt;/a&gt;இவற்றில் அதிகமான இராணுவச் சிறுவர்கள் விடுதலை இயக்கங்களின் இராணுவத்தினராக அரசுகளுக்கு எதிரான போராட்டங்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆயினும் சிறுவர்களை யுத்தத்திற்கு அனுப்பும் அல்லது மக்களுக்கு எதிரான வன்முறைகளைப் மேற்கொள்ள தூண்டிவிடும் துணை இராணுவக் குழுக்களுக்கும் ஆயுதக்குழுக்களுக்கும் அரசுகளே உதவிவருகின்றன. சில அரசுகள் சிறுவர்களையும் இளைஞர்களையும் கட்டாயமாக சேர்ப்பதிலும் அதற்கான பிரச்சாரம் செய்வதிலும் பின்வாங்கலின்றி செயற்பட்டுவருகின்றன. &lt;br&gt;&lt;br&gt;

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை சிறுவர்களை இராணுவத்திற் சேர்க்கும் துஸ்பிரயோகத்திற்கெதிராக மீண்டும் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆறு நாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஐந்து ஆபிரிக்க நாடுகளாகும்.&lt;br&gt;&lt;br&gt; 

ஆப்கானிஸ்தான், அங்கோலா, சிறெலியோன் போன்ற யுத்தம் முடிவுக்குவந்த நாடுகளில் கடந்த மூன்று வருடகாலங்களில் இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் தொகை 40.000 என்று ஊகிக்கப்படுகின்றது. இதேசமயம் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள்கள்   Cote d Ivoire (Ivory Coast)&gt;சுடான், மற்றும் லிபேரியா போன்ற நாடுகளில் புதிதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அடிக்கடி மாறுகின்ற போராட்ட நிலைமைகளினாலும் இந்த இடங்களில் சண்டையில் கலந்திருக்கும் நிறையப் பிள்ளைகளை உதவி நிறுவனங்கள் பாதுகாப்புப் பிரச்சனைகளினால் தொடர்புகொள்ளமுடியாமல் இருப்பதுவும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்கள் பற்றிய சரியான கணக்குப் பற்றி விசாரணைகள் மேற்கொள்வதில் தடங்கல்கள் இருந்துவருகின்றன. &lt;br&gt;&lt;br&gt;

'சிறுவர் இராணும் இல்லாத ஒரு உலகம் சாத்தியம்தான் . முதலாவது அடி எடுத்துவைக்கப்பட்டுவிட்டது' என்றார்  terre des hommes என்கின்ற ஒரு உதவி நிறுவனத்தின் பணிபுரியும் அன்டிறெயாஸ் றிஸ்ரர். ஆனால் இந்த விடயத்தில் அனேகமாக அரசியல் ரீதியான உந்துதல்(நோக்கம்) இல்லை என்கிறார்' சர்வதேசத்து அரசுகளும் இதற்கான சர்வதேச ரீதியிலான பாதுகாப்புத் தீர்மானங்களை நிறைவுசெய்வதற்கும் தாமே இவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கும் முன்வரவேண்டும்' என்று றிஸ்ரர் கேட்டுக்கொண்டார். இராணுவச் சிறுவர்களுக்கான ஜேர்மனியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் இவராவார். இந்தக் கூட்டமைப்பில் உலக பொதுமன்னிப்புச் சபை, யூனி செப்பின் ஜேர்மனியக் குழு, சிறுவர்களுக்கான அவசர உதவி என்கின்ற நிறுவனம், லூத உலகக் கூட்டு, மெடிக்கோ இன்ரநசனல், மிஸ்சியோ,  terre des hommes, ஆபிரிக்க நாடுகளுக்கான வலைப்பின்னல் அமைப்பு, மற்றும் உலகக் கண்ணோட்டம் ஜேர்மனி ஆகிய நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளன. &lt;br&gt;&lt;br&gt;

2002 ஆண்டின் சிறுவர்உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின்; ஒப்பந்தத்தில் பிற்சேர்க்கப்பட்ட குறிப்பின்படி சிறுவர்களையும் பதினெட்டு வயதிற்குக் கீழ்ப்பட்ட இளைஞர்களையும் யுத்தத்தில் சேர்ப்பது (இராணுவத்தில் சேர்ப்பது) தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையில் இதுவரை 116 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. 87 நாடுகள் உடன்பாடு தெரிவித்துள்ளன. கைச்சாத்திடப்பட்ட பின்னரும் அல்லது உடன்பாடளிக்கப்பட்ட பின்னரும் சில நாடுகளில் தொடர்ந்தும் சிறுவர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுவருகின்றனர். உதாரணமாக ஜனநாயகக் குடியரசாகிய கொங்கோ, லிபேரியா, றுவண்டா, உகண்டா போன்ற ஆபிரிக்க நாடுகளும் அப்பானிஸ்தான், பிலிப்பைன்ஸ், இலங்கை போன்ற ஆசிய நாடுகளுமாகும். &lt;br&gt;&lt;br&gt;

'இந்த சர்வதேச அறிக்கை காட்டி நிற்பதாவது தற்காலத்தில் நடைபெறும் அதிகமான பாரிய போராட்டங்களில், யுத்தங்களில் சிறுவர்கள் பங்குபெறுகின்றனர் என்பதாகும்.' என்று விளக்குகின்றார் சிறுவர்களுக்கான அசர உதவி என்ற நிறுவனத்தில் பணிபுரியும் பாபறா டுனவால்ற்;. சிறுவர்கள் கடின உழைப்பிற்கும், கொள்ளை அடிப்பதற்கும், வன்முறைக்கும், பாலியற் பாலத்காரத்திற்கும், கொலை செய்வதற்கும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அவர்கள் காயப்படுத்தலுக்கு உள்ளாகின்றனர். கொல்லப்படுகின்றனர். இந்தப் பகிரங்கமான சிறுவர்களின் உரிமைகள்; மீறல்களுக்கு எதிராக தி;ட்டவட்டமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.&lt;br&gt;&lt;br&gt; 

'இராணுவச் சிறுவர்கள் பலிக்கடாக்களாகவும், அதேவேளை குற்றச்செயல்களைச் செய்பவர்களாகவும் இருக்கின்றனர்' என்கின்றார் ஊனிசெப் பேச்சாளர் றுடி ரார்னெடென்.
சமாதான உடன்படிக்கைகளில் சிறுவர்களை இராணுவத்திலிருந்து நீக்குவது, அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதுபோன்ற உதவி வேலைத்திட்டங்களை அடிப்படையாக உள்ளடக்கியிருத்தல் வேண்டும். 'இதற்காக சர்வதேசம் தழுவிய ஒருங்கிணைந்த அரசியல் அழுத்தமும், நிதி உதவியும் அவசியம்' என்கிறார் ரார்னெடென். &lt;br&gt;&lt;br&gt;


இந்தக் கூட்டமைப்பானது ஜரோப்பிய ஒன்றியத்தையும் ஐ.நா. பாதுகாப்புச் சபையையும் சிறுவர்களை இராணுவத்தில் சேர்ப்பத்திலுள்ள தடையை நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொணடுள்ளது. மேலும் சிறுவர்களை இராணுவத்தில் சேர்ப்பவர்களுக்கெதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவேண்டும் என்றும் சர்வதேச பொது மன்னிப்புச் சபையைச் சேர்ந்த சுசன பௌமான் கேட்டுக்கொண்டுள்ளார்.&lt;br&gt;&lt;br&gt;

நன்றி - &lt;a href="http://ta.uthawi.net/index.php?option=com_content&amp;task=view&amp;id=43&amp;Itemid=17"&gt;உதவி.net&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-7992259648151337715?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/7992259648151337715/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=7992259648151337715&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/7992259648151337715'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/7992259648151337715'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/11/blog-post_01.html' title='சிறுவர் இராணுவம்'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_NjM_dldQtN4/RyoFul-rMmI/AAAAAAAAAAk/CuQ3VZ6sYYQ/s72-c/r1_4.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-6481505651733144992</id><published>2007-11-01T05:14:00.000-07:00</published><updated>2007-11-04T11:31:57.977-08:00</updated><title type='text'>இளகிய இதயம்</title><content type='html'>தமிழில்: எம்.எச்.எம்.யாக்கூத் -முன்னை நாள் அதிகாரி, தேசிய கல்வி நிறுவகம்.-&lt;br&gt;&lt;br&gt;

பல வருடங்கட்கு முன்னர் சேவையாற்றிய ஆரம்ப பாடசாலை ஆசிரியை ஒருவரின் கதை இது. அவரது பெயர் திருமதி. தோம்சன். தனது பாடசாலையில் 5 ஆம் வகுப்புக்கு, வகுப்பாசிரியராகச் சென்ற முதல் நாளன்று அவர் ஒரு பெரும் பொய்யைச் சொன்னார். 

பெரும்பாலான ஆசிரிய, ஆசிரியைகள் வகுப்பு முன்னிலையில் நின்று தமது மாணவ மாணவியரை நோக்கிக் கூறுவதி போல அவரும் "நான் உங்கள் ஒவ்வொருவர் மீதும் சமமாக அன்பு செலுத்துகின்றேன்". என்று. என்றாலும் அது சாத்தியமாகாது. ஏனெனில் அந்த வகுப்பில் முன்வரிசையில் ஒரு சிறுவன் கதிரையில் அமர்ந்து தூங்கி வழிந்து கொண்டிருந்தான். அவனது பெயர் தியடோர் ஸ்ரொடார்ட். திருமதி தொம்ஸன் அவனைக் கடந்த வருடத்தில் இருந்தே அவதானித்து வருகின்றார். அழுக்கு படிந்த உடைகள்; அழுக்கு படிந்த உடல்; பரட்டை தலை; முன்னர் போன்று மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவதும் கிடையாது.&lt;br&gt;&lt;br&gt;

திருமதி தொம்சன், தியடோரின் தவணைப்பரீட்சை விடைத்தாள்கட்குப் புள்ளியிடத் தொடங்கினார். தடித்த முனைச் சிவப்பு பேனையால் தொடந்தும் X அடையாளங்கள் பல இட்டார். முடிவில் ஒவ்வொரு விடைத்தாளின் மேற்பகுதியிலும் 'F' எழுத்துக்களை பெரிதாக இட்டார்.

தான் கற்பிக்கும் வகுப்பு மாணவ மாணவியரின் கடந்த காலக் குறிப்பேடுகளை மீளாய்வு செய்யும் கருமத்தில் திருமதி. தோம்சன் ஈடுபட்டார். குறிப்பேடுகளை ஒவ்வொன்றாகப் பரிசீலனை செய்தார். இடைநடுவே தியோடரின் குறிப்பேடு கண்ணில்பட்டது. அதனை ஒருபுறமாக ஒதுக்கி வைத்தார். மற்றைய மாணவர்களின் குறிப்பேடுகளைப் பரிசீலித்து முடித்த பின்னர் கடைசியாக தியடோரின் குறிப்பேட்டுக் கோவையைக் கையில் எடுத்தப் பக்கங்களை ஒவ்வொன்றாக புரட்டத் தொடங்கினார். அவரது கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந்தன.
&lt;br&gt;&lt;br&gt;
"தியடோர் விவேகம் மிக்கவன்; அதி திறமைசாலி; அவனது முகத்தில் சிரிப்புக்குக் குறைவே இல்லை; வேலைகளைச் செவ்வனவே செய்து முடிக்கின்றான்; ஒழுக்க சீலனாக நடந்து கொள்கின்றான்; அவன் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவே இல்லை....."
-இது அவனது, முதலாம் வகுப்பு ஆசிரியை எழுதி வைத்த குறிப்பு.-&lt;br&gt;&lt;br&gt;

"தியடோர், திறமைசாலி; சகபாடிகளுடன் இணக்கமாக நடந்து கொள்கின்றான்; அவனது தாயார் கடுமையாக சுகவீனமுற்றுள்ளார். அண்மைக்காலமாகச் சற்றுக் குழப்பமடைந்து காணப்படுகின்றான். வீட்டு வாழ்க்கை சற்றுச் சிக்கலானது போலத் தெரிகின்றது......."
-இது அவனது இரண்டாம் வகுப்பு ஆசிரியையின் குறிப்பு-&lt;br&gt;&lt;br&gt;

"தாயின் பிரிவு இவனைப் பெரிதும் பாதித்துள்ளது. எனினும், வேலைகளில் தன்னாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கின்றான். தந்தை இவன் மீது அதிக அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின் இவனது வீட்டு வாழ்க்கை இவனைப் பெரிதும் பாதித்துவிடக்கூடும்..."
-இது அவனது மூன்றாம் வகுப்பு ஆசிரியையின் குறிப்பு-&lt;br&gt;&lt;br&gt;

"தியடோர், பிதங்கியுள்ளான். பாடசாலை தொடர்பாக அதிக அக்கறை காட்டுவதில்லை. இப்போது இவனுக்கு அதிக நண்பர்கள் கிடையாது. சில நேரங்களில் வகுப்பில் நித்திரை கொள்வதுமுண்டு...."
இது அவனது நான்காம் வகுப்பு ஆசிரியையின் குறிப்பு-&lt;br&gt;&lt;br&gt;

தியடோரின் கடந்த கால வாழ்க்கைக் குறிப்புக்களை வாசித்த திருமதி தோம்சன் அவன் எதிர்நோக்கியுள்ள பிரச்சனை நிலைமையை நன்கு விளங்கிக் கொண்டார். அந்த நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்து உள்ளூர வெட்கப்பட்டார். வேதனைப்பட்டார்.&lt;br&gt;&lt;br&gt;

நத்தார் காலத்தில் திருமதி தொம்சனின் வகுப்பு மாணவ மாணவியர்கள் அவருக்கு பரிசசுப்பொதிகளை கொண்டு வந்து கொடுத்தனர். தியடோர் தவிர ஏனைய பிள்ளைகள் யாவரும் தமது பரிசுப்பொதிகளை அழகிய வண்ணத் தாள்களில் வண்ண நாடாக்களால் கட்டிக் கொண்டு வந்திருந்தனர். தியடோர் கொண்டு வந்த நத்தார் பரிசுப் பொதி கசங்கிய பழைய பிரவுண் பேப்பர் துண்டில் சுற்றப்பட்டிருந்தது. அப்பொது அவலட்சணமாகக் காணப்பட்டது. ஏனைய பரிசுப்பொதிகளோடு, தியடோரின் பரிசுப்பொதியையும் திருமதி தொம்சன் விரித்துப் பார்த்தார். பழைய உலோக வளையலொன்றும், வாசனைத் தைலப் போத்தலொன்றும் அதனுள் காணப்பட்டன. போலிக்கற்கள் பதிக்கப்பட்ட அவ்வளையலில் இடையிடையே சில கற்கள் மட்டுமே அடங்கியிருந்தது. இதனைக் கண்ட வகுப்பு மாணவ மாணவியர்கள் தியடோரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர். சிரித்துக் கேலி செய்யத்தொடங்கினர். வகுப்பு மாணவரை அமைதிப்படுத்திய திருமதி தொம்சன் "இந்த வளையல் நல்ல அழகாக இருக்கிறது. எனக்கு நிரம்ப பிடித்துக் கொண்டது." எனக் கூறி தனது புறங்கையிலும் மேனியிலும் சிறிதளவு வாசனைத்தைலத்தை தடவிக்கொண்டார். வகுப்பு எங்கும் வாசனை பரவியது. அன்று பாடசாலை விட்ட பின்னர் மற்ற மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியேறும்வரை காத்திருந்த தியடோர், தனது ஆசிரியையை நெருங்கி, "திருமதி. தொம்சன், இன்று நீங்கள் எனது தாயைப்போன்றே வாசனையாக இருக்கின்றீர்கள்..." என்று கூறிவிட்டு வெளியேறினான். அவனது கண்கள் பனித்திருப்பதை திருமதி. தொம்சன் அவதானிக்க தவறவில்லை. அவன் வகுப்பை விட்டு வெளியேறிச் சென்ற பின்னர் திருமதி, தொம்சன் நீண்ட நேரம் வரை தனியே அமர்ந்து இருந்து கண்ணீர் வடித்தார்.&lt;br&gt;&lt;br&gt;

அன்று தொடக்கம் அவர், தனது மாணவர்களுக்கு, வாசிப்பும், எழுத்தும், கணிதமும் சொல்லிக் கொடுப்பதை கைவிட்டார். மாறாக அவர் தனது வகுப்பு பிள்ளைகளுக்கு கற்பிக்க தொடங்கினார். திருமதி. தொம்சன், தியடோர் தொடர்பாக விசேட கவனஞ் செலுத்தினார். அவனுடன் கருமமாற்றத் தொடங்கினார். தியடோர் படிப்படியாகப் புத்துணர்வு பெற்று வருவதை திருமதி.தொம்சன் அவதானித்தார். அவர் அவனை ஊக்குவித்த போதெல்லாம் அவன் சிறப்பான துலங்கலைக் காட்டினான். அவ்வருட இறுதியில் தியடோர் அவ்வகுப்பில் சிறந்த மாணவர்களுள் ஒருவனாக திகழ்ந்தான். தாம் "எல்லா பிள்ளைகள் மீதும் சமமாக அன்பு செலுத்துவதாக" வருட ஆரம்பத்தில் திருமதி தொம்சன் கூறியிருந்தார். ஆனால், இப்போது தியடோர் திருமதி தொம்சனின் செல்லப்பிள்ளைகளில் ஒருவனாக மாறியிருந்தான்.
&lt;br&gt;&lt;br&gt;
ஒருவருடத்தின் பின்னர் திருமதி தொம்சனின் மேசை மீது ஒரு சிறிய கடிதம் காணப்பட்டது. அதில் அவன் பின்வரும் ஒரேயொரு வாக்கியத்தை மட்டும் எழுதியிருந்தான்.&lt;br&gt;
"எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச்சிறந்த டீச்சர் நீங்கள் தான்"&lt;br&gt;&lt;br&gt;

ஆறு வருடங்களின் பின்னர், தியடோரின் இரண்டாவது கடிதம் திருமதி தொம்சனுக்கு கிடைத்தது. அதில் பின்வருமாறு அவன் எழுதியிருந்தான்.&lt;br&gt;
"நான் இவ்வருடம் எனது கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டேன். வகுப்பில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளேன். எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச்சிறந்த டீச்சர் நீங்கள் தான்."&lt;br&gt;&lt;br&gt;

மேலும் நான்கு வருடங்களின் பின்னர், தியடோரின் மூன்றாவதுகடிதம் திருமதி தொம்சனுக்கு கிடைத்தது. அதில் அவன் பின்வருமாறு எழுதியிருந்தது.&lt;br&gt;
"பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் உயர்கல்வியை தொடர்கிறேன். விரைவில் சிறப்பு பட்டதாரியாக தேறவுள்ளேன். எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச்சிறந்த டீச்சர் நீங்கள் தான்."&lt;br&gt;&lt;br&gt;

மேலும் நான்கு வருடங்கள் கழிந்த பின்னர், தியடோரிடமிருந்து மற்றுமொரு கடிதம் திருமதி. தொம்சனுக்கு கிடைத்தது. அதில் பின்வருமாறு அவன் எழுதியிருந்தான்.&lt;br&gt;
"இளமானி சிறப்பு பட்டம் பெற்ற பின்னர், தொடர்ந்தும் படிக்க முடிவு செய்தேன். எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச்சிறந்த டீச்சர் நீங்கள் தான்."&lt;br&gt;
இப்படிக்கு,&lt;br&gt;
கலாநிதி தியடோர் எஃப். ஸ்டொடார்ட்.&lt;br&gt;&lt;br&gt;

கதை இந்த மட்டில் முடிந்து விடவில்லை.

சில மாதங்களின் பின்னர் மேலுமொரு கடிதம் திருமதி.தொம்சனுக்கு கிடைத்தது. அக்கடிதத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.&lt;br&gt;
"நான் ஒரு யுவதியை விரும்புகின்றேன் அவளை மணமுடிக்க தீர்மானித்துள்ளேன். சில வருடங்களுக்கு முன்னர் எனது தந்தை இறந்துவிட்டார். திருமண தினத்தன்று மணமகனின் தாய்க்கென ஒதுக்கப்படும் விசேட ஆசனத்தில் தாங்கள் வந்து அமர வேண்டுமென வேண்டுகின்றேன்."&lt;br&gt;&lt;br&gt;

அந்த அழைப்பை திருமதி. தொம்சன் பெருமனத்துடன் ஏற்றுக்கொண்டார். திருமண வைபவத்தில் கலந்து கொள்ள முடிவு செய்தார். எப்படி எனச் சிந்திக்கின்றீர்களா?&lt;br&gt;&lt;br&gt;

திருமண வைபவத்துக்குச் செல்லத் தயாரானார். இடையிடையே கல்விழுந்த அந்த உலோக வளையலை அணிந்து கொண்டார். திதடோரின் தாயார் பாவித்த அந்த வாசனைத் தைலத்தை மேனியில் தடவிக் கொண்டார். திருமண மண்டபத்துக்குச் சென்று மணமகனின் தாயாருக்காக ஒதுக்கப்பட்ட விசேட ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.&lt;br&gt;&lt;br&gt;

திருமண மண்டபத்தில் திருமதி. தொம்சனும் தியடோரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டனர். அப்போது தியடோர் "நன்றி திருமதி. தொம்சன். என் மீது நம்பிக்கை வைத்த உங்களுக்கு மிக்க நன்றிகள்... என்னை மதித்து, எனக்கு கணிப்பு வழங்கி. என்னால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என எனக்கு ஏற்படுத்த முடியும் என எனக்கு உணர்த்தியதற்கு நன்றி..." என திருமதி தொம்சனின் காதில் வாயை வைத்து மெதுவாகக் கூறினான். திருமதி தொம்சன், கண்களில் நீர் மல்க, "அப்படியல்ல, தியடோர், என்னால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என எனக்குக் கற்பித்தவர் நீங்கள் தான். உங்களைச் சந்தித்த பின்னர் தான், "எப்படிக் கற்பிக்க வேண்டும்" என்பதை நான் கற்றுக் கொண்டேன்" எனப் பதில் கூறினார்.&lt;br&gt;&lt;br&gt;

நன்றி: அகவிழி&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-6481505651733144992?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/6481505651733144992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=6481505651733144992&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/6481505651733144992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/6481505651733144992'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/11/blog-post.html' title='இளகிய இதயம்'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-3362725992657713054</id><published>2007-10-30T04:02:00.001-07:00</published><updated>2007-10-30T05:59:20.782-07:00</updated><title type='text'>அனைவருக்குமான அடிப்படை கல்வியை மறுப்பது தேசிய கொள்கையாகின்றது</title><content type='html'>அனைவருக்குமான அடிப்படை கல்வியை மறுப்பது
தேசிய கொள்கையாகின்றது.&lt;br&gt;&lt;br&gt;

உலகவங்கியின் உத்தரவுக்கு இணங்க இலங்கையில் பாடசாலைகள் மூடப்படுகின்றன. லாப நட்ட கணக்கை அடிப்படையாக கொண்டு, மூடப்படும் ஒவ்வொரு பாடசாலைக்கும் வக்கிரமான விளக்கங்கள் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு குழந்தையாக கல்வி மறுப்பதும், கல்வியை தனியார் மயமாக்குவதன் மூலம் கல்வியை விலை பேசி விற்கும் அடிப்படை தளத்தில் அரசு வேகமாக முன்னேறுகின்றது. தேசியம், தேசிய பண்பாடு என்ற உரக்க கூக்குரல் இட்டு யுத்தம் செய்யும் இலங்கையில், தமிழ் சிங்கள வேறுபாடு இன்றி தாய் மொழிக் கல்வியை மறுப்பது அன்றாட நிகழ்வாகி வருகின்றது. மாறாக உலகமயமாதல் மொழியில் ஒன்றான ஆங்கிலத்தில் கற்பிப்பதும் அதிகரிக்கின்றது. தற்போது இலங்கையில் 168 பாடசாலைகளில் ஆங்கிலமொழி மூலம் ஜீ.சி.ஈ. உயர்தர வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகவங்கி 1500 ஆங்கில ஆசிரியருக்கான விசேட நிதியை வழங்கியுள்ளது. கல்வி முற்றாக மறுப்பது, அல்லது தாய்மொழிக் கல்வியை மறுத்த அன்னிய மொழிக் கல்வியை வழங்குவது, கல்வியை விலை பேசி விற்பது, இலங்கையின் கல்வி கொள்கையாகிவிட்டது.&lt;br&gt;&lt;br&gt;


1996 இல் இலங்கையில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 42 லட்சமாகும். இதை விட அண்ணளவாக 7 லட்சம் மாணவர்கள் பாடசாலையை எட்டிப் பார்ப்பதில்லை. அதாவது இது அண்ணளவாக மூன்று லட்சமாக இருந்து. இது 2003 இல் 4.5 லட்சமாக மாறியுள்ளது. கல்வி மறுப்பு இலங்கைத் தேசியமாகி வருகின்றது. பிறக்கும் ஒவ்வொரு 100 குழந்தையில்; 14 பேர் கல்வி என்பது மறுக்கப்பட்ட சமூக வாழ்வியல் அமைப்பில் பிறக்கின்றனர். மறு தளத்தில் பாடசாலைகள் பல மூடப்படுகின்றது.&lt;br&gt;&lt;br&gt;


இலங்கையில் பாடசாலைகள் எப்படி மூடப்படுகின்றது. என ஆராய்வோம்.&lt;br&gt;

&lt;table border="0"&gt;
&lt;tr&gt;
&lt;th align="center"&gt;வருடம்&lt;/th&gt;
&lt;th align="center"&gt;பாடசாலைகளின் எண்ணிக்கை&lt;/th&gt;
&lt;th align="center"&gt;மாணவர்கள் எண்ணிக்கை&lt;/th&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="center"&gt;1946&lt;/td&gt;
&lt;td align="center"&gt;5946&lt;/td&gt;
&lt;td align="center"&gt;5 93 000&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="center"&gt;1976&lt;/td&gt;
&lt;td align="center"&gt;9683&lt;/td&gt;
&lt;td align="center"&gt;25 72 000&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="center"&gt;1992&lt;/td&gt;
&lt;td align="center"&gt;10590&lt;/td&gt;
&lt;td align="center"&gt;42 89 000&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="center"&gt;1997&lt;/td&gt;
&lt;td align="center"&gt;10983&lt;/td&gt;
&lt;td align="center"&gt;42 60 000&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="center"&gt;2000&lt;/td&gt;
&lt;td align="center"&gt;9992&lt;/td&gt;
&lt;td align="center"&gt;41 90 000&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="center"&gt;2001&lt;/td&gt;
&lt;td align="center"&gt;9987&lt;/td&gt;
&lt;td align="center"&gt;41 84 957&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;/table&gt;
&lt;br&gt;&lt;br&gt;

1994-2001 இடையில் மூடப்பட்ட பாடசாலைகள் மகாண ரீதியாக&lt;br&gt;
&lt;table border="0"&gt;
&lt;tr&gt;
&lt;th align="left"&gt;மாகாணம்&lt;/th&gt;
&lt;th align="center"&gt;எண்ணிக்கை&lt;/th&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="left"&gt;மேற்கு&lt;/td&gt;
&lt;td align="center"&gt;80&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="left"&gt;மத்திய&lt;/td&gt;
&lt;td align="center"&gt;44&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="left"&gt;தெற்கு&lt;/td&gt;
&lt;td align="center"&gt;72&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="left"&gt;வடகிழக்கு&lt;/td&gt;
&lt;td align="center"&gt;149&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="left"&gt;வடமேற்கு&lt;/td&gt;
&lt;td align="center"&gt;101&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="left"&gt;வடமத்திய&lt;/td&gt;
&lt;td align="center"&gt;18&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="left"&gt;ஊவா&lt;/td&gt;
&lt;td align="center"&gt;08&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="left"&gt;சப்பிரகமுவ&lt;/td&gt;
&lt;td align="center"&gt;54&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="left"&gt;மொத்தம&lt;/td&gt;
&lt;td align="center"&gt;526&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;/table&gt;
&lt;br&gt;&lt;br&gt;
இதில் 2002 இல் மட்டும் 500 பாடசாலைகள் மூடப்ட்டுள்ளது. 1990க்கு பின் மெதுவாக பாடசாலைகளை மூடத்; தொடங்கி அரசு, அதை மிக வேகமாக மூடுவதை துரிதப்படுத்தியதை புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றது. பாடசாலைகளை மூடுவது என்ற கொள்கை 1990 களில் இருந்து வேகம் பெற்றது என்பதையும், இது வேகம் பெற்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுடன் நேரடியாக தொடர்புடையதையும் புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றது. கல்வி கற்கும் மாணவர் எண்ணிக்கை குறைந்து செல்வதை எடுத்துக் காட்டுகின்றது. அடிப்படைக் கல்வி என்ற விடையத்தை ஆராயின், முதலாம் ஆண்டு வகுப்புககான மாணவர் அமைதி குறைந்து வருவதை எடுத்துக் காட்டுகின்றது.&lt;br&gt;

&lt;table border="0"&gt;
&lt;tr&gt;
&lt;th align="center"&gt;வருடம்&lt;/th&gt;
&lt;th align="center"&gt;எண்ணிக்கை&lt;/th&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="center"&gt;1980&lt;/td&gt;
&lt;td align="center"&gt;3 64 500&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="center"&gt;1985&lt;/td&gt;
&lt;td align="center"&gt;3 72 000&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="center"&gt;1990&lt;/td&gt;
&lt;td align="center"&gt;3 87 000&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="center"&gt;1995&lt;/td&gt;
&lt;td align="center"&gt;3 42 000&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="center"&gt;1999&lt;/td&gt;
&lt;td align="center"&gt;3 43 000&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="center"&gt;2001&lt;/td&gt;
&lt;td align="center"&gt;3 30 000&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;tr&gt;
&lt;td align="center"&gt;2002&lt;/td&gt;
&lt;td align="center"&gt;3 30 000&lt;/td&gt;
&lt;/tr&gt;
&lt;/table&gt;
&lt;br&gt;&lt;br&gt;
1997-2002 இடையில் 1096 பாடசாலைகள் மூடப்பட்டன. 1990 இல் 3.87 லட்சமாக இருந்த முதலாம் ஆண்டு மாணவர் அனுமதி, 2002 இல் 3.3 லட்சமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. குறைந்து வரும் முதலாம் ஆண்டுக்கான குழந்தைகளின் இணைவு ஒருபுறம் சமுதாயத்தின் கல்வி மறுப்பை உறுதி செய்ய, கல்வி வெறும் சடங்காக மாறுகின்றது. குழந்தைகள் பாடசாலைக்கு அனுப்பவதன் மூலம் கிடைக்கும் அற்ப மதிய உணவைப் பெறவும், அன்றாட பிழைப்புக்கு சென்று திரும்பும் வசதி கருதி பாடசாலை அனுமதி தொடருகின்றது. ஆனால் கல்வி தரம் மேலும் ஆழமாக வீழ்ச்சி அடைவதை அரசு தனது கொள்கையாக னெபண்டு திட்டமிட்டே கையாளுகின்றது. அரசு கம்பனிகளை நட்டமடைய வைத்து தனியாருக்கு தரைவார்ப்பது போல், கல்வியின் வீழ்ச்சி அடையவைத்து கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு முன்கையெடுப்பது தேசிய கொள்கையாகி உள்ளது.&lt;br&gt;&lt;br&gt;

இதன் விளைவு தீடிரென நிர்வணமாகத் தொடங்கியுள்ளது. புதிதாக பல பாடசாலைகளை மூடுவதற்கான அடிப்படை விளக்கங்களை கொடுக்கும் புள்ளிவிபரங்களை தயாரித்து வெளியிடுகின்றனர். இதனடிப்படையில் 5 பாடசாலைகள ஒரு ஆசிரியருக்கு ஒரு மாணவனும், 18 பாடசாலைகள் 2 மாணவருக்கு ஒரு ஆசிரியரும் என பல பாடசாலைகள் இயங்குவதாக புள்ளிவிபரங்களை தயாரிக்கின்றனர். ஆனால் ஒரு ஆசிரியருக்கு ஒரு மாணவன் என்ற நிலையில் உள்ள சுற்று வட்டரத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் பாடசாலை செல்லுகின்றதா என்ற அடிப்படை விடையத்தை மட்டும் திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர். அப்படி அனைத்துக் குழந்தையும் சென்றால், அவர்கள் எங்கே ஏன் செல்லுகின்றனர் என்ற காரணத்தையும், ஏன் இந்த பாடசாலைக்கு செல்வதில்லை என்ற காரணத்தையும் கூட திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர். கொள்கை ரீதியாக காரணங்களை மூடிமறைத்தபடி பாடசாலைகளை மூடவும், பாடசாலைகளின் அவலங்களுக்கு காரணமான அரசின் மறுகாலனியாதிக்க கொள்கைகளை பூச்சடிப்பது மூலம் உலகமயமாதல் நிபந்தனை நிறைவு செய்யப்படுவது துரிதமாகின்றது.&lt;br&gt;&lt;br&gt;

மறு தளத்தில் கல்வி மறுப்பை துரிதமாக்கவும், மாணவர்களின் கல்வியை வலுகட்டயமாக நலமடிக்கும் கொள்கையை திட்டமிட்டு அரசு செய்கின்றது. கல்வியில் நம்பிக்கை இழக்க வைக்கவும், பாடாசலைகளை கைவிட்டுச் செல்லும் கொள்கை இங்கு திட்டமிட்டே புகுத்தப்படுகின்றது. இதனடிப்படையில் 41 முதல் 100 மாணவர்களைக் கொண்ட 194 பாடசாலைகள் ஒரு ஆசிரியரைக் மட்டும் கொண்டு இயங்குகின்றது. 14 பாடசாலையில் 75 முதல் 100 மாணவர் கொண்ட அதே நேரம், ஒரு ஆசிரியரே உள்ளனர். மாணவர்களின் கல்விக்கு போதுமான ஆசிரியர்கள் இன்றி கல்வி முடமாக்கப்படும் கொள்கை இங்கு அழுல் செய்யப்படுகின்றது. 2001 இல் 1 முதல் 15 மாணவாகளைக் கொண்ட பாடசாலைகள் 162 இருந்தன. 16 முதல் 30 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 457 இருந்தன. 31 முதல் 51 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 668 இருந்தன. 51 முதல் 75 மாணவர்களைக் கொண்ட 744 பாடசாலைகள்; இருந்தன. 100 மாணவர்க்கு குறைந்த 2657 பாடசாலைகளின் காணப்படுகின்றது. இந்த பாடசாலைகளின் அழிவு துரித கதியில் நடக்கின்றது. 100 மாணவாகளுக்கு குறைந்த பாடசாலைகளை மூடும் கொள்கை அழுலுக்கு வரவுள்ளது. இந்த வகையில் 2657 பாடசாலைகளின் கதி கேள்விக்குள்ளாகியுள்ளது. இதன் மூலம் 1 முதல் 2 லட்சம் மாணவர்களின் கல்வி நிரந்தரமாகவே மூடமாக்கி விடுவது உலகமயமாதலின் உடனடிக் கொள்கையாகி உள்ளது.. மிகப் பெரிய பாடசாலைகள் நோக்கி கல்வி குவிவதுடன், அங்கு பல்வேறு நிதி அறவீடுகள் மூலம் எழைகள் வடிகட்டி அகற்றப்படுகின்றனர். பண அறவீடுகள் படிப்படியாக அதிகரிப்பதுடன், தனியார் மயமாக்கும் கல்வியின் முதல்படியாக இவை உள்ளது.&lt;br&gt;&lt;br&gt;

திட்டமிட்ட அரசின் உலகமயமாதல் கொள்கைக்கு இணங்க, கல்வியின் தரத்தை குறைப்பது முதல் படியாக உள்ளது. இதன் மூலம் கல்வி மீதான நம்பிக்கையை சிதைத்து தனியார் மயமாக்களை துரிதமாக்குவது தேசிய கொள்கையாக உள்ளது. இதன் முதல்படியாக வசதியான பிரிவு தாமாகவே தனியார் கல்வியை நோக்கி செல்வது அதிகரிக்கின்றது. இதைப் பின்பற்றி மற்றைய பாடசாலைகள இட்டுச் செல்வது இலகுவானதாகிவிடுகின்றது. கல்வியின் தரத்தை குறைக்கும் முயற்சியாக, பாடசாலை ஆசிரியர்களின் தகமையைக் குறைப்பது முதல்படியாக உள்ளது. இது இலகுவானதும் கூட. இதனடிப்படையில் நாட்டிலுள்ள 9 ஆயிரத்து 876 பாடசாலைகளில் அண்ணளவாக மூவாயிரம் பாடசாலைகளில், அதாவது மூன்றில் ஒரு பாடசாலைகளில் உரிய தகைமைகள் அற்ற அதிபர்களால் நிர்வாகிக்கிபடுகின்றது. பொதுவாக பிழைப்புவாத அரசியல் கட்சிகளுடன் இருந்த பொறுகிகளும், சமூதாய நலனற்ற பிரிவினருமே இப்பதவிகளில் தொற்றிக் கொள்கின்றனர். சமுதாயத்தின் அனைத்து சமூகச் சீரழிவுகளின் பிரதிநிதிகளாக இவர்கள் உள்ளனர். இவர்கள் கற்பித்தல், கற்றுக் கொள்ளல், சமுதாய நலன்களை முன்னிறுத்தல் என்ற பேச்சுக்கே இங்கு இடமிருப்பதில்லை. அரசியல் கட்சிகளின் கைக்கூலிகளாகவும், பினாமிகளாகவும் நக்கிப் பிழைக்கும் இவர்கள், மாணவர்களின் ஒட்டு மொத்த வாழ்வையே அழிப்பதில் முதல்தரமான சமூக விரோதிகளாக உள்ளனர். அண்மையில் பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் அதிபர்கள் பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக வதைப்பதும், மாணவர்கள் மீதான ரவுடித்தனமான வன்முறைகளை ஏவுவது மட்டுமின்றி, அரசியல் செல்வாக்கு மூலம் அதில் இருந்து தப்பிவிடுவதும் அம்பலமாகி வருகின்றது. இது ஒட்டு மொத்த கல்வி சமூகத்தில் இது போன்ற சமூக விரோதச் செயல்கள் வெறுமனே ஒரு அங்கம் மட்டுமேயாகும்.&lt;br&gt;&lt;br&gt;

பாடசாலைகளின் அதிபர் நியமானத்தில் இனவாத அரசியல் புகும் போது, தரம் மேலும் ஆழமான வீழ்ச்சியை துரிதமாக்கின்றது. அமைதி சமாதானம் என்று இன ஒற்றுமை பற்றி பேசிக் கொண்டே வழங்கிய இனவாத நியமனத்தில், அதிபர் சேவை வகுப்பு 1 க்கு வழங்கப்பட்ட 200 நியமனங்களில் 198 சிங்களவருக்கும் ஆசிரியர்களும் ஒரு தமிழ் மற்றும் ஒரு முஸ்லிம் ஆசிரியர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். இப்படி அதிபர் சேவை வகுப்பு 2 க்கு வழங்கப்பட்ட 500 நியமனங்களில் 470 சிங்கள ஆசிரியர்களும் 19 தமிழ் மற்றும் 11 முஸ்லிம் ஆசிரியர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். அதிபர் சேவை வகுப்பு 3 க்கு வழங்கப்பட்ட 500 நியமனங்களில் 487 சிங்கள ஆசிரியர்களும் 13 தமிழ் மற்றும் முஸ்லிம் ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டனர். ஒருபுறம் சிங்கள இனவாத அமைப்பில் எற்படும் நியமனம் அரசியல் செல்வாக்குக்குள் நக்கிபிழைக்கும் தகுதியற்றவர்களை கொண்டு நிரப்ப, மறுபுறத்தில் இனவாதம் திட்டமிட்டு தமிழ் முஸ்லீம் நியமனங்களை மறுத்த பாடசாலைகளையே ஒட்டு மொத்தமாக இலங்கையில் தகுதியற்றதாக்கின்றனர். கடந்த 2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமளவில் பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களாகக் கடமையாற்றிய வடக்கு - கிழக்குக்கு அப்பால் உள்ள அனைத்து சிங்கள ஆசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. ஆயினும், வடக்கு - கிழக்கில் சேவையாற்றிய சுமார் 375 தமிழ் மற்றும் முஸ்லிம் உதவிக் கல்விப் பணிப்பாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. திட்டமிட்ட இனவாதம் தமிழ் முஸ்லிம் கல்வியை ஒழித்துக் கட்டுகின்றது என்ற மற்றொரு உண்மையும் இங்கு பொதிந்து கிடக்கின்றது.&lt;br&gt;&lt;br&gt;

ஒருபுறம் தகமையற்ற பொறுக்கிகள் சமுதாயத்தை வழிநடத்தி நாட்டை படுகுழியில் தள்ளுகின்றனர். மறு தளத்தில் உயர் தகமையுள்ள உயர் கல்வி பெற்ற 26000 பட்டதாரிகள் வேலை இன்றி அலைகின்றனர். எதிரிடையான இந்தப் போக்கு விரிவாகி, சமுதாயத்தின் அனைத்துப் பகுதியையும்; சீராழிக்கின்றது. ஆசியாவில் உயர்ந்த கல்வி தரமுள்ள நாடு இலங்கை என்பது எல்லாம் கடந்தகால கனவுகளாகிப் போனது. கல்வியின் அடிப்படை தரத்தை நிர்ணயம் செய்வது கணிதப்பாடமாகும்;. இன்று இலங்கை முழுக்க கணித அறிவியல்; பெறுபேறுகள் மிகவும் வீழ்ச்சியடைந்து செல்லுகின்றது. இதில் ஜீரணிக்க முடியாத உண்மை என்னவென்றால், யாழ்ப்பாணத்தின் கணித அறிவியல் வீழ்ச்சிதான். முதல் தரமான அறிவியல் கொண்ட பிரதேசமாக இருந்த யாழ்மாவட்டத்தை 30 மாவட்டங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தபோது, 21ஆவது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. ஒருபுறம் இனவாத யுத்தம் புலிகளின் கொள்கையும் இதை உருவாகினாலும், ஒட்டு மொத்தமாகவே அரசு உலகமயமாதல் நிபந்தனைக்கு இணங்க திட்டமிட்ட கல்வி மீதான புறக்கணிப்பு இதைச் சாதித்துள்ளது. அத்துடன் கொழும்புக்கு அடுத்த மிகபெரிய நகர் வாழ்வியல் பண்பாடுகளை உள்வாங்கும் யாழ்குடா, உலகமயமாதல் வக்கிரத்தில் புதையுண்டு விட்டதால் கல்வியின் தர வீழ்ச்சி துரிமாகியுள்ளது.&lt;br&gt;&lt;br&gt;

26000 பட்டதாரிகள் வேலை இன்றி உள்ள அதே நேரம், 2003 இல் உயாதரப் பரிட்சையில் 251000 மாணவாகள் தோற்றிய போதும் 16000 பேருக்கே பல்கலைக்கழக அனுமதி. என்ற முடிவற்ற துயரமும் மாணவர்கள் முன் திணிக்கப்படுகின்றது. 2.35 லட்சம் மாணவர்கள் உயர்தரப் பரிட்சை எழுதிய பின் வேலை தேடி அலையும் துயரம் திணிக்கப்படுகின்றது. எந்த நம்பிக்கையான பாதையுமற்ற நிலையில் சமூகத்தில் தள்ளப்படுகின்றனர். கட்சிகளின் பொறுக்கி அரசியலுக்கு லும்பனாகவும், அவர்களுக்கு கையூட்டும் கொடுத்த வாழ்வைப் பெறும் அற்ப ஒரு வழிப் பாதை தான் இங்கு ஒரு சமூக நடைத்தையாகிவிட்டது. மற்றொரு பகுதி பொறுக்கிகளாகவும், உலக நகர்புற லும்பன் வாழ்வை அடிப்படையாக கொண்டு வாழவும் கூட இந்த அமைப்பு வழிகாட்டுகின்றது. இதைவிட்டால் நாட்டை விட்டு ஒடவும், நாயைப் போல் அடிமையாக அடிமைப்பட்டு வாலாட்டு அற்ப தொழில்களை தேடி அலையவே இளைய சமுதாயத்துக்கு இந்த அமைப்பு வழிகாட்டுகின்றது. நேர்மையாக இளைமைத் துடிப்புடன் இந்த நாட்டில் வாழ, இந்த சமூக அமைப்பில் எந்த இடமும் இளைஞர்களுக்கு இல்லாதாக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தின் சமூச் சிராழிவு அப்பட்டமாகவே காட்சி அளிக்கின்றது. மொத்த தேசிய உற்பத்தியில் ஆறில் ஒன்று ஊழலுக்குள் சிக்கித் தான் வெளிவருகின்றது என்ற உண்மையை இலங்கை அரசின் புள்ளவிபரங்களே தெளிவுபடுத்தகின்றது. ஜனாதிபதி சந்திரிக்கவும், அவரது மகன் விமுக்திக்கும் கொழும்பு கறுவாக் காட்டில் அரசு காணியை (நிலத்தை) பேர்ச் 45 சதத்துக்கு அமைச்சு மூலம் வாங்கியுள்ளனர். இதே போன்று 25 ரூபாவுக்கு பல மந்திரிமார் காணிகளை வாங்கி குவித்துள்ளனர். இன்றைய (2003) காணி அமைச்சு தன் மீதான காணி மோசடிக்கு பதிளிக்கும் போது, இவற்றை ஆதாரபூர்வமாக குற்றம் சாட்டியுள்ளார். இதன் மூலம் தனது காணி மோசடியை சமப்படுத்திக் கொண்டார். உண்மையான ஊழல் இதை விட அதிகமானது என்பதும், சமூகச் சிதைவு விதிவிலக்கற்றதாக இருப்பதையும் மறுக்க முடியாது.&lt;br&gt;&lt;br&gt;
-நன்றி:&lt;a href="http://tamilarangam.blogspot.com/2005/09/blog-post_23.html"&gt;தமிழரங்கம்&lt;/a&gt;-&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-3362725992657713054?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/3362725992657713054/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=3362725992657713054&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/3362725992657713054'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/3362725992657713054'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/10/blog-post_30.html' title='அனைவருக்குமான அடிப்படை கல்வியை மறுப்பது தேசிய கொள்கையாகின்றது'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-1160510134586707602</id><published>2007-10-28T23:01:00.000-07:00</published><updated>2007-11-04T10:53:06.545-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மறுபிரசுரம்'/><title type='text'>துள்ளித்திரியும் பிள்ளைப்பருவம்</title><content type='html'>- தெ. மதுசூதனன்&lt;br&gt;&lt;br&gt;



தேசியச் சட்டங்கள் பிராயமடையும் வயதை முன் தள்ளி வைத்தாலன்றி மற்றபடி 18 வயதுக்கு உட்பட்ட ஓர் ஆள் சிறுவர் ஆவார். &lt;br&gt;&lt;br&gt;



எந்தவொரு சமூகத்திலும் சிறுவர்கள் - பிள்ளைச் செல்வம் பெறுமதி மிக்க சொத்தாகும். இவர்களே நாளைய குடிமக்கள். ஒரு சமூகத்தின் செயல்பாட்டாளர்கள்.&lt;br&gt;&lt;br&gt;



பிள்ளைகளுக்கும் உரிமைகள் உண்டு. இதனை நமது பெரியவர்கள் அறிவதில்லை. சிறுவர் உழைப்பு, சிறுவர் விபச்சாரம், வழி தவறிச் செல்லும் சிறார்கள் என்பன மூன்றாம் மண்டல நாடுகளின் தனித்துவமான பிரச்சினைகள் எனலாம். இதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் சிறுவர்கள் பிரச்சினைகளே இல்லையென்பது இதன் பொருளல்ல.&lt;br&gt;&lt;br&gt;



இன்று இந்தச் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மனித உரிமைப் பிரச்சினைகளாக விரிவாகச் சிந்தித்து செயலாற்றும் நிலையில் நாம் உள்ளோம். இதற்காக அனைத்து நாடுகள் மட்டத்தில் இந்தப் பிரச்சினைகளை மையப்படுத்திய போக்கு உள்ளது.&lt;br&gt;&lt;br&gt;



இதன் முக்கியமான நான்கு அம்சங்கள்:&lt;br&gt;&lt;br&gt;



1. வாழ்க்கை&lt;br&gt;&lt;br&gt;



இயற்கையாக அமைந்துள்ள உரிமை உயிர் வாழ்தலுக்குள்ள உரிமையாகும். சாத்தியமான உச்சமட்டத்தில் குழந்தைகள் உயிர் வாழ்வதையும் வளர்ச்சியடைவதையும் ஒவ்வொரு அரசும் உறுதிப்படுத்த வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;



2. முன்னேற்றம்&lt;br&gt;&lt;br&gt;



ஒவ்வொரு குழந்தையும் தனது முழு ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பினை அளிப்பதும், கல்வி பெறுதல், ஓய்வாக சாவகாசமாக இருத்தல், கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்பவற்றுக்கான உரிமை&lt;br&gt;&lt;br&gt;



3. பாதுகாப்பு&lt;br&gt;&lt;br&gt;



உள ரீதியாக அல்லது உடல் ரீதியாக ஊனமுற்ற சிறுவர், அகதிகள், அனாதைச் சிறுவர், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் சிறுவர், சிறுவர் தொழிலாளர், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சிறுவர் போன்றோருக்கு அவசியமாகும். சிறுவர்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் தடுப்பதும் இதன் நோக்கம்.&lt;br&gt;&lt;br&gt;



4. பங்குபெறல்&lt;br&gt;&lt;br&gt;



கருத்து வெளிப்பாடு, தகவல், சிந்தனை, மனசாட்சி, சமயம் என்பவற்றுக்கான சிறுவர்களுக்குள்ள உரிமை. மேலும் சமூகத்தில் சுறுசுறுப்புடன் பங்கேற்கும் உரிமை.&lt;br&gt;&lt;br&gt;



யூனிசெப் மதிப்பீட்டின்படி உலகில் மூன்று கோடி சிறுவர்கள் சாலையோரங்களில் வசிக்கின்றனர். ஐந்து கோடி சிறுவர்கள் பாதுகாப்பற்ற சுகாதாரமற்ற நிலைமைகளில் வேலை செய்கிறார்கள்; வாழ்கிறார்கள். சுமார் 70 லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். சுமார் பத்து கோடி சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வி கூடக் கிடைப்பதில்லை. 15 கோடி சிறுவர்கள் போதிய ஊட்டச் சத்தின்றி உள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள்தான் அதிகம்.&lt;br&gt;&lt;br&gt;



நமது சிறார்களின் நல்வாழ்வையும் மகிழ்ச்சியையும் உறுதிப்படுத்த வேண்டியது பெரியவர்களின் பொறுப்பாகும். எனவே இப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி தீர்வுகளைக் கண்டறிய வேண்டியது சமூகத்தின் தார்மீகக் கடமையாக இருக்கிறது.&lt;br&gt;&lt;br&gt;



சிறுவர்கள் மீது துஷ்பிரயோகம் என்றால், இதற்கு அனைத்து நாடுகள் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வரைவிலக்கணங்கள் ஏதும் இல்லை. ஆனால் 1989 நவம்பர் 20 - இல் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமை குறித்த ஐ.நா. சபைப் பிரகடனத்தின்படி பார்த்தால் இந்த உரிமைகளை மீறுவது சிறுவர் துஷ்பிரயோகம் எனக் கொள்ளலாம்.&lt;br&gt;&lt;br&gt;



அதாவது பிள்ளைப் பருவத்தின் தேவைகளை முழு அளவில் நிறைவு செய்வதற்கு எது தடையாக இருக்கிறதோ, அதுவே சிறுவர் துஷ்பிரயோகம் என அனுமானித்துக் கொள்ளலாம்.&lt;br&gt;&lt;br&gt;



குறிப்பாகச் சொல்வதானால் பிள்ளைப்பருவம் என்பது தங்கியிருக்கும் ஒரு காலப்பிரிவாகும். எனவே அது சிறப்பான அக்கறையையும் பராமரிப்பினையும் வேண்டி நிற்கும் நேரத்தில், கடுமையாக ஊறு விளைவிக்கத்தக்க ஒரு பருவமாகவும் இருக்கிறது. அத்துடன் பிள்ளைப்பருவம் என்பது உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வளர்ச்சி யடையும் ஒரு காலகட்டமாகும்.&lt;br&gt;&lt;br&gt;



அதனால் இதற்கு சிறப்பு பாதுகாப்பு முறைகளும், உசிதமான சூழலும் அமைதல் அவசியமாகும். மேலும் இப் பருவத்திலேயே பிள்ளை தன்னைச் சூழ்ந்திருக்கும் உலகினைப் புரிந்து கொள்வதற்காகவும் எதிர்கால வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்திக் கொள்வதற்காகவும் தீவிரமான முறையில் கல்வி பயிலும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது.&lt;br&gt;&lt;br&gt;



எனவே கவனித்தல், கேள்வி கேட்டல், ஏற்றுக் கொள்ளப்பட்ட நடத்தை மாதிரிகளைப் பயிலுதல், அறிவையும் திறன்களையும் பெற்றுக் கொள்ளல் போன்றவற்றுக்கான வாய்ப்புகள் பிள்ளைப் பருவத்தில் பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும். இதனை பிள்ளைப் பருவத்துக்கான கருதுகோளாக ஏற்றுக்கொள்ளும்பொழுது பிள்ளையின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் அல்லது தடங்கலாக இருக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையாக இருக்கிறதெனக் கொள்ள முடியும். அத்துமீறல் நடவடிக்கை எனவும் கொள்ள முடியும்.&lt;br&gt;&lt;br&gt;



இந்தக் கண்ணோட்டத்தில் நோக்கும்பொழுது சிறுவர் துஷ்பிரயோகம் என்பது விரிவான பல அம்சங்களைக் கொண்டிருப்பதனைக் காண முடிகிறது.&lt;br&gt;&lt;br&gt;



அது சமூகவியல், மானுடவியல், உடற்கூற்றியல், சமூக உளவியல், கல்வி, குற்றவியல், சட்டம், பொருளியல், அரசியல் என பல்வேறு துறைகளிலும் பின்னிப் பிணைந்த சிக்கலான பல பரிமாணங்களைக் கொண்ட துறையாக இருக்கிறது. அதோடு கலாசாரம், மனப்பாங்குகள் என்பவற்றையும் அது உள்ளடக்குகிறது. இந்நிலையில் நாம் இன்று சிறுவர் துஷ்பிரயோகம், அதாவது அத்துமீறப்பட்ட சிறுவர் உரிமைப் பறிப்பு குறித்த நமது கவனத்தைக் குவிக்கவும் சில சிரத்தைகளை சிந்தனைகளை ஏற்படுத்துவது தார்மீகக் கடமை.&lt;br&gt;&lt;br&gt;



நன்றி:&lt;a href="http://www.aaraamthinai.com/samugam/oorvalam/jun/jun04oorvalam.asp"&gt;ஆறாம்திணை&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-1160510134586707602?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/1160510134586707602/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=1160510134586707602&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/1160510134586707602'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/1160510134586707602'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/10/blog-post_28.html' title='துள்ளித்திரியும் பிள்ளைப்பருவம்'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-6708301241945668986</id><published>2007-10-16T23:16:00.000-07:00</published><updated>2007-11-04T10:56:09.392-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழாக்கம்'/><title type='text'>சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள்</title><content type='html'>18 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் உலகெங்கும் கொடூரமான வன்முறைக்கு ஆளாகி வருகின்றனர்.&lt;br&gt;&lt;br&gt;

பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியமும் (Inter-Parliamentary Union) யுனிசெவ் (UNICEF) அமைப்பும்ம் இணைந்து 2007 இல் வெளியிட்டுள்ள  "பிள்ளைகளுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழித்தல்" (Eliminating Violence against Children) என்ற கைநூலில் பிள்ளைகள் வன்முறைக்குள்ளாகுவது தொடர்பான புள்ளிவிபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.&lt;br&gt;&lt;br&gt;

பிள்ளைகளுக்கெதிரான வன்முறைகள் மிகக் குறைந்த அளவிலேயே வெளித் தெரியவருகின்றது என்பது அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.&lt;br&gt;&lt;br&gt;

அந்த அறிக்கையின்படி,&lt;br&gt;&lt;br&gt;

* 2002 இல் 53,000 பிள்ளைகள் வரை கொலை செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.&lt;br&gt;&lt;br&gt;
* அவர்களு் 22,000 பிள்ளைகள் (கிட்டத்தட்ட 42%) 15 முதல் 17 வயதினர்; கிட்டத்தட்ட 75% ஆனோர் ஆண்கள்&lt;br&gt;&lt;br&gt;
* 80 முதல் 98 சதவீதக் பிள்ளைகள் அவர்களது வீட்டில் உடல்வீரிதியாகத் தண்டிக்கப்படுகின்றனர்.&lt;br&gt;&lt;br&gt;
* 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாடசாலைகளில் பிள்ளைகள் பிரம்பு, இடுப்புப்பட்டி போன்றவற்றால் அடித்துத் தண்டிக்கப்படுகின்றனர்.&lt;br&gt;&lt;br&gt;
* குறைந்தது 30 நாடுகளில் பிள்ளைகளுக்குச் சவுக்கடி அல்லது பிரம்படி சட்டரீதியான தண்டனையாக உள்ளது.&lt;br&gt;&lt;br&gt;
* உலகப் பிள்ளைகளில் 2.4 சதவீதமானோர் மட்டுமே உடல்ரீதியான தண்டனைகளிலிருந்து சட்டரீதியான பாதுகாப்புப் பெற்றுள்ளனர்.&lt;br&gt;&lt;br&gt;
* ஆண்டுதோறும் 133 முதல் 275 மில்லியன் பிள்ளைகள் தம் பெற்றோருக்கிடையேயான வன்முறையை நேரில் காண்கின்றனர்.&lt;br&gt;&lt;br&gt;
 * வார்ந்துவரும் நாடுகளில் 20 முதல் 65 சதவீதப் பிள்ளைகள் (ஆய்வுக்கு) முந்தைய 30 நாட்களில் உடல்ரீதியாகவோ சொல்ரீதியாகவோ தாக்கப்பட்டுள்ளனர்.&lt;br&gt;&lt;br&gt;
* மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாடசாலை மாணவரில் 35 சதவீதமானோர் ஆய்வின் முன்னரான இருமாதத்தினுள் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சதவீதம் 15 முதல் 64 சதவீதமாக மாறுபடுகிறது.&lt;br&gt;&lt;br&gt;
* 2002 இல் 18 வயதுக்கு உட்பட்ட 150 மில்லியன் பெண்பிள்ளைகளும் 73 மில்லியன் ஆண் பிள்ளைகளும் பலாத்காரப் பாலுறவு அல்லது வேறு பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.&lt;br&gt;&lt;br&gt;
* 21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களில் குறைந்தது 7 சதவீதமான (36 சதவீதம் வரை) பெண்களும் 3 சதவீதம் ஆண்களும் (29 சதவீதம் வரை) தாம் பிள்ளைப் பருவத்தில் பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளானதைப் பதிவுசெய்துள்ளனர்.&lt;br&gt;&lt;br&gt;
* 15 வயதின் முன் முதற் பாலுறவில் ஈடுபட்ட பெண்களில் 11 முதல் 45 வீதத்தினர் பலாத்காரப்படுத்தப்பட்டதைப் பதிவுசெய்துள்ளனர்.&lt;br&gt;&lt;br&gt;
* இப்போதுள்ள பிள்ளைகளில் குறைந்தது 82 மில்லியன் பெண்கள் 10 முதல் 17 வயதிலும் மேலும் பலர் அதைவிடக் குறைந்த வயதிலும் திருமணம் செய்யப்படுவர்.&lt;br&gt;&lt;br&gt;
* உலகில் 100 மில்லியன் முதல் 140 மில்லியன் சிறுமிகளும் பெண்களும் ஏதோ ஒரு வகையில் பெண்ணுறுப்புச் சிதைக்கப்பட்டுள்ளனர்.&lt;br&gt;&lt;br&gt;
* சில நாடுகளின் சில பகுதிகளில் 71 முதல் 99 வீதமான சிறுமிகள் பெண்ணுறுப்புச் சிதைக்கப்பட்டுள்ளனர்; சில சிறுமிகள் 4 வயதாகமுன்னரே பெண்ணுறுப்புச் சிதைக்கப்பட்டுள்ளனர்.&lt;br&gt;&lt;br&gt;
* சகாராப் பிரதேச்ச்த்திலும், எகிப்து, சூடான் ஆகிய நாடுகளிலிம் ஆண்டுதோறும் 3 மில்லியன் சிறுமிகள் பெண்ணுறுப்புச் சிதைக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.&lt;br&gt;&lt;br&gt;
* 2004 இல் 218 மில்லியன் பிள்ளைகள் பிள்ளைத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் 126 மில்லியன் பிள்ளைகள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.&lt;br&gt;&lt;br&gt;
* 2000 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5.7 மில்லியன் பிள்ளைகள் பலாத்கார அல்லது அடிமை முறையில் வேலைசெய்கின்றனர்; 1.8 மில்லியன் பிள்ளைகள் பாலியற் தொழிலில் அல்லது பாலியற் திரைப்படத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்; 1.2 மில்லியன் பிள்ளைகள் கடத்தப்படுகின்றனர்.&lt;br&gt;&lt;br&gt;

நன்றி:&lt;a href="http://www.unicef.org/publications/files/Eliminating_violence_against_children_eng.pdf"&gt;unicef.org&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-6708301241945668986?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/6708301241945668986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=6708301241945668986&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/6708301241945668986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/6708301241945668986'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/10/blog-post_16.html' title='சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள்'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-476751407769680657</id><published>2007-10-14T03:20:00.000-07:00</published><updated>2007-10-14T03:21:01.017-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மறுபிரசுரம்'/><title type='text'>MY SKY HAS NO RAINBOWS</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;by Hariharan&lt;br&gt;&lt;br&gt;

I started to count holes on the wall – large and small. That one – that large one must be from a big shell piece. Other small ones may be from the bullet shots - or may be from small but dangerous shell pieces. My Thambi* died because of this small shell piece, so small and terrifying. Window pane was violently removed from its place so a clear view of outside is clearly visible from here. But only a little bit of light coming from it. I helplessly tried to avoid the vision of the blood stained walls – and miserably failed, every time I tried to do so. Because it’s our building--the only and last shelter available for Amma and me. We left home during the 2001 battle.&lt;br&gt;&lt;br&gt;



I recall a meadow, green garden and appaa’s whisper. My heart deserved green, yellow, red, - oh the garden with every type of colors in it- now there’s only a wilted tree stands there. That was hell – we visited our home during the temporary ceasefire. The garden where we played together turned into a barren land with plenty of landmines buried in it. We used to bury seeds there. As memories began to flow, my body felt a sudden chillness-- a quiver of chillness, too sweet to bear- just like the memories. And as I think of my lost past, desire swells within me. I’m stirred by those long-ago voices, green garden, rushing wind scented with the Jasmine fragrance. This is more than my heart could abide.&lt;br&gt;&lt;br&gt;



I can almost hear appaa’s voice, familiar and close-so real. For an instance I mistake the wind against my ear for his gentle loving goodnight kiss. Last night, I turned to seek his collar in the darkness, beyond my fear I felt courage at his closeness. I sobbed badly and ammaa comforted me with a thevaram*. In the morning I saw her Saree, which she kept carefully under the pile of other things, was wrapped all over my body in order to protect me from the cold wind.&lt;br&gt;&lt;br&gt;



Memories about my Appaa, Puppy, Thambi, and his butterflies; oh, those greeny days. Like in a dream, images are moving in my head. It’s very funny you know, Appaa used to say that the rain is the tear of fairies – he told that they are crying because of extreme delight; The delight that came from seeing children playing happily and praying to the gods regularly. Thambi always counter him with the question of thunder – why is thunder. Appaa often changed the subject soon after this question. Now it’s raining. Do fairies cry seeing me helpless, lonely and caged? Who knows? I felt an
urge to cry…&lt;br&gt;&lt;br&gt;



Clouds are forming in the sky. It is really chilling. Light fades and dies out. Again I move to the window, inhaling the December air. It tasted of rain. I am flooded with sweet shifting memories. I lean against the sill of the broken window. The view of the outside is not clear; maybe because of my dizziness. I recalled the green mist, the distant and lost green…&lt;br&gt;&lt;br&gt;



Amma has gone to the co-operative shop. It is the only way to get food items since all the shops in the peninsula went out of stock. I felt a great fear at the sudden realization of the fact that I’m alone in this building. Amma forgot to take the umbrella with her. It stands there like an old man. It belonged to daddy. Amma carefully protected it and carried everywhere we ran. It’s raining. I’m feeling hungry. This morning the boiled manioc was not enough for my stomach. Amma ate three
FICTION pieces of it with scrapped coconut. Manioc is the only food item we can afford. She gave the rest of it to me. With heavy feeling of hungry, I ate all of them. She looked at me with a pitying and sad look in her eyes. I felt guilt. That was a humiliating moment. I’m still guilty at that – Amma may feel terribly hungry.&lt;br&gt;&lt;br&gt;



Amma wanted me to come with her to the co-operative shop but I refused. She wanted me to help her carrying the things from the co-operative shop. I carefully avoided being seen with her. She doesn’t have any ornaments to wear. She wears a torn sari. And above all, she sobs to get things at the shop. She lost her ‘Displaced’ certificate. So the manager refused to give out the goods for free of charge. She went on sobbing, telling the crowd about the miserable life we lead now. Gradually Amma is turning into a beggar. I watched all of these with humiliation. I wanted to escape from there. It was like a suffocating hell. Co-operatives are the only hope. Last week the co-operative also went out-of stock – so we had to pass the week with mangoes as the morning breakfast. We drank sugarless plain tea with a dash of jaggery. At first I refused to take them, I demanded Thosai, Idly, and Uppumaa. Amma hit me with the thin poovarasu cane until I agreed to eat the mangoes. I wept a lot and she tried to calm me down with her soothing words. But I continued to insist that I’m not satisfied with the mangoes. She slapped herself on her head violently. Crying--Calling out all the god names…. I watched her with fear. I cried loudly to stop her from dying. She sat at the corner and sobbed all that night. I was fast asleep. That night I dreamed of those old days. In my dream, came my home with its glorious colorful garden, where we used to play while smelling the seductive smell of the Thosai Amma cooks in the kitchen. Making Thosai is a festival indeed. The celebrations would begin as early as one day before the Cooking-Thosai-Day; Grinding-Mixing-Blending. We all watch
the process eagerly hearing the stories about Moon, Jungle and everything we love. Amma is really an expert on relating stories. Her voice is very dreamy and effectively fits when it comes to enactment of the well-loved stories. In the next day morning, we place ourselves in the kitchen, listening to the ‘zoiiiing’ sound of the Thosai batter being poured on the hot pan. The scent of ghee fills the air –
Thambi busies himself in making facemasks in the cooked Thosais. I the elder am roaming there and here as if I’m engaged with some important task. To be precise, it must be three years since the Last time I saw Thosai.&lt;br&gt;&lt;br&gt;



I heard people describing us as nuisances and they even called Amma another cockroach in their area. This humiliation is constantly taking place. Yesterday the tenant came and shouted that the rent should be paid immediately. His filthy remarks angered even me. Amma pleaded him to be patience. She literally prayed him in a huskier tone, may be fearing others-or even me could hear her. He continued to insist constantly and eventually went away. I ran away to the backyard fearing that Amma is going do something-something that makes me fear. When I returned to the building to see her sat on the dark corner with an empty look in her eyes. I noticed her ears miss earrings-the last piece of gold she had.&lt;br&gt;&lt;br&gt;



Stains, bloodstains everywhere, I can’t escape seeing them. I wanted to sleep, but it’s thundering. I want Amma, Bed Sheet and a song to sleep. Nowadays, Amma is telling me that she forgot all the lyrics and stories. Her voice- a voice we all loved once-become noticeably hard. I recalled her sweet voice, which sung us bed-time rhymes and thevarams*. I recalled her tender patting to make us sleep and closed my eyes.&lt;br&gt;&lt;br&gt;



With the eyes closed I heard the wind blow. It sings. In which language does it sing? Who knows? I woke up to the voice of somebody crying nearby. It’s very common. Amma told me to not to open the door unless it’s her. It’s not raining now. There is a thin ray of light coming into the darkness through the hole in the roof. Sun is visible right now I thought, soon Amma will come. It’s really very long since she went outside. The smell of rainwater and sweat coming into my nose and I wanted to
escape – oh these blood stained walls.&lt;br&gt;&lt;br&gt;



I opened the door to get some fresh air and light. Water dropping veempu tree, standing there green but lonely. The rain refreshed the green all around this house. It’s a pleasure to see such a sight. I wanted to walk in that grass to get a chilly walk. But there is beware-of-mines sign. I stood there expecting Amma. When it rains look for the rainbow-Ammamma use to say. I looked at the sky searching the rainbow. I saw clouds forming again. There was no rainbow. The street is also deserted. I’m beginning to fear, Amma, Amma – won’t you come back? BOOMB Must be claymore because the sound is very noisy. I shuddered at the fact that I’m alone in this building. I’m hearing to the intense firing. My legs are rooted and I’m able to sense my body trembling with fear. Footsteps, Footsteps everywhere. Almost everybody is carrying a gun. I closed my eyes. Amma….&lt;br&gt;&lt;br&gt;



Appaa – Father&lt;br&gt;

Ammaa – Mother&lt;br&gt;

Ammamma – Grandmother&lt;br&gt;

Thambi – younger brother&lt;br&gt;

Thevaram – Prayer&lt;br&gt;

Thosai –also Dosa, Thosai, an expensive breakfast, taking up much of the time to prepare .&lt;br&gt;

Uppumaa – Another special breakfast made out of semolina. Considered expensive compared with the typical Jaffna breakfast.&lt;br&gt;

Poovarasu – A tree which gives the most terrifying cane.&lt;br&gt;&lt;br&gt;



[28. AUGUST.2006—2.30amJaffna]&lt;br&gt;&lt;br&gt;



Thanks to Nethra-April 2007 (Journal of ICES, Colombo)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-476751407769680657?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/476751407769680657/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=476751407769680657&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/476751407769680657'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/476751407769680657'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/10/my-sky-has-no-rainbows_2294.html' title='MY SKY HAS NO RAINBOWS'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-2118962672886591707</id><published>2007-10-09T13:30:00.000-07:00</published><updated>2007-11-04T10:58:44.767-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மறுபிரசுரம்'/><title type='text'>சுதந்திரம் மறுக்கப்படும் குழந்தைகள்</title><content type='html'>-சேவியர்-&lt;br&gt;&lt;br&gt;

இன்றைய வாழ்க்கைச் சூழல் குழந்தைகளின் மீது ஒரு சுமை வளையமாக விழுந்து விடுகிறது. பாதுகாப்பற்ற சமூகம் குழந்தைகளின் மீதான சுதந்திரத்தின் மீது ஒரு பெரிய எந்திரக் கல்லைச் சுமத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;

கோடிட்ட இடங்களை நிரப்பும் வினாத்தாள் போல இருக்கும் சில அறைகளுக்குள் மட்டுமே பறந்து திரியும் வாழ்க்கையைத் தான் இன்றைய சமூகம் குழந்தைகளுக்குப் பரிசளித்திருக்கிறது என்பது வேதனையான உண்மை.&lt;br&gt;&lt;br&gt;

இதனால் குழந்தைகள் பெரும்பாலும் தொலைக்காட்சி கார்ட்டூன்களுக்கோ கலியுகக் குத்துப் பாட்டுகளுக்கோ ரசிகர்களாகவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டு விடுகின்றனர். தற்போதைய குழந்தைகள் தொலைக்காட்சிகள் கூட குழந்தைகளால் நடத்தப்படும் பெரியவர்களுக்கான நிகழ்ச்சிகள் போல இருப்பதால் இவர்களுடைய மழலை சுவாரஸ்யங்கள் மறுதலிக்கப்படுகின்றன.&lt;br&gt;&lt;br&gt;

குழந்தைகள் கடத்தல் பயம் நகரக் குழந்தைகளை மதில் சுவருக்குள் வளைய வரவே அனுமதிக்கிறது. வெளியே அனுப்பினால் குழந்தைகள் வீடு வந்து சேர்வார்களா என்னும் வெலு நியாயமான பயத்துடனே உலவ வேண்டிய நிலை பெற்றோருக்கு.&lt;br&gt;&lt;br&gt;

இன்றைய நெரிசல் போக்குவரத்தும், வாகன ஓட்டிகளின் அலட்சியமும் தெருவில் விளையாடும் பிள்ளைகளின் நலனின் மீது மிகப்பெரிய விழும் இன்னொரு சுமையாகி விடுகிறது. கிராமங்களில் சுதந்திரமாய் மரங்களிடையே தும்பி பிடிக்கும் சுவாரஸ்யத்தை நகரம் கற்பனையில் கூட கண்டு களிக்க முடிவதில்லை.&lt;br&gt;&lt;br&gt;

இத்தகைய சூழல் ஆரோக்கியமானதுதானா ? குழந்தைகளின் மழலைக்காலம் வெறும் வகுப்பறைகளிலும், வரவேற்பறைகளிலும், படுக்கையறைகளிலும் மட்டுமே இட்டு நிரப்பும் வருடங்களாகிப் போனது குழந்தைகளை மன ரீதியாக எந்த அளவுக்குப் பாதிப்படையச் செய்கிறது என்பது போன்ற பல ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடந்து கொண்டே இருக்கின்றன.&lt;br&gt;&lt;br&gt;

வெளியில் ஓடி ஆடி விளையாடாத குழந்தைகளின் உடல் நலன் வெகுவாகப் பாதிப்படைகிறது எனவும், அவர்களுக்குத் தேவையான உடல் ஆரோக்கியம் இருப்பதில்லை எனவும் சமீபத்தில் வெளியான இங்கிலாந்து ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியிருக்கிறது.&lt;br&gt;&lt;br&gt;

குழந்தைகளை சுதந்திரமாகவும், திறந்த வெளிகளிலும் விளையாட அனுமதிப்பது அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது மன ஆரோக்கியத்தையும் வளர்க்கிறது என்பது அந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.&lt;br&gt;&lt;br&gt;

குழந்தைகள் வரையறை படுத்தப்பட்ட, அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட சட்டங்களுக்குள் விளையாடும் போது அவர்களுக்கு விளையாட்டே சுமையாகிப் போய்விடுகின்றது. கட்டுப்பாடற்ற காற்றைப் போன்ற சிறுவயதினர் தங்கக்கூண்டுக்குள் தத்தித் தவழ்தலை எப்போதும் விரும்புவதில்லை.&lt;br&gt;&lt;br&gt;

கணினி விளையாட்டுகளோ, தொலைக்காட்சியோ குழந்தைகளின் ஆரோக்கியத்தை எந்த விதத்திலும் வளர்ப்பதில்லை. மாறாக கெடுத்து குட்டிச்சுவராக்கி விடுகின்றன என்பது தான் நிஜம்.&lt;br&gt;&lt;br&gt;

சுமையான பாட திட்டங்களும், சுமையாய் விழும் சமூக அமைப்பும் கெடுத்துக் கொண்டிருப்பது மிகவும் தூய்மையான, உன்னதமான மழலைக்காலத்தை என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.&lt;br&gt;&lt;br&gt;

இந்தியாவில் மட்டுமன்றி இந்த பிரச்சனை ஒரு சர்வதேசச் சிக்கலாகவே மாறியிருக்கிறது. பிரிட்டனின் கடந்த பதினைந்து ஆண்டுகளாக குழந்தைகளின் ஆனந்தம் குறைந்து கொண்டே வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.&lt;br&gt;&lt;br&gt;

குழந்தைகள் ஆரோக்கியமான இடங்களில் விளையாடட்டும் என நினைக்கும் பெற்றோரின் மனோபாவம் கூட இதன் ஒரு காரணி எனக் கொள்ளலாம். உண்மையில் குழந்தைகளின் ஆரோக்கியமும், நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும் வாய்ப்பும் இத்தகைய சுதந்திர விளையாட்டுகளில் தான் கிடைக்கின்றன என்பது வசதியாக மறக்கப்பட்டு விடுகிறது.&lt;br&gt;&lt;br&gt;

குழந்தைகள் சமீப காலமாக உடல் எடை அதிகமாய் இருக்கும் பிரச்சனையும் இதனுடன் தொடர்பு படுத்திப் பார்க்கக் கூடியதே. நொறுக்குத் தீனிகளுக்குள் குடியிருந்து கொண்டு தொலைக்காட்சிகளில் லயித்திருக்கும் குழந்தைகள் உடல் எடை அதிகரிப்பதில் வியப்பென்ன இருக்க முடியும் ?&lt;br&gt;&lt;br&gt;

இன்றைய நவீன வீடுகளும் ஒரு குழந்தைக்கு மேல் யோசிக்காத பெற்றோர்களால் தான் நிரம்பி வழிகிறது. இத்தகைய சூழல் குழந்தைகளை இன்னும் அதிகமாய் பாதிப்படைய வைக்கின்றன. தனிமைப்படுத்தப்பட்டு வாழ்வின் மீதான சுவாரஸ்ய அனுபவங்கள் இழந்து இயந்திரத் தனமான வாழ்க்கையையே வாழ வேண்டிய பலவந்தத்திற்கும் பால்யம் புகுந்து விடுகிறது.&lt;br&gt;&lt;br&gt;

வெளியே தனியே போக ஒரு குறிப்பிட்ட வயது வரவேண்டும் என்னும் கொள்கையை பெரும்பாலான பெற்றோர் கடைபிடிக்கின்றனர். இதனால் அந்த வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகள் கட்டுப்பாடுகளுடன் கூடிய சூழலில் மட்டுமே உலவ வேண்டிய சூழல் உருவாகி விடுகிறது.&lt;br&gt;&lt;br&gt;

இத்தகைய தனிமைப்படுத்தப்படும் குழந்தைகள் மன அழுத்தம், அல்லது அதீத கோபம், சமூக அக்கறையின்மை, போன்றவற்றால் தாக்கப்படும் அபாயம் உண்டு. குழந்தைகளுக்கான சுதந்திரம் பறிக்கப்படுகையில் அவர்களின் மனதில் ஏற்படும் ஏமாற்றம் அளவிட முடியாதது.&lt;br&gt;&lt;br&gt;

‘ஓடி விளையாடு பாப்பா’ என்பது கனவாகி விட்டது. சதுர அடிகளால் கட்டப்பட்ட வீடுகளில் ஓடித் திரியும் குழந்தைகளைப் பார்த்து ‘ஓடாதே மெதுவாய் நட’ என வேகத் தடை போடுகிறோம். சத்தம் போட்டால் ‘கத்தாதே அமைதியாய் இரு’ என்கிறோம். படிக்கட்டில் ஏறினால் ‘ஏறாதே..இறங்கி வா’ என அதட்டுகிறோம். மொத்தத்தில் குழந்தைகளுக்கு அவர்களுக்கே உரிய சுதந்திரங்கள் அனைத்தையுமே மறுத்து விடுகிறோம்.&lt;br&gt;&lt;br&gt;

குழந்தைகளை குழந்தைகளுடன் சுதந்திரமாக விளையாட விடுவது அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெருமளவு உற்சாகமடையச் செய்கிறது என்பது பல ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.&lt;br&gt;&lt;br&gt;

அதற்கு மாறாகவே இன்று நமது வீடுகளும், விளையாட்டை மறுக்கும் கல்வி நிலையங்களும், பாதுகாப்புக்கு உத்தரவாதமற்ற சமூகமும் நடந்து கொள்கின்றன. குறிப்பாக இன்று பல கல்வி நிலையங்கள் குழந்தைகளை செதுக்குவதாய் நினைத்து வாக்கியங்களை மனப்பாடம் செய்யும் ரோபோக்களாக்கிக் கொண்டிருக்கின்றன.&lt;br&gt;&lt;br&gt;

சுதந்திரமாய் விளையாட அனுமதி மறுக்கப்படும் குழந்தைகள் சவால்களை எதிர்கொள்ளும் சக்தியற்றவர்களாகவும், பயத்தினால் சூழப்பட்டவர்களாகவுமே வளர்கின்றனர். இந்த பயத்தை உணவு உண்ண மறுக்கும் குழந்தைக்கு ‘மூணு கண்ணன் வாரான்’ என்று சொல்லும் தாய்மார்கள் ஊட்டி வளர்க்கின்றனர்.&lt;br&gt;&lt;br&gt;

இன்றைய வாழ்க்கைச் சூழல் குழந்தைகளின் மீதான பெற்றோரின் கரிசனையை அதிகப்படுத்தியிருப்பது இயல்பே. ஆயினும் இந்தக் கரிசனையே ஒரு சுமையாய் குழந்தைகளின் மீது சாய்க்கப்படுவதும், குழந்தைகளின் ஆனந்தத்துக்குக் குறுக்கே மிகப்பெரிய மதில் சுவராய் எழுந்து நிற்பதும் ஆரோக்கியமானதல்ல.&lt;br&gt;&lt;br&gt;

குழந்தைகளின் மீதான அக்கறை அவர்களின் சுதந்திரமான விளையாட்டை தடை செய்வதாக இருக்கக் கூடாது. அவர்களுக்கு அதற்குரிய பாதுகாப்பான சூழலையேனும் உருவாக்கித் தருவது பெற்றோரின் கடமையாகும்.&lt;br&gt;&lt;br&gt;

நம்முடைய பால்யத்தின் சுவாரஸ்யங்களின் ஒரு பகுதியையேனும் நமது மழலைச் செல்வங்களும் அனுபவிக்கும் படியான வாழ்க்கைச் சூழலை உருவாக்கும் முனைப்பை பெற்றோர் முதன்மைப் பணியாகக் கொள்ள வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;

குழந்தைகளுக்கே உரிய குழந்தைகளின் சுதந்திரங்களை மீட்டுக் கொடுப்போம், அவர்களுடைய ஆனந்தத்தின் எல்லையை விரிவாக்குவோம்.&lt;br&gt;&lt;br&gt;

நன்றி: &lt;a href="http://xavi.wordpress.com/2007/10/08/kids/"&gt;கவிதைச்சாலை&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-2118962672886591707?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/2118962672886591707/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=2118962672886591707&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/2118962672886591707'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/2118962672886591707'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/10/blog-post_09.html' title='சுதந்திரம் மறுக்கப்படும் குழந்தைகள்'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-2814461068503282748</id><published>2007-10-08T09:13:00.000-07:00</published><updated>2008-12-11T16:36:55.834-08:00</updated><title type='text'>பிள்ளைகள்… பிள்ளைகள்…</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_NjM_dldQtN4/RwpY5vRUdsI/AAAAAAAAAAU/k4MSqqAqyCE/s1600-h/srilanka-orphans300.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_NjM_dldQtN4/RwpY5vRUdsI/AAAAAAAAAAU/k4MSqqAqyCE/s320/srilanka-orphans300.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5119001675424888514" border="0" /&gt;&lt;/a&gt;


















January 6th, 2007&lt;br&gt;&lt;br&gt;

ஒவ்வொரு மாலையும் அருகாமையில் ஒரு நூலகத்தில் குழந்தைகளைக் கூட்டிச் சென்று வாசிக்கின்ற புத்தகங்களில் குண்டு போடாத வானங்கள் பற்றிய கற்பனைகளை நாங்கள் தருகிறோம். விண்மீன்கள் மின்னும் இரவுகளில் குண்டுகள் போடாத விமானங்கள் அவர்களது சுவர்களை அலங்கரித்திருக்கின்றன; பிள்ளைகளுக்கான எமது கதைகளில் கற்பனைகளும் பயணங்களும் இருத்தலின் அத்தனை மகிழ்ச்சிகளும் வந்து போகின்றன.&lt;br&gt;&lt;br&gt;



யுத்த புலத்தில் பிள்ளைப் பிராயத்திற்கான அத்தனை ஆசைகளும் உயிர்வாழ்தல் என்ற ஒன்றையே சுற்றுகின்றன. அதற்கு அப்புறம்தானே எல்லாமும்?
யுத்தத்தைப் பற்றி பேசினோம்.&lt;br&gt;&lt;br&gt;

யுத்தத்தால் பாதிக்கப்படுவது அதை முகங் கொடுத்திருக்கிற மக்களின் வாழ்வு என்றால், அதில் தமது பெற்றோர் உறவுகளை இழக்கிற பிள்ளைகளின் வாழ்வு எந்த உத்தரவாதமுமற்ற வெளியில் விடப்படுகிறது. அதிலும் “பாதுகாப்பானவை” என நம்பப்படுகின்ற குடும்பம், உறவுகள் இவற்றுக்குள்ளேயே பாதுகாப்பற்றவர்களாய், இலகுவில் ஏய்க்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களான சிறுவர்களை யுத்தம் தெருவில் விடுகிறது, எச் சிறு பாதுகாப்பும் இன்றி.&lt;br&gt;&lt;br&gt;



இந்த வார செய்திகளில், தென் சூடானில் (மேன்மைதாங்கிய உலகின் காவலர்களான) ஐ.நா.”அமைதிப் படையினர்” 12 வயதிற்குட்பட்டவர்கள் உட்பட சிறுவர்கள்மீது பாலியற் சுரண்டல்கள் -துஸ்பிரயோகங்கள் வன்முறைகள்- செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதற்கினிமேல் விசாரணைகள் நடக்கும்; பிறகு, ”அமைதி” வழங்கப்போன இன்னொரு நாட்டில் அவர்களது மீறல்களிற்கான தீர்ப்பை ஐ.நாடுகளே பார்த்தும் கொள்ளும்.&lt;br&gt;&lt;br&gt;



இச் செய்திகளும், அதிகாரமும் உடற்பலமும் உடையவர்களான பெரியவர்களின் ராட்சத உலகின் முன், மிகச் சிறிய மனிதர்களான சிறுவர்களது நிராதரவுநிலையையே வெளிப்படுத்துகின்றன.&lt;br&gt;&lt;br&gt;



இன்று - யுத்த தேசங்களை எல்லாம் சமூக நிலையங்கள், அரசுசாரா (NGOs) மற்றும் பிற உதவி வழங்கும் நிறுவனங்கள் சூழ்ந்திருக்கின்றன. எதிர்காலமற்ற பிள்ளைகளின் வாழ்விற்கு அவை முழு உத்தரவாதம் தராதபோதும் உயிர் வாழ்தலின் அடிப்படைத் தேவைகளிற்கு உதவுவதற்கென இருக்கின்றன; அரசுசாரா நிறுவனங்கள் குறித்து பல விமர்சனங்கள் எங்களுக்கு இருக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு தேர்வுகள் இல்லை.&lt;br&gt;&lt;br&gt;



சில வருடங்களிற்கு முன், நண்பர்கள் ஊடாக “உதவி” பற்றிய அறிமுகம் கிடைத்தது. “உதவி” பற்றி வலைத் தளத்தில் பின்வருவாறு இருக்கிறது:&lt;br&gt;&lt;br&gt;



இலங்கையில் யுத்தத்தினாலும், வேறு காரணிகளாலும் தமது பெற்றோர், உறவினர்களை இழந்து அல்லது வருமானம் பெறும் குடும்ப உறுப்பினரை இழந்து சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு, கிடைக்கின்ற உதவியை சேர்ப்பிக்க உதவி- உருவாக்கப்பட்டுள்ளது.&lt;br&gt;&lt;br&gt;

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தமிழர்களில் சிலர் இன, மத, மொழி வேறுபாடுகள் கடந்து சமூக அக்கறை கொண்ட வேறும் பல நாட்டவர்களின் ஆதரவுடன் இணைந்து உருவாக்கியுள்ளதே உதவி- இணையம்.&lt;br&gt;&lt;br&gt;

சமூகசேவை என்று வரும் நபர்களே பின்னர் பிரமுகர்களாகிவிடுவதும், நபர்களுக்கூடாகவே செயற்பாடுகள் பார்க்கப்படுவதும், கூட்டு வேலை முறை சிதைந்து தனிநபர்கள் முக்கியத்துவம் பெறுவதும் போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு உதவி- நபர்களைப் பின் தள்ளி செயலை முன்னிறுத்தியுள்ளது.&lt;br&gt;&lt;br&gt;

உதவி- ஒரு நிறுவனமோ, குழுவோ அல்ல. எந்த ஒரு மத நிறுவனத்தினதோ, அரசியல் கட்சியினதோ பிரதிநிதியும் அல்ல; சமூக அக்கறை கொண்டு உதவ முன்வருபவர்களின் உதவியை சிறுவர் இல்லங்களிலுள்ள பிள்ளைகளுக்கு கிடைக்கச் செய்யும் சுயாதீனமான ஒரு வழி மட்டுமே.&lt;br&gt;&lt;br&gt;

இலங்கை அரசினதோ, அரச சார்பற்ற நிறுவனங்களினதோ உதவிகள் போதுமானளவில் கிடைக்கப் பெறாமல், மிகவும் வறுமை நிலையிலுள்ள சிறுவர் இல்லங்களுக்கு உதவி-க்கு கிடைக்கும் நிதியுதவி பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.&lt;br&gt;
உதவி-யுடனான தொடர்புகளில் சில பெயர்கள் குறிப்பிடப்பட்டாலும், மொழிபெயர்ப்பு, இணையத் தயாரிப்பு, நிதியுதவி, ஆலோசனை, கண்காணிப்பு என்றும் இன்னும் பல வழிகளிலும் உதவி-யில் பங்கெடுக்கின்ற பெயர் அறியாத அனைவரும் உதவி-யின் பொறுப்பாளர்களே.பரீட்சார்த்த முயற்சியாக, முகம் தெரியாமலே கூட்டு வேலைமுறையில் இயங்கும் உதவி-க்கு தலைவர், செயலாளரோ, அலுவலகங்கள், கிளைகளோ இல்லை.
கூட்டுவேலைமுறை என்பதும் உதவி ஒரு அரசுசாரா நிறுவனமோ, அமைப்போல அல்ல என்பதும், அதன் “பின்னால்” யார் யார் இருக்கிறார்கள், அவர்களது அரசியல் உள்நோக்கங்கள் என்ன - இந்த குளறுபடிகள் எல்லாம் இல்லாமல், ஒரு போதுநோக்கில் செயற்படுகிற தன்மையும், “உதவி”-யை வேறுபடுத்திக் காட்டியது. பணத்தை சேர்த்து சிறுவர் இல்லங்களுக்கு கொடுப்பது மாத்திரமே “உதவி” செய்கிறது. அது அங்கு போய்ச் சேருகிறதா என்பனவை பணம் தந்தவர்களே சரி பார்த்துக் கொள்ள முடியும். உதவி இணையத்தளம் உட்பட அதன் கட்டுரைகள், குறிப்புகள், சிறுவர்களது படைப்புகளது மொழிபெயர்ப்புகள், சகலமும் தன்னார்வமாக செயற்படுகிற உதவி நண்பர்களாலேயே நடத்தப்படுகிறது. இப்படியொரு சுதந்திரமான, பெயர் முக்கியமற்ற சில தனிநபர்களின் கூட்டுவேலை முறை பிடித்துப் போக, சிறுவர்களது படைப்புகளூடாக நுழைந்த உலகம் பலவிதமான உணர்வுகளை எடுத்து வந்தது.&lt;br&gt;&lt;br&gt;



பூக்களோடும் வண்ணத்துப்பூச்சிகளோடும் திரிந்த நிலங்களில் அவர்கள்&lt;br&gt;&lt;br&gt;

*”பூவே,&lt;br&gt;

எனது அப்பா, அம்மா&lt;br&gt;

எங்கே என்றும் சொல்வாயா?”&lt;br&gt;

என்றும்-&lt;br&gt;&lt;br&gt;



**”கதவைத் திறந்தால்&lt;br&gt;

வெளியே&lt;br&gt;

இறந்த உடல்கள்தான்.&lt;br&gt;

நான் காண விரும்பியதோ&lt;br&gt;

அழகான&lt;br&gt;

பூக்களைத்தான்.”&lt;br&gt;

என்றும்-&lt;br&gt;

தமதான எளிய வார்த்தைகளோடு கடந்தார்கள். அவர்களது கேள்விகளிற்கு பதில் கிடையாது.&lt;br&gt;&lt;br&gt;

ஆனால் அனர்த்தங்களினூடும் எஞ்சியிருக்கும் சிறிதளவு நம்பிக்கையை, எல்லையற்ற கற்பனையைத் தானும் விரக்தி பறித்திரக் கூடாது என்கிற எண்ணத்தையே அவை தந்துகொண்டிருந்தன.&lt;br&gt;&lt;br&gt;



யுத்த நிறுத்தத் காலப் பகுதியில் (2004) இக் கவிதைகள் இல்லச் சிறுவர்களால் எழுதப்பட்டிருந்தன. பல நண்பர்களும் இலங்கை போன போது, இல்லங்களை பார்வையிட்டு குழந்தைகளுடன் நேரம் செலவளித்து அங்குள்ள நிலமைகள் குறித்து, சிறுவர்களின் மேலதிக தேவைகள் குறித்து, -இணையத் தளத்தில்- எழுதியிருந்தார்கள். பிள்ளைகளிற்கு எழுதப்பட்ட கடிதங்கள், அவர்களது கவிதை,கட்டுரை ஆக்கங்கள் குறித்து உதவி-வாசகர்களிடமிருந்து வந்த கருத்துக்கள் அவர்களிடம் சேர்க்கப்பட்டிருந்தன (தங்கள் மீதான மனிதர்களின் கவனம் (attention) அவர்களை மிகுந்த மகிழ்ச்சிப் படுத்தியது).&lt;br&gt;&lt;br&gt;



யுத்த நிறுத்த காலத்திலேயே உதவியால் சேர்க்கப்படுகிற நிதி குழந்தைகளது உணவுக்கு மாத்திரமே போதுமானதாய் இருந்தது.&lt;br&gt;
இப்போது யுத்தம் ஆரம்பித்து, பிரதான வீதி மூடுபட்ட பிற்பாடு பிள்ளைகளின் நிலமை மோசமாகியிருக்கிறது. உதவி நண்பர் ஒருவர் பிள்ளைகளின் தற்போதைய நிலவரம் குறித்து எழுதியது கீழே:&lt;br&gt;&lt;br&gt;

பிள்ளைகளின் நிலமை கவலைக்கிடம். றோட்டெல்லாம் மூடியிருக்கிற படியா அனுப்பிற காசையே அவையள் எடுக்கிறது கஸ்ரமாயிருக்குது. சாப்பாட்டிச் சாமான்களும் இல்லை. கூடின விலை குடுத்து வேண்ட அவையிட்டை காசும் இல்லை. தை பள்ளிக்கூடம் தொடங்கேக்க பிள்ளையளுக்கு, கொப்பி புத்தகங்கள் வேண்டவே நிறையக் காசு வேணும். காசிருந்தாலும் வாங்கிற நிலமையிருக்க வேணும்.&lt;br&gt;&lt;br&gt;

-பொடிச்சி-&lt;br&gt;
நன்றி:&lt;a href="http://peddai.net/"&gt;http://peddai.net&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-2814461068503282748?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/2814461068503282748/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=2814461068503282748&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/2814461068503282748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/2814461068503282748'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/10/blog-post_08.html' title='பிள்ளைகள்… பிள்ளைகள்…'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_NjM_dldQtN4/RwpY5vRUdsI/AAAAAAAAAAU/k4MSqqAqyCE/s72-c/srilanka-orphans300.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-742759115397984616</id><published>2007-10-07T06:32:00.001-07:00</published><updated>2007-11-04T11:01:13.656-08:00</updated><title type='text'>சிட்டுக்குருவிகள்</title><content type='html'>Thursday, January 13, 2005&lt;br&gt;&lt;br&gt;

செஞ்சோலை - சில அனுபவங்கள்&lt;br&gt;
-டிசே தமிழன்-&lt;br&gt;&lt;br&gt;

நண்பர்கள் பலர் அக்கறையுடன், ட்சூனாமியால் பாதிப்புற்ற குழந்தைகளை தத்தெடுப்பது குறித்து தீவிரமாய் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியான உரையாடல்களின் மூலம் சில உருப்படியான தீர்வுகளையடைந்து, நிர்க்கதியாகியுள்ள குழந்தைகளுக்கு ஏதோ ஒருவகையில் உதவக்கூடலாம் என்ற நம்பிக்கை தெரிகிறது.
.......&lt;br&gt;&lt;br&gt;

சென்ற ஆண்டு நடுப்பகுதியளவில், பன்னிரண்டு மாணவர்களாய் வன்னி சென்றிருந்தோம். எங்களால் இயன்றளவு கணணி, ஆங்கிலம் போன்றவற்றை அறிய வாய்ப்புக்கள் குறைந்தவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதே எங்களின் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். அவ்வாறே தாயக-புலம்பெயர் உறவாடலையும் வளர்தெடுக்கலாம் என்றும் நினைத்திருந்தோம். ஒவ்வொரு சிறு குழுக்களாக ஒவ்வொரு இடங்களைத் தெரிவு செய்து சென்றோம். நானும், இன்னும் மூன்று தோழிகளும் பெற்றோரை இழந்த பெண்பிள்ளைகளை பராமரிக்கும் செஞ்சோலைக்கு சென்றோம். அது கிளிநொச்சியில் கனகாம்பிகை அம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்திருந்தது (இப்போது புதிதாய் கட்டிய இடத்திற்கு மாறியிருக்கக்கூடும்). ஒரு ஆணாய் நான் மட்டும் தனித்திருந்தால் ஆரம்பத்தில் பழகுவதற்கு சற்றுத் தயக்கமாயிருந்தது. பிறகு அங்கேயிருந்த சிறுபிள்ளைகளிலிருந்து பெரியவர்களினது அன்பு, நின்றிருந்த நாட்களில் அவர்களில் ஒருவராய் என்னையும் உணரச்செய்திருந்தது. அந்தச்சிறு பிள்ளைகள் காட்டிய அன்பு எழுத்தில் வர்ணிக்கமுடியாதது; இப்போது நினைத்தாலும் நெகிழும் மனதை அவர்களது நினைவுகள் தரும்.
......&lt;br&gt;&lt;br&gt;
நாங்கள் நின்றபோது சிறுவயதுக்குழந்தையாக நாலைந்து மாதங்களில் ஒரு குழந்தையிலிருந்து கிட்டத்தட்ட 25 வயதிற்கு கிட்டவான பெற்றோரில்லாத 80 பேர்வரை அங்கே இருந்தனர். இன்னொரு பகுதியானவர்கள் வல்லிபுரத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதைவிட தனியாக ஆண்களுக்கு வேறிடங்கள் இருந்தன. சின்னப்பிள்ளைகள் எல்லாம் யார் வந்தாலும் மிக விரைவில் சிநேகிதமாகிவிடுவார்கள். ஒரு பிளாஸ்டிக் கதிரையை செஞ்சோலையிலுள்ள மாமரத்தடியில் போட்டு உட்கார்ந்தால் நாள் முழுக்க கதைகள், விடுகதைகள் கேட்டுக்கொண்டேயிருக்கலாம். அவர்களின் பல கதைகள் முடிவேயில்லாது (சொந்தக்கதைகள் அல்ல) விக்கிரமாதித்தன் கதைகள் போல நீண்டபடியே இருக்கும். அதிலும் யார் கதை சொல்வது என்ற குழப்பத்தை தீர்ப்பதே எனக்கு ஒரு கதையாகிவிடும். ஆனால் ஆச்சர்யமாயிருந்தது, சின்னப்பிள்ளைகளின் கதைகளில்கூட இரத்தமும் மரணமும் சர்வசாதாரணமாய் பரவிக்கிடந்ததுதான்.
......&lt;br&gt;&lt;br&gt;
நாங்கள் அங்கே தங்கி நின்ற காலத்தில்தான் செஞ்சோலை பற்றிய ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள் (இது குறித்து தனிய ஒரு பதிவு எழுத ஆவல்). எனக்கும் இதில் ஆர்வமும், எடுத்த நண்பர் ஈழத்தில் முக்கிய இலக்கிய ஆளுமை என்பதாலும் அவர்களின் பின்னால் நானும் அலைந்தபடியிருந்தேன். எல்லாம் இயல்பாய் வரவேண்டும் என்பதற்காய் அந்த நண்பரும் அவர் குழுவினரும் எடுத்துக்கொண்ட் பொறுமையிலிருந்து நான கனக்க கற்றுக்கொண்டேன். அந்த ஆவணப்படத்தில் முக்கியமாய், ஓரளவு தங்களது நிலையறிந்த பெண்களிடம் அவர்களது கதையைக்கேட்பதாய் இருந்தது (அனைத்தும் ஆவணப்படத்தில் வராது என்று நினைக்கிறேன்). கிட்டத்தட்ட O/L எடுத்துக்கொண்டிருந்த, எடுத்துமுடிந்த பெண்களிடமே அவர்களது கடந்தகால வாழ்க்கை, எதிர்காலம் பற்றி தயக்கமில்லாது பேசும்படி சொல்லி பதிவுசெய்யப்பட்டது. கேட்ட கதைகள் எல்லாம் கவலையும் கொடுமையும் நிறைந்தவை. அவற்றையெல்லாம் பதிவு செய்தலும் நல்லதல்ல. ஆனால் ஒரு விடயம்தான் என்னை யோசிக்கவைத்தது. ஒரு வருடத்திற்கு முன்னர்வரை செஞ்சோலையிலிருக்கும் பிள்ளைகளுக்கான படிப்பு முழுவதும் செஞ்சோலை வளாகத்திலேயே கற்பிக்கப்பட்டது. கடந்த ஒருவருடமாகத்தான் அவர்கள் மற்றப்பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்கவிடப்படுகின்றனர். இரண்டு மூன்று கல்லூரிகளில் இந்தப்பெண்கள் படித்துக்கொண்டிருக்கின்றனர். காலையிலும், மாலையிலும் பஸ் வந்து ஏற்றி இறக்கிக்கொள்ளும். ஆனால் வியப்பான விடயம் என்னவென்றால், வெளியில் சென்று படித்துக்கொண்டிருக்கும் பல பெண்களுக்கு அப்படிப்போய் படிப்பது பிடிக்கவில்லை. அதிகமானோர் பேசும்போது தங்களுக்கு உள்ளுக்கு இருந்து படிப்பதே விருப்பமானது என்று கூறினார்கள். இதே மாதிரி ஒரு கேள்வியை இங்கிருக்கும் தோழியிடமும் கேட்டது நினைவில் வந்தது. ஏன் பல்கலைக்கழகத்திற்காய் தொலைவு சென்று படிக்கவில்லை என்று வினாவியபோது, தெரிந்த சூழல், பெற்றோர் என்று பாதுகாப்பான சூழலைத்தான் பெண்கள் மனம் விரும்பும், ஆண்களைப்போலல்ல என்று கூறியிருந்தார். அப்படியான பாதுகாப்பு, இயல்பான சூழ்நிலைத்தான் மனதில் வைத்து செஞ்சோலைப்பிள்ளைகளும் கூறியிருக்கலாம்.
..........&lt;br&gt;&lt;br&gt;
செஞ்சோலையில் சின்னக்குழந்தையிற்கு பல்லுக்கொளுக்கட்டை கொட்டியதிலிருந்து, அங்கிருந்த ஒருவரிற்கு திருமணம் நடந்தவரை பல நிகழ்வுகளை நேரில் பார்த்திருக்கின்றேன். ஆரம்பகாலத்தில் பெண் வயதிற்கு வருவதை சடங்காக கொண்டாடியதாகவும் அதை இப்போது முற்றுமுழுதாக இல்லாமற்செய்துவிட்டதாகவும் சொன்னது சந்தோசமாயிருந்தது. வெளிநாட்டிலிருந்து ஒரு ஆய்வுக்காய் ஒரு பெண்மணி அங்கே அடிக்கடி வருவார். தனது ஆய்வின் முடிவுகள் குறித்து அவ்வவ்போது கலந்துரையாடுவர். முக்கியமாய், இந்தப்பிள்ளைகளை பெண்போராளிகளே பராமரிப்பதால் அவர்களின் ஆளுமை/செல்வாக்கு இந்தக்குழந்தைகளுக்கும் வரும் ஆபத்து இருப்பதாய் கூறினார். அதை பராமரிக்கும் பெண்போராளிகள் கவனமாய் கேட்டுக்கொண்டிருந்தனர். அதற்கு எதிர்வினையாய் ஆவணப்படம் எடுத்த நண்பர் சில கருத்துக்களை முன்வைத்தார். 'இங்கிருந்து பெண்கள் திருமணம் செய்துகொண்டு போகிறார்கள். ஆசிரியர்களாக, பத்திரிக்கை நிருபர்களாக, காவல்துறையினராக எல்லாம் பல்வேறு பரிணாமங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒற்றைப்படையாக அப்படிச்சொல்ல முடியாது என்று'. செஞ்சோலையிலிருந்தும் போராளிகளாகப்போயிருக்கிறார்கள். மரணித்துமிருக்கிறார்கள். அங்கே நின்றபோது அப்படிப்போராளிகளாக சென்றவர்களை சந்திருக்கிறேன். செஞ்சோலையிலிருந்து இயக்கத்திற்கு சேருவது என்றால் எடுக்கமாட்டார்கள். இவர்கள் கள்ளப்பெயர் சொல்லி, கள்ள இடம்சொல்லி ஒருமாதிரி சேர்ந்திருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்கூட அப்படி கூட்டாகப் போனவர்களை திருப்பி அழைத்து வந்திருந்தனர்.
.........&lt;br&gt;&lt;br&gt;
அங்கேயிருக்கும் வளங்களோடு ஒப்பிடும்போது செஞ்சோலைப்பிள்ளைகள் நன்றாக பராமரிக்கப்படுகின்றனர் என்றுதான் சொல்லவேண்டும்.. அவர்கள் உடை அன்பளிப்புக்கொடுப்பது என்றால் புதிய உடைகள் மட்டும்தான் கொடுக்கவேண்டும் என்று புலிகளின் தலைமைபீட உத்தரவு இருக்கிறது. எவரும் செஞ்சோலைக்குள் இலகுவில் நுழைந்துவிடமுடியாது. வருபவர் எவர் என்றாலும் ஒரு குடில்தான் தங்கவைக்கப்பட்டு அங்கேதான் மற்றவர்கள் சென்று சந்திக்கமுடியும். நான் இரவில் செஞ்சோலைக்கு அருகிலிருந்த ஓர் இடத்தில் தங்கியிருந்தபடியால் யாரவது ஆண்போராளிகள் என்னை அந்த இடத்திலிருந்து செஞ்சோலையில் மோட்டார்பைக்கிளினால் இறக்கினாலும் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு அப்பால் அவர்களும் வருவதில்லை.
.......&lt;br&gt;&lt;br&gt;
ஆரம்பத்தில் ஏதோ ஆசிரியர்கள் மாதிரி மதிப்புத்தந்த செஞ்சோலைப்பிள்ளைகளிடம் நாங்களும் உங்களை மாதிரித்தான் என்றபிறகு நெருக்கமாய் பழகி அந்த மாதிரி பகடி பண்ணுவார்கள். நிற்கும் வேலையில் எல்லாம், எலுமிச்சை juice, இளநீர், பிஸ்கட் என்று ஓரே சாப்பாடுதான். அதுவும் யாராவது புதிதாய் ஆக்கள் வந்தால், அவர்களின் சாட்டில் இன்னும் கூடக் கிடைக்கும். உண்மையில் அங்கேபோய்தான் மூன்று நேரம் ஒழுங்காய் சாப்பிடப்பழகினேன். கனடாவில் என்றால் இரண்டு நேரந்தான், அதுவும் அரைகுறைதான். இதையெல்லாம் கேட்டபின் என் அண்ணாமார்கள் சொன்னார்கள், ஏதாவது செய்துவிட்டு வாவென்றால், இப்படி அங்கே கஷ்டப்படுகின்ற சனங்களின் சாப்பாட்டை வெட்டிவிட்டு வந்துவிட்டாய் என்று சொன்னார்கள். சரி அங்கே நடந்த நகைச்சுவைகளில் ஒன்றைச் சொல்கிறேன். ஜெனரேட்டர் போட்டு வரும் மின்சாரத்தில்தான் கணணியை இயக்கமுடியும். அதிகமாய் யாரவது ஆண்போராளிகள் ஜெனரேட்டரை இயக்கிவிடுவார்கள். கிட்டத்தட்ட மூன்று நான்கு மணித்தியாலங்கள்தான் தொடர்ந்து பாவிக்கமுடியும். ஒரு முறை ஆண்போராளிகள் எவரும் இல்லாததால், சரி நாங்கள் போய் start செய்வோம் என்று போனோம். எனக்கு முதலே தெரியும், என்ரை நோஞ்சான் உடம்பைக்கொண்டு அதை இயக்கமுடியாது என்று. ம்கூம் எவ்வளவு கஷ்டப்பட்டும் இயக்கமுடியவில்லை. இதைப்பார்த்துக்கொண்டிருந்த ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஒரு பெண் சொன்னார், 'இவ்வளவு நாளும் உங்களுக்கு teaயும் பிஸ்கெட்டும் கொண்டுவந்து தந்தது எல்லாம் waste' என்று.&lt;br&gt;&lt;br&gt;

-DJThamilzhan-&lt;br&gt;
நன்றி:&lt;a href="http://djthamilan.blogspot.com"&gt;http://djthamilan.blogspot.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-742759115397984616?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/742759115397984616/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=742759115397984616&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/742759115397984616'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/742759115397984616'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/10/blog-post_3425.html' title='சிட்டுக்குருவிகள்'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-9011704701688097077</id><published>2007-10-06T02:44:00.000-07:00</published><updated>2007-10-06T02:58:57.053-07:00</updated><title type='text'>Sightless victim of a blind bombing</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;By: S. Somitharan&lt;br&gt;&lt;br&gt;









One morning in 1995, five-year-old Selvanayagam Sasiraj was playing outside his house. His father, a mason, had gone to work, but Sasiraj’s mother, Pathmawathi, was home; so was Sasiraj’s elder brother, Chandrasekaran. Their home was adjacent to the Navaly Roman Catholic Church.&lt;br&gt;&lt;br&gt;





Military operations were in progress and armed aircraft were circling. Realising perhaps they were circling a zone almost over the house and growing anxious of what it portended, Pathmawathi had asked the boy to get into a bunker.&lt;br&gt;&lt;br&gt;





“Before I could I could run bombs began falling. Suddenly there was a tremendous explosion. That is all I remember till I woke up in hospital,” said Sasiraj, now 12 years old.He has lost his sight completely.&lt;br&gt;&lt;br&gt;





It was this bomb the ICRC reported had been dropped on civilians who were herded together in the church taking refuge from military operations. And in the wake of the negative fallout alleging the air force had engaged in an act that could be interpreted a war crime, Lakshman Kadirgamar, the then minister of foreign affairs, went on to chastise the ICRC, stating the bomb was not targeted on refugees in the church, but on an LTTE facility nearby. He said the bomb had inadvertently exploded in the church’s compound. Others, however, dismiss the argument as preposterous.&lt;br&gt;&lt;br&gt;





Pathmawathi died, but Chandrasekaran escaped virtually unscathed. Today Sasiraj’s father supports Chandrasekaran through his meagre earnings, while little Sasiraj is at Valvagham home for the visually handicapped.&lt;br&gt;&lt;br&gt;





The history of Valvagham, now situated at Maruthanamdam, Jaffna, and the trials the organisation and its administrators had to put up with are as heartrending in the tragedy, but also as encouraging in their persistence and fortitude, as the personal story of Sasiraj and the 30 other visually handicapped inmates of that institution.Valvagham has led a peripatetic existence. It has had to move out whenever military operations threatened the security of the institution and the lives of the children. The last of these relocations was in 1995 when the home was in Uduvil, but had to be vacated due the to shelling and fighting at close quarters.&lt;br&gt;&lt;br&gt;





“We were so handicapped we had to take these children who cannot see, walking to Tellipalai to safety,” said one who had been there and experienced it all.Interestingly, the permanent building the home occupied at Uduvil has now become part of the military complex of 513 Brigade, which took it over after Valvagham’s vacation. It has been acts such as these, done with scant regard to human suffering that has prompted the LTTE and the Tamil public to demand the army vacate private property it has acquired in high security zones and outside.&lt;br&gt;&lt;br&gt;





Around 1997 persons working with Valvagahm visited what had been their home at Uduvil, now turned into 513 Brigade’s military complex. There were only a few benches that belonged to the home remaining, which the visitors had requested be returned to them since they were in the process of building a new home at Maruthanamadam. But the army refused.&lt;br&gt;&lt;br&gt;





Despite such cussedness there were sections of the government that was prepared to help. Relief and Rehabilitation Authority of the North (RRAN) put up the new building for the home at Maruthanamadam; UNICEF constructed the water tank and Hindu Culture Affairs Minister T. Maheswaran donated a trishaw. ‘Official’ assistance for building up movable and immovable property is largely confined to these.&lt;br&gt;&lt;br&gt;





The bulk of the donations even today come from individuals. And this, mind you, in a Jaffna that had been wracked by war, displacement and terror till the ceasefire agreement was signed in February 2002. If funding from these sources were to dry up, the institution might have to close. “The people who were displaced with us and bore the brunt of our privation know our problems and continue to support and make contributions towards the home’s welfare,” said Annaluckshmy Sinnathamby, who runs the home and whose brainchild Valvagham is.&lt;br&gt;&lt;br&gt;





The sacrifice and personal commitment that has gone into setting up and running Valvagham borders on the fantastic. It began in 1971 as a school that taught children with visual impediments. By 1988 with the war for Eelam having undergone various phases and military engagements and economic deprivation causing tremendous distress, it was decided Valvagham be transformed into a home, where children did not study but were resident.&lt;br&gt;&lt;br&gt;





A private house was acquired at Tellipalai for the home. Valvagham was there till 1990. The first round of displacement came that year due to military engagements as the army began expanding the perimeter of its Palaly camp, which has now become the high security zone. Expecting the worst, the children were sent home.&lt;br&gt;&lt;br&gt;





The home was resurrected in 1993 at Uduvil, where a permanent building was constructed. When displaced in 1995 in the wake of Operation Riviresa the home was in transit in Manipay briefly, before being relocated at its present premises at Maruthanamadam.&lt;br&gt;&lt;br&gt;





Though Valvagham has evolved into a home from a school, education forms the core of the institution’s focus. The inmates do not attend special schools for the visually handicapped. They go to regular schools in the area such as the Maruthanamadum Ramanathan College for girls and Union College, Telipalai for boys.&lt;br&gt;&lt;br&gt;





The schools, besides allowing these children with special needs to use Braille offers them much the same facilities (or the lack of them) as it does other children; in other words they are shown no distinction, but encouraged to be part of the school as everyone else. However, education is one of the most important reasons why the children are encouraged to stay at Valvagham.&lt;br&gt;&lt;br&gt;





“We are displaced because of the war. I am at Valvagham because my parents want me to study and come up in life,” said Selvam Jeyaparathi (11), who was part of the exodus to the Vanni in 1995. Jeyaparathi who is an epileptic got an attack due to exposure and fatigue. There was no medical aid available and her optic nerve was affected. She is visually handicapped too.&lt;br&gt;&lt;br&gt;





The success of Valvagham in encouraging learning and instilling discipline that is required for academic excellence is seen by four youths, both boys and girls, from the institution following undergraduate courses at the University of Jaffna. But academic excellence is but a part of the enormous talent the resident’s at Valvagham display. Some of them are musically inclined, while others are gifted in the other arts.&lt;br&gt;&lt;br&gt;





Though superficially the lot of these children might appear better than the orphans who have no one to parents to turn to, the fact is it is not really so. Many of the inmates’ families have lost breadwinners that make them desperately poor so that a child at Valvagham means one mouth less to feed. In the case of others like Sujith, whose mother was killed, it leaves the home with an acute lack of the emotional support that is vital for viable family life.Similarly, atavistic and almost barbarous social beliefs in Jaffna, render the visually handicapped inauspicious and/or their families as objects of ridicule and exclusion. This forces parents to use the first available opportunity to palm off their children to a home or some other facility, which will relieve parents and families the anxieties of bringing up ‘special needs’ children.&lt;br&gt;&lt;br&gt;





The allocation of each child in Valvagham’s budget is Rs.300 per day, which goes for food, clothes, school requirements and extra-curricular activities such as music lessons. This works out approximately Rs.90, 000 per month for the 30 inmates. The single biggest block sum of money comes from the government that works out to Rs.300, per child, per month. In other words, the state looks after just three days of a child’s requirement in a month. The balance is from private generosity and goodwill.&lt;br&gt;&lt;br&gt;





The tragedy of the children’s lives will however need much more Rs.90, 000 a month. Some cases involve more than one in a family who is handicapped for life due to the war and its indescribable horrors.&lt;br&gt;&lt;br&gt;





Way back in 1994, Ravindrapalan, a fisherman from Gurnagar, brought home one day with his haul from the sea, a shiny rounded object. It was a present to his six children including Gnanaseelan, Lambert Ravindran and Marie Stella. Their mother who was reluctant to give the children what had lain so long in the sea, washed the object with soap and water to disinfect it before allowing the children play.The children rolled the spherically shaped article during their play. One afternoon coming home from school, they wanted to break the seashells they had collected. The shells had to be broken by dashing a heavy object on them. There was nothing else around, so Ravindran Lambert took the round heavy object they had played with in his little hand and brought it down with all his might on the shells. It exploded.&lt;br&gt;&lt;br&gt;





Lambert lost his hand and his sight partially, so did his elder brother Gnanaseelan due to the exploding mine. Marie Stella, hovering closest over the ‘plaything,’ lost sight of both her eyes completely. All had three had shrapnel and burn injuries all over their bodies. Incidentally, one of the other siblings, a one-year-old, was nearby too but escaped because she was crouching under a chair and the force of the blast moves upwards.&lt;br&gt;&lt;br&gt;





Marie Stella and Lambert were admitted into Valvagham in 1997, but Gnanaseelan came only in 2000. Though the two boys can still see, it is limited to recognising vague shapes and doctors say their sight continues to deteriorate. Marie Stella’s world is completely dark.“I do not mind my own condition, but I am worried about my sister – she has lost both her eyes,” said Gnanaseelan (15).&lt;br&gt;&lt;br&gt;





Marie Stella (12) is an active girl who when told about our photojournalist Buddhika Weerasinghe’s camera, held it to her eye and clicked. But all of a sudden she fell very, very silent.&lt;br&gt;&lt;br&gt;





“She is grieving about our eldest brother – he has gone to join the LTTE. She is very attached to him and took his departure badly,” confided Gnanaseelan.&lt;br&gt;&lt;br&gt;





The eldest boy had run away to join the LTTE in May 2002. Due to the entreaties of his parents he had returned to the family fold. But in September he went back – this time no entreaty could coax him away.&lt;br&gt;&lt;br&gt;





Marie Stella wants to become a teacher. She said, “Only the eldest of my brothers could see. He was studying; he could have helped us to study too. But now he is also not there for us…”&lt;br&gt;&lt;br&gt;

Thanks to Northeastern Herald&lt;br&gt;
2003 May 09 - May 15&lt;br&gt;

&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-9011704701688097077?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/9011704701688097077/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=9011704701688097077&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/9011704701688097077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/9011704701688097077'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/10/sightless-victim-of-blind-bombing.html' title='Sightless victim of a blind bombing'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-2132624554606247774</id><published>2007-10-05T06:40:00.000-07:00</published><updated>2007-11-04T11:03:32.607-08:00</updated><title type='text'>இலங்கையில் ஆங்கில மொழிமூலக் கல்வி</title><content type='html'>-சாரதாஞ்சலி மனோகரன்-&lt;br&gt;&lt;br&gt;

ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழியாகக் கருதப்படும் இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் மற்றும் தொழில் ரீதியான உலகின் திறவுகோலாக ஆங்கிலம் இருக்கின்றது. உலகின் பல நாடுகள் ஆங்கில மொழிமூலக் கல்வி முறைமையினை நடைமுறைப்படுத்தி வந்தாலும் இலங்கை போன்ற சில நாடுகளில் தாய்மொழிமூலக்கல்வி முறைமையே நடைமுறையில் உள்ளது. இலங்கையின் வரலாற்று பின்னணியை நோக்கும் போது பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலம் முக்கிய இடம் வகிக்கிறது. இக்காலப்பகுதியில்தான் இலங்கையின் பொருளாதார சமூக, கலாச்சாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த வகையில் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்கது ஆங்கில மொழிமூலக்கல்வியின் அறிமுகம் ஆகும்.&lt;br&gt;&lt;br&gt;

இதற்கு 1831 ஆம் ஆண்டு கோல்புறுக் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட கல்விச் சீர்திருத்தங்கள் வித்திட்டன. டி.எஸ்.சேனநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்ட எச்.டபிள்யூ.ஹோவஸ் என்பவரின் A தரப் பாடசாலைகள் நவீன அறிவுடன் கூடிய ஆங்கிலக் கல்வியைப் போதித்தன. கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட மிஷனரி பாடசாலைகளின் தோற்றம் ஆங்கில மொழிமூலக்கல்வியை இலங்கை எங்கனும் பரப்பியது. இலங்கையின் சனத்தொகையில் 8 வீதமாக இருந்த தமிழர்கள் 90 வீதமாக இருந்த A தரப் பாடசாலைகளில் கல்வி கற்றனர். பல்வேறுபட்ட காரணங்களுக்காக அதிகளவு கிறிஸ்தவ மிஷனரி பாடசாலைகள் சிங்கள பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்ப்பிரதேசங்களிலேயே அதிகளவாக நிறுவப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வடமாகாணம், இலங்கையின் 20 வீதமான ஆங்கில மொழிமூலப் பாடசாலைகளைக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 1972 ல் வடமாகாணத்தில், 6 மாணவர்களில் ஒருவர் ஆங்கில மொழிமூலப் பாடசாலையில் கல்வி கற்றிருந்த அதேவேளை, தேசிய சராசரி விகிதமாகிய 1:10 உடனும் ஏனைய மாகாணங்களின் விகிதங்களுடனும் ஒப்பிடும்போது இது மிக உயர்வானதாகும்.&lt;br&gt;&lt;br&gt;

1960 களில் இலங்கையின் பல்கலைகழகத்தில் விஞ்ஞானம் மற்றும் மருத்துவ துறைகளில் தமிழ் மாணாவச் சமூகத்தின் ஆதிக்கம் இருந்து வந்தது. தமிழ்- விஞ்ஞான பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு சிங்கள கலை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பிலும் அதிகமாக இருந்தது. நிர்வாக வேலைவாய்ப்புகளுக்காக நடாத்தப்பட்ட பரீட்சைகளில் தமிழர்களே முதன்மை வகித்தமையால், வேலைவாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இது அன்றைய அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.&lt;br&gt;&lt;br&gt;

1943 இல், இன்று இலவசக் கல்வியின் தந்தை என அழைக்கப்படும் சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கராவின் கல்வி மறுமலர்ச்சி, சிங்கள சுயபாசைக்கு ஆதரவான அறிவாளிகளின் சமூகத்தின் மத்தியில் ஆங்கில மொழியாக்கம் எனும் நாணயத்தின் இரு பக்கங்களான கலாசார மற்றும் பொருளாதாரச் சுரன்டல்கள் பற்றிய தெளிவான அறிவை ஏற்படுத்தியது. இச் சமூகத்தின் அரசியல் சக்தி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவை 1956 ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்த்தியது.&lt;br&gt;&lt;br&gt;

சுதந்திரத்தின் பின்னரும் ஆங்கில அரச கரும மொழியக்கப்பட்டமையால் தவிர்க்கப்பட்ட சுதேச மொழியில் கல்வி கற்ற பெரும்பான்மைச் சமூகத்தின் நியாயமான மனத்தாங்கல்களை சிங்கள அரசியல் தலைமை தனது சுயநலத்துக்காக உபயோகித்தது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க மற்றும் பிலிப் குணவர்த்தன ஆகியோர் ஆங்கில மொழியின் மேலாதிக்க அடிமைச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த சுதேசிய பொருளாதார மற்றும் கலாசாரத்தை விடுவிப்பதாக உறுதி கூறினர். இதே சமயம் தெற்கிலே வேரூன்றிய தமிழ்த் தலைமைகள் ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களம் அரச கரும மொழியாக்கப்படுவதைத் தவிர்க்க முயற்சி செய்தனர். இம்முயற்சிக்கு, ஆங்கில மொழிக்கு ஆதரவான சிங்கள வாக்காளர் சமூகத்திடம் இருந்து உதவி கிட்டிய போதும் அது வெற்றியளிக்கவில்லை. 1956ஆம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவினால் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சிங்களம் அரச கரும மொழியாக்கப் பட்டது. பிலிப் குணவர்த்தன மற்றும் டி.பி. இலங்கரட்ன ஆகியோர் கிராமிய பொருளாதாரம், கிராமிய முதலீட்டு விருத்தி, கிராமிய வங்கியின் முதலீடு, கிராமிய தொடர்பாடல், கிராமிய வர்த்தகம், கிராமிய நிலச்சீர்த்திருத்தங்கள் ஆகியவற்றை மீள் கட்டமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். சிங்களம் அரச கரும மொழியாக்கப்படாதிருந்தால் இம்முயற்சிகள் சாத்தியப்பட்டிருக்காது.&lt;br&gt;&lt;br&gt;

இது உத்தியோகபூர்வமற்ற பொருளாதாரத்தின் பாரிய வளர்ச்சிக்கு வித்திட்டது. எனினும், தனிச் சிங்களச் சட்டம் இனவாதத்திற்கு வித்திட்டது. சாதிப்பாகுபாடுகள், சமூக வேற்றுமைகளை தோற்றுவித்தது. வேலையில்லாத கல்விச் சமூகத்தை உருவாக்கியது. அரச உத்தியோகங்களில் சிங்களவர்களுக்கு முன்னுரிமை வளங்கியது. இத்தனிச் சிங்களச் சட்டம் மற்றும் பாடசாலைகள் தேசியமயமாக்கப்படல், 1960 களில் நடைமுறைக்கு வந்த தாய்மொழிமூலக் கல்விமுறைமை ஆகிய ஆங்கில மொழியை இரண்டாம் பட்சமாக்கின. மிஷனரிப் பாடசாலைகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டதுடன் எல்லாப் பாடசாலைகளிலும் தாய்மொழி மூலக்கல்வி நடைமுறைக்கு வந்தது. பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக அரசியல்வாதிகள் பின்தங்கிய மற்றும் கிராமிய மக்கள் மத்தியில் ஆங்கிலம் மீதான ஒரு வெறுப்பை உண்டு பண்ணின. இதனால் இரண்டாம் மொழியாக்கப்பட்ட ஆங்கிலம் படிப்படியாக ஒதுக்கப்பட்டது.&lt;br&gt;&lt;br&gt;

கிராமியச் சிங்களவர்கள், கிழக்கு முஸ்லிம்கள், மலையகம் வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்கள், இலங்கையின் சனத்தொகையில் 80 சதவீதத்தினை கொண்டிருப்பினும், முதற்தர கல்வியினதும், ஆங்கிலத்தினதும் நன்மைகளை பெற முடியாதவர்களாக இருக்கின்றனர். ஏனைய இனத்தவரிலும் பார்க்கத் தமிழர்களால் சிறப்பாக செயற்பட முடிந்தது. இதற்கான முக்கிய காரணம் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இருந்து வரும் மூத்த தலைமுறையினரின் கல்விப் பின்னணி இளைய தலைமுறையினரின் கல்வியில் செலுத்தி வந்த ஆதிக்கமே ஆகும்.&lt;br&gt;&lt;br&gt;

தனிச் சிங்களச் சட்டத்தின் குறுகிய நோக்கை இப்போது தான் அரசு உணரத் தொடங்கியுள்ளது. இன்றைய இளம் சமுதாயமும், இலங்கையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்ட ஆங்கில மொழியின் தேவையை உணரத் தொடங்கியுள்ளது.&lt;br&gt;&lt;br&gt;

தகவல் தொழில்நுட்பம், மற்றும் பணரீதியான கொடுக்கல் வாங்கல்களின் மொழியாக மட்டுமல்லாது, உயர் கல்வி, பல்வேறு தொழில்வாய்ப்புக்கள் மற்றும் உயர் வருமானம் ஈட்டும் தொழில்களுக்கான திறவுகோலாகவும் செயற்படுகிறது. ஆங்கிலம் இல்லாமல் இன்றைய உலகில் எதையும் சாதிக்க முடியாது என்பது யதார்த்தம். இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கையும் ஆங்கில மொழிமூலக் கல்வியை பிரபலமடையச் செய்துள்ளது.&lt;br&gt;&lt;br&gt;

பிந்திய ஞனம் பெற்ற இன்றைய அரசு ஆங்கில அறிவு அனைவருக்கும் அவசியம் என்பதை உணர்ந்துள்ளது. சந்திரிக்கா அரசினால் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தத்தின்படி 2001 ஆம் ஆண்டில் உயர்தர விஞ்ஞான பிரிவிற்கும் 2002 இல் தரம் 6க்கும் 2003 இல் தரம் 7 க்கும் ஆங்கில மொழிமூலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

2001 ஆம் ஆண்டு ஆங்கிலமொழிமூலக் கல்வி உயர்தர விஞ்ஞானப் பிரிவிற்கு 84 பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் 40 பாடசாலைகளே தொடர்ந்து நடைமுறைப்படுத்துகின்றன.

2002 இல் 150 பாடசாலைகளில் தரம் 6 க்கு ஆங்கில மொழிமூலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதுடன் எந்தப் பாடசாலையும் இடைநிறுத்தவில்லை. அத்துடன் 2003 ஆம் ஆண்டு மேலும் 300 பாடசாலைகளில் தரம் 6 க்கு ஆங்கிலமொழி மூலக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது.&lt;br&gt;&lt;br&gt;

இத்தகைய திட்டங்கள் இலங்கையில் ஆங்கில அறிவுடையோர் சதவீதத்தை நிச்சயமாக அதிகரிக்கும். அத்துடன் விஞ்ஞானக் கற்கைகளைத் தாய்மொழியில் கற்கும் போது உருவாகும் தடைக்கற்களெல்லாம் இலகுவில் தகர்த்தெறியப்படும். இதனால் விஞ்ஞானம் இலகுவில் யாவரையும் சென்றடையும் அத்துடன் புத்தகங்கள் நற்றும் விஞ்ஞான தொழில்நுட்டபப்பதங்களை தாய்மொழிக்கு மாற்றுவதில் ஏற்படும் சிக்கல்கள் தவிர்க்கப்படும். அத்துடன் விஞ்ஞானக் கல்வியானது தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஒரு முக்கிய கருவியாக கருதப்படுவதால் ஆங்கில மொழிமூலக் கல்வி விஞ்ஞானக் கல்வியை இலகுவாக்கும்.&lt;br&gt;&lt;br&gt;

ஆனால் இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். அவற்றுள் முக்கியமானது ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறையாகும். தனியே ஆங்கில மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர் தொகையே குறைவாக உள்ள நிலையில் அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களை தேடுவது சற்றுக் கடினமான விடயமே. அத்துடன் ஆங்கில மொழி ஆசிரியர்களினால் ஏனைய பாடங்களில் பூரண விளக்கத்தை வழங்க முடியாமையும் முக்கியமானது. உயர்திறனற்ற ஆங்கில ஆசிரியர்களை வைத்து ஆங்கில மொழிமூலக் கல்வியை நடைமுறைப்படுத்தும் போது, மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் மேம்படுத்தல் குறைக்கப்படுவதுடன் கற்பிக்கப்படும் பாடத்தின் தராதரமும் குறைக்கப்படும்.&lt;br&gt;&lt;br&gt;

இதனை நிவர்த்தி செய்ய இன்று அரசாங்கம் ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறைகள் பலவற்றை நடாத்திவருகின்றது. ஆனால் சுயபாஷைக் கொள்கையும் கன்னங்கரவின் சீர்திருத்தங்களும் நடைமுறைப்படுத்தபடாதிருந்தால், இன்று அரசு இத்தகைய பயிற்சிப்பட்டறைகளுக்கு செலவிடும் பல பில்லியன் ரூபாய்களை வேறு அபிவிருத்திக்குப் பயன்படுத்தி இருக்கலாம் அல்லது ஒப்பந்த அடிப்படையில் தரம் வாய்ந்தவர்களை பிறநாடுகளில் இருந்து வரவழைத்து உள்ளூர் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் தரம் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கலாம்.&lt;br&gt;&lt;br&gt;

இம்முயற்சிகள் வெற்றிகரமாக்கப்பட தனியார் மற்றும் அரச-சார்பற்ற துறைகளின் பங்களிப்பு அவசியமாகிறது. அரசின் கையில் இருக்கும் இலங்கையின் கல்வி அரசின் பிடி தளர்த்தப்பட்டு தனியார் துறையை நோக்கி தள்ளப்படலாம். கல்வித்துறையில் தனியாரின் ஆதிக்கம் அதிகரிகப்பட இலவசக் கல்வி முறைமை நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் போகும். இதனால் அக்கல்வியை பெறுவதற்கான செலவு எல்லோராலும் ஈடுசெய்யப்பட முடியாதது ஆகும்.&lt;br&gt;&lt;br&gt;

இன்றைய சூழலில் "ஆங்கிலமொழிமூலம்" எனும் பதம் கல்வித்துறையில் உள்ள வர்த்தகர்களால் பயன்படுத்தப்படும் ஒரு விளம்பர உத்தியாகும். தமது கல்வி நிலையத்தை பிரபல்யப்படுத்துதலையும், நன்கொடைத் தொகையை அதிகரித்தலையும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டே மேற்கூறிய பதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்ப முடியாத, ஆங்கில மொழிமூலக் கல்வியை வீட்டில் வழங்க முடியாத நடுத்தரவர்க்கப் பெற்றோர்கள் மத்தியில் ஆங்கில மொழிமூலக் கல்விக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது.&lt;br&gt;&lt;br&gt;

தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் மாணவர்களுக்கு உயர்மட்ட ஆங்கிலத்திறன் வழங்கலை கையாள்கின்றன. இதற்கான ஒரு காரணம் சகல பாடங்களும் ஆங்கில மொழியிலேயே கற்பிக்கப்படுதல். மற்றையது சம்பந்தப்பட்டவர்களின் சகல சமூகக் கலாச்சாரச் செயற்பாடுகளும் சூழலும் ஆங்கிலம் சார்ந்தனவாக இருத்தலாகும். இது இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிலைமை ஆகும்.&lt;br&gt;&lt;br&gt;

ஒரு அந்நிய மொழியைக் கற்கும் போது மொழிமூலம் அதே மொழியாக இருத்தல் கற்றலை இலகுவாக்கும்.எவ்வளவு தூரம் அம்மொழி காதால் கேட்கப்படுகிறதோ அவ்வளவு தூரம் கற்றலும் இலகுவாக்கப்படும்.ஆனால் இலங்கையைப் பொறுத்த வரையில் ஆங்கிலம் தத்தமது தாய் மொழியினாலேயே கற்பிக்கப்படும்.&lt;br&gt;&lt;br&gt;

இலங்கை போன்ற பல்தேசிய அடையாளங்களை உடைய மக்கள் வாழும் நாட்டில் ஒரு பொது மொழி இருப்பது அவசியமாகிறது.அத்தகையதொரு பொது மொழியான ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமை பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனத்தவரிடையே ஒரு பெரும் இடைவெளியைத் தோற்றுவித்தமை கண்கூடு.முன்னைய நாட்களில் ஆங்கிலமொழிமூலம் வழக்கில் இருந்தபோது வெவ்வேறு மொழிபேசும் சமூகங்களுக்கிடையில் ஒரு தொடர்பாடல் ஊடகமாக அது செயற்பட்டது.சிங்கள,தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் ஒரே வகுப்பில்,ஒரே பாடசாலையில்
கல்வி கற்றனர்.அவர்களிடையே ஒரு புரிந்துணர்வு காணப்பட்டது.&lt;br&gt;&lt;br&gt;

ஆனால் இப்பிரச்சினைக்கு ஆங்கில மொழிமூலக் கல்வியே தீர்வாகாது. எமது தேவை தமிழர், சிங்களவர் மற்றும் முஸ்லிம்களின் இடையே இலங்கையர் எனும் தேசிய அடையாளத்தைக் கட்டியெழுப்புவதற்கு துணைபுரியக்கூடிய ஒரு கல்வித்திட்டமே. ஒரு தேசிய அடையளத்தின் கீழ் தொழிற்படும் பல்வேறு இன அடையாளங்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது. இத்தகைய ஒன்றிணைந்த கல்வித்திட்டம் ஆங்கில மொழிமூலக்கல்வியினால் மட்டும் உருவாக முடியாது. சகல இனங்களுக்கும் இடையிலான தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் அதேவேளை தத்தமது தாய்மொழியில் கற்பற்கான சிறுவரின் பிறப்புரிமையும் மறுக்கப்பட முடியாதது.&lt;br&gt;&lt;br&gt;

இலங்கையைப் பொறுத்தவரையில் ஆங்கிலம் கொண்டுள்ள வரலாற்றுத் தொடர்புடைமைகளை உற்று நோக்குகையில், அதுவும் இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலம் தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தக்கூடிய பயனுள்ள தொடர்பாடல் ஊடகம் என்பதில் எதுவித ஐயமுமில்லை. ஆனால் தமிழ்-சிங்கள புரிந்துணர்வு என்பது தமிழ்-சிங்கள மொழிகளினால் உருவாகும் போது தான் அது வினைத்திறன் மிக்கதாகும்.&lt;br&gt;&lt;br&gt;


நன்றி: இளந்தென்றல்-2006&lt;br&gt;
தமிழ்ச்சங்கம்&lt;br&gt;
கொழும்பு பல்கலைக்கழகம்&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-2132624554606247774?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/2132624554606247774/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=2132624554606247774&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/2132624554606247774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/2132624554606247774'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/10/blog-post_05.html' title='இலங்கையில் ஆங்கில மொழிமூலக் கல்வி'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-4355943928853155255</id><published>2007-10-04T03:07:00.000-07:00</published><updated>2007-11-04T11:05:00.250-08:00</updated><title type='text'>பெருந்தோட்ட தேசிய பாடசாலைகளும் அதிபர், ஆசிரியர் இடமாற்றங்களும்.</title><content type='html'>-மௌனி-&lt;br&gt;&lt;br&gt;

ஒரு நாட்டின் தேசிய குறிக்கோள்களையும், கலாசார விழுமியப் பண்புகளையும், சமூக மட்டத்தில் விருத்தியடையச் செய்வதில் பாடசாலைகளின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் தேசியப் பாடசாலைகள், மாகாணப் பாடசாலைகள் என்று வேறுபடுத்திக் காணப்பட்டாலும் அனைத்து பாடசாலைகளிலும் இடம்பெறும் நிர்வாக முறைகள், ஆசிரியர்களின் கற்பித்தல் விடயங்கள் உட்பட அனைத்து விடயங்களும் ஒரு நாட்டின் தேசியத்தை நோக்கியதாக இருத்தல் வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;

அதன் அடிப்படையில் எமது நாட்டில் காணப்படும் 9727 பாடசாலைகளுள், 324 தேசியப் பாடசாலைகளும், 84 நவோதயப் பாடசாலைகளும் காணப்படுவதாக மேற்கொள்ளப்படும் அறிக்கைகள் மூலம் அறியப்படுகின்றது. இருந்தும் எமது மலையக பெருந்தோட்ட சமூகத்தை பொறுத்தவரையில் தமிழ்மொழி மூலமான தேசியப்பாடசாலைகளின் எண்ணிக்கை மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது. அதிலும் மத்திய மாகாணத்தை பொறுத்தவரையில் இரண்டே இரண்டு தமிழ்த்தேசியப்பாடசாலைகள் மட்டுமே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.&lt;br&gt;&lt;br&gt;

குறிப்பாக மத்திய மாகாண தேசியப்பாடசாலைகளைப் பொறுத்தவரையில் கடந்த ஒன்றரை தசாப்த காலங்களுக்கு மேலாகவே ஆசிரியர்- அதிபருக்கான இட மாற்றங்கள் வழங்கப்படாமலே இருப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது. ஒரு கல்விச் சமூகத்தை பொறுத்த வரையில் காலத்துக்கு ஏற்ற வகையில் கல்வியில், சிந்தனையில் செயற்பாடுகளில் நிர்வாக முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.&lt;br&gt;&lt;br&gt;

அவ்வாறு ஏற்படுகின்ற மாற்றங்கள் வெறுமனே வாய் சொற்களாகவோ, எழுத்துவடிவ ஆவணங்களாகவோ மட்டும் இருந்து விடக்கூடாது. மாறாக செயல் வடிவம் பெறுதல் வேண்டும். இல்லாவிடின் புதிய சிந்தனைகளைத் தோற்றுவிப்பதில் எவ்விதப் பயன்களும் இல்லாமல் போய்விடும். தற்போது பாடசாலை மட்டங்களில் பெறப்பட்டு வருகின்ற தகவல்களின்படி பெருந்தோட்டப் பாடசாலைகலில்  தேசிய பாடசாலைகள் உட்பட அனேகமாக பாடசாலைகலில் நீண்ட காலமாகவே ஆசிரியர் அதிபர்களுக்கான இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படாமல் இருக்கும் விடயம் தெட்டத்தெளிவாகிவிட்டது.&lt;br&gt;&lt;br&gt;

இவ்வாறு மிக நீண்ட காலமாகவே எமது பெருந்தோட்டப் பாடசாலைகளில் இட மாற்றங்கள் நடைபெறாமையும் எமது மலையக கல்வி முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருந்திருக்கின்றது என்பதையும் நாம் உணர்தல் வேண்டும். அதிலும் மத்திய மாகாண தேசியப் பட்சாலைகளைப் பொறுத்த வரையில் இவ்வாறு இடமாற்றம் பெறுவது என்பது நூற்றுக்கு நூறுவீதம் நடைபெறாமலே உள்ளது. தற்போது புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் காணப்படும். ஒரு தேசியப் பாடசாலையில் மிக நீண்ட காலமாகவே இந்நிலைமை தொடர்கின்றது.&lt;br&gt;&lt;br&gt;

அண்மையில் இப்பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் மிக நீண்ட காலமாகவே தான் நியமனம் பெற்ற நாள் முதல் தொடர்ந்தும் இதே பாடசாலையில் முப்பத்தைந்து வருட காலத்தை முடித்திருக்கின்றார்.
ஒருவகையில் தமது வியாபார நடவடிக்கைகளை கவனித்து கொள்வதற்கு வசதியாக, இவரது சேவைக்காலம் தொடரப்பட்டிருந்தாலும் அரசாங்க சேவையாளர் என்ற ரீதியில் இவர் இடமாற்றம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமான ஒரு விடயமாகும். இது போலவே இந்து தேசிய பாடசாலையில் இன்னும் பல ஆசிரியர்கள் (அதிபர் உட்பட) இந்நிலையில் காணப்படுவதை நாம் அறிய முடிகின்றது. அதன் அடிப்படையில் இப்பாடசாலை தகவலின்படி கல்லூரியின் அதிபர் நியமனம் பெற்ற நாள் முதல் 17 வருடங்களுக்கு மேல் இதே பாடசாலையில் இருப்பதுடன் 21 ஆசிரியர்களுக்கு மேல் தொடர்ந்தும் எட்டு வருடங்களைப் பூர்த்தி செய்தவர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இடமற்றங்களை பெற்று கொள்ளாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்களை குறிப்பிடலாம்.&lt;br&gt;&lt;br&gt;

1. இப்பாடசாலையில் உள்ள ஆசிரியர்கள் அதிபர் உட்பட பலரும் இப்பாடசாலை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதன் காரணமாக இவர்கள் பாடசாலையின் அநேக வளங்களைத் தமது குடும்ப அங்கத்தவர்களுக்கும் நன்கு பயன்படுத்துக் கொள்ள வாய்ப்பாக இருக்கின்றது. இதன் காரணமாக இவர்களால் இப்பாடசாலையை விட்டு வேறு பாடசாலைகளுக்கு செல்வதில் எவ்வித இஸ்டமும் இல்லை. இருக்கும் காலம் வரையில் இப்பாடசாலையிலேயே எப்படியாவது தமது காலத்தை கடத்திவிட வேண்டும் என்ற ஒருவகை எண்ணப்பாடுகள் இவர்களிடம் காணப்படுகின்றது.&lt;br&gt;&lt;br&gt;

2. அடுத்து இப்பாடசாலைக்கு நியமனம் பெற்று வரும் அனேக ஆசிரியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது பாதுகாப்பை கருத்தில் கொண்டே இப்பாடசாலைக்கு நியமனத்தை கேட்டு பெற்று கொண்டு வருகின்றனர். இவ்வாறு வந்தவர்களில் சிரேஸ்ட ஆசிரியைகளில் ஒருவர் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகவே இப்பாடசாலையில் கடமை புரிகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனேகமாக இப்பாடசாலையில் தமது இருப்பை மட்டுமே கருத்திற் கொண்டு செயற்படுகின்றார்களேயொழிய முன்னைய காலங்களைப் போன்று தெளிவான ஒரு மலையக சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்ற எண்ணப்பாடுடையவர்களாக காணப்படவில்லையென்றே கூற வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;

3. இவைகளைத் தவிர இன்னொரு பிரதான காரணம் தேசியப்பாடசாலை ஆசிரியர்கள் வேறு தேசியப்பாடசாலைகளுக்கு மட்டும் தான் நியமன இடமாற்றம் பெறமுடியும் என்ற நிலைப்பாடு. இவ்வாறான நிலைப்பாடுகள் காணப்படுவதால் பெருந்தோட்ட தேசியப்பாடசாலை ஆசிரியர்கள் மாகணப்பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெறக்கூடிய வசதிகள் இல்லை. தேசியப்பாடசாலைகளுக்கு மட்டுமே இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டும் என்றாலும் மத்திய மாகாண தேசிய பாடசலையில் உள்ளவர்கள் வேறு மாகணங்களுக்கே இடமாற்றம் பெற்று செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதன் காரணமாகவும் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை இடமாற்றங்களைப் பெற்றுக் கொள்ள விரும்பும் ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் பெற்றுக்கொள்ள முடியாத சிக்கல் நிலை காணப்படுகின்றது. அதனால் விரும்பியோ விரும்பாமலோ நியமனம் பெற்ற பாடசாலையிலேயே தங்கிவிட வேண்டி ஏற்படுகின்றது.&lt;br&gt;&lt;br&gt;

இவ்வாறு பல்வேறு காரணங்களைக்காட்டி ஆசிரியர் அதிபர்களுக்கான இடமாற்றங்கள் நிராகரிக்கப்படும் போது கல்விச்சமூகத்தில் பல்வேறுபட்ட முறைகேடுகள் இடம்பெறுவதைத் தவிர்க்க முடியாது. இது தேசிய பாடசாலைகள் உட்பட அனைத்து பாடசாலைகளுக்கும் பொருந்தும். 

அதாவது ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படாதவிடத்து, ஆசிரியர்களின் கற்றல்- கற்பித்தல் விடயங்களில் சலிப்புத்தன்மை தோன்றிவிடுவதுடன் ஆசிரியரின் சுயசிந்தனை மழுங்கடிக்கப்பட்டு விடலாம். அதே நேரத்தில் ஆசிரியர்களின் நடத்தைக் கோலங்களிலும் சமூக சிந்தனை மாற்றங்களிலும் முன்னேற்றம் இல்லாதவர்களாக காண்ப்படுவதுடன் ஒரேவிதமான கற்பித்தல் விடயங்களையும் மேற்கொள்பவர்களாக காணப்படுவர்.&lt;br&gt;&lt;br&gt;

இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் விடயங்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்களுக்கும் கல்வியில் அலுப்பு நிலை தோன்றி விடலாம். எனவே ஒரு நல்ல ஆசிரியர் என்பவர் ஒரே பாடசாலையில் தனது காலத்தினை கடத்தல் வேண்டும் என்ற எண்ணப்பாட்டை விட்டு வேறு வேறு பாடசாலைகளுக்கும் இடமாற்றத்தை பெற்றுச் சென்று தமது பணியை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும் போது தமக்கான் பல்வேறு அனுபவங்களையும் ஆளுமை ரீதியான முன்னேற்றங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.&lt;br&gt;&lt;br&gt;

பாடசாலை அதிபர்களை பொறுத்தவரையில் இவர்களுடைய இடமாற்றங்கள் என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்று. ஒரு அதிபர் என்பவர் ஒரு பாடசாலையில் ஆசிரியர்கள் உட்பட பாடசாலை சமூகத்தைச் சார்ந்த அனைவரினதும் தலையெழுத்தையே மாற்றி விடக்கூடிய சக்தி படைத்தவர். அவ்வாறான சக்தி படைத்த ஒரு அதிபர் ஒரே இடத்தில் ஒரே பாடசாலையில் தொடர்ந்தும் ஐந்து வருடம் அல்லது எட்டு வருடங்களுக்கு மேல் இருப்பதற்கு விருப்பம் கொள்வார் எனில், அவர் அதிபர் என்ற தமது தகுதியை இழந்து விட்டார் என்றே கூறல் வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;

இவ்வாறு இன்று அதிபர் என்ற தமது தகுதியை இழந்துவிட்ட நிலையில் இன்று பெருந்தோட்ட தேசிய பாடசாலைகள் உட்பட அனேக பாடசாலைகளில் அனேக அதிபர்கள் பாடசாலை விடுதிகளை தமக்கு சொந்த வீடுகளாக மாற்றிக்கொண்டு பாடசாலையில் உள்ள வளங்களையும் தமது சொந்தத் தேவைகளுக்கு பயன் படுத்திக்கொண்டிருப்பதுடன் ஒரு பாரிய கல்வி சமூகத்தையே சீரழித்துக் கொண்டிருப்பதை நாம் கண்கணூடாகக் காணக்கூடியதாக உள்ளது.&lt;br&gt;&lt;br&gt;

எனவே எமது மலைநாட்டில் காணப்படும் கல்வி நிறுவனங்கள் "புதிய சிந்தனை" ஊடாக கல்விப் பாதையில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் எனில், கல்வி அமைச்சு, கல்வி நிர்வாக அமைச்சு, மத்திய மாகாண கல்வி அமைச்சர் மற்றும் அதிபர்-ஆசிரியர் இடமாற்ற விடயங்களோடு தொடர்புடையவர்கள் அனைவரும் மத்திய மாகாண பாடசாலைகள் தொடர்பில் கூடிய கவனம் எடுத்தல் வேண்டும். இவற்றுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மிகவும் அவசரமாகவும் அவசியமாகவும் மேற்கொள்ளல் வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;

அதாவது பாடசாலை மட்டத்தில் தற்போது பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு எட்டு வருடத்துக்கு மேல் தொடர்ந்து ஒரே பாடசாலையில் இருக்கும் அதிபர் ஆசிரியர்களை எவ்வித தயவும் காட்டாமல் இடமாற்றம் செய்தல் வேண்டும். இதில் தேசிய பாடசாலை, மாகாணப் பாடசாலை என்ற வேறுபாடுகளை காட்டக் கூடாது. ஏனெனில், தற்போது பெருந்தோட்டத்தில் மத்திய மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளில் ஐந்து வருடத்துக்கு மேல் வேலை செய்கின்ற அனைத்து அதிபர், ஆசிரியர்களும் கடந்த காலங்களில் மத்திய மாகாண கல்வி அமைச்சின் கீழ் நியமனம் பெற்றவர்களாக உள்ளனர். இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனக்கடிதங்களும் பெருந்தோட்ட ஆசிரியர் நியமனம் என்ற அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நியமனம் பெற்றவர்களில் அனேக ஆசிரியர்கள் இன்னும் கூட தமது ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்ளாத நிலையில் தமது காலத்தை கடத்திக் கொண்டு இருக்கின்றனர். அதே நேரம் மத்திய மாகாணத்தின் மாகாண அமைச்சின் கீழ் இயங்கிய பாடசாலைகளே தற்போது பெயர்மாற்றங்களுடன் தேசிய பாடசாலையாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு இருக்கின்றன. (உதாரணமாக புஸ்ஸல்லாவை சி.சி. தமிழ் வித்தியாலம் தற்போது இந்து தேசிய கல்லூரியாக பெயர் மாற்றப்பட்டடுள்ளது).&lt;br&gt;&lt;br&gt;

எனவே பெருந்தோட்ட ஆசிரியர் இடமாற்றத்தில் தேசியப் பாடசாலை, மாகாணப் பாடசாலை என்ற வேறுபாடுகளைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக தேசியப்பாடசாலைகளுக்கும் நவோதய பாடசாலைகளுக்கும் இடையிலாவது ஒரு இணைப்பை ஏற்படுத்தல் வேண்டும். இதன் மூலம் நவோதய பாடசாலை அதிபர், ஆசிரியர்களை தேசிய பாடசாலைகளுக்கும், தேசியா பாடசாலை அதிபர், ஆசிரியர்களை நவோதயப் பாடசலைகளுக்கும் இடமாற்றங்களை செய்தல் முடியும். இதனை கட்டாயம் நடைமுறைக்கு கொண்டுவரல் வேண்டும். அவ்வாறு கொண்டுவரும் போது குறிப்பிட்ட தேசியப் பாடசாலைகளில் தொடரும் நிர்வாக முறையீடுகளையும் அதிபர், ஆசிரியர்களிடம் காணப்படும் அலட்சியப் போக்குகளையும் இல்லாமல் செய்வதுடன் மாணவர்களின் கல்வி ரீதியான முன்னேற்ற நடவடிக்கைகளிலும் அர்த்த பூர்வமான முன்னேற்றங்களை ஏற்படுத்த முடியும்.&lt;br&gt;&lt;br&gt;

அதுமட்டுமன்றி மத்திய மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகள் தொடர்பில் மாகாணக் கல்வி அமைச்சின் கண்காணிப்புகள் மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும். தேசியப் பாடசாலைகள் என்பதால் அதனை தமது மேற்பார்வையில் இருந்து கை நழுவ விட்டு விடக்கூடாது. ஏனெனில் குறித்த தேசியப் பாடசாலைகள் பெருந்தோட்ட பிள்ளைகைளின் முன்னேற்றத்தை கருத்திற் கொண்டதாகவே அமைக்கப்பட்டுள்ளன.&lt;br&gt;&lt;br&gt;

ஆனால் அண்மைக் காலமாக இந்த தேசிய பாடசாலையின் நடவடிக்கைகள் தோட்டப்புற மாண்வர்களை புறக்கணிப்பதாகவே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதாவது தரம் ஒன்று தொடக்கம் உயர்தரம் வரையில் மாணவர்களுக்கான அனுமதிகள் பெறப்பட வேண்டும் என்றால் குறிப்பிட்ட பிள்ளையின் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் ஏதாவது உத்தியோகம் செய்பவர்களாக அல்லது நகரவர்த்தகர்களாக இருக்க வேண்டும். அல்லது பெற்றோர்கள் பாடசாலையின் பழைய மாணவர்களாக இருத்தல் வேண்டும் என்று கூறப்படுகின்றது. இந்நிலை தொடரப்படும் எனில் இன்னும் இரண்டு மூன்று வருடங்களின் பின் எமது தோட்டப்புற மாணவர்கள் தேசியப் பாடசாலைகளை எட்டிக் கூட பார்க்க முடியாத நிலை தோன்றிவிடும். அதற்கப்புறம் எதற்குத்தான் பெருந்தோட்டத்தில் இப்படி ஒரு தேசியப் பாடசாலைகள். எனவே கல்வி அமைச்சு இது தொடர்பிலும் கூடிய கவணம் செலுத்த வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;

அத்துடன் பெருதோட்டத்தைப் பொறுத்தவரையில் இப்போதுதான் சிறிது சிறிதாக கல்வியில் முன்னேற்றம் கண்டு வருகின்றது. இந்நிலையில் கல்வி அமைச்சின் மூலம் வழங்கப்படுகின்ற வளப்பகிர்வுகளும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் நிதி உதவிகளும் எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் காட்டாமல் வழங்கப்பட வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;

  தேசிய பாடசாலைகளுக்கு வழங்கப்படுவது போலவே மாகாணப் பாடசாலைகளுக்கும் அனைத்து வளப்பகிர்வுகளிலும் சமத்துவம் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் குறிப்பிட்ட தேசிய பாடசாலைகளுக்கு கிடைக்கின்ற உதவிகளும் பணவசதிகளும் புத்தக விநியோகங்களும் மாகாணப்பாடசாலைகளுக்கு வழங்கப்படுவதில்லை. அதே நேரம் மாகாணப் பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகள் உதவிகளும் தேசியப் பாடசாலைகளுக்கு வழங்கப்படுவதில்லை. எனவே இந்நிலையில் மாற்றம் ஏற்படுவதுடன் மாகாண ரீதியில் பாடசாலைகள் சமத்துவத்துடன் வழி நடத்தப்படுதல் வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;

இதே நேரத்தில் மத்திய மாகாணத்தில் உள்ள கல்வி ஆலோசகர்கள் தொடர்பிலும் சில விடயங்களை குறிப்பிடல் வேண்டும். அதாவது பாடசாலை மட்டங்களில் மேற்பார்வைகளை மேற்கொள்ளும்போது, ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளை மேற்கொள்ளும்போதும், தேசியப் பாடசாலை மாகாணப் பாடசாலை என்ற வேறுபாடுகளை காட்டும் வகையில் அர்த்தமற்ற தரக் குறைவான விமர்சனங்களை தவிர்த்துக்கொள்வதுடன் பாடசாலைகளுக்கு இடையிலான ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் செயற்படல் வேண்டும். குறிப்பாக சில வலயக் கல்வி ஆலோசகர்களிடம் இவ்வறான குறைபாடுகள் பல கணப்படுகின்றமையை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. "ஆசிரிய ஆலோசகர் என்பவர் ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் விடயங்களில் ஆலோசனை கூற வேண்டுமே ஒழிய ஆசிரியர்களின் குறைபாடுகளையோ, பாடசாலைகளின் குறைபாடுகளையோ விமர்சனம் செய்வதாக இருக்கக்கூடாது. அப்படி விமர்சனம் செய்வதாக இருந்தால் அவ்விமர்சனம் ஆசிரியரின் உள ரீதியான பாதிப்பை ஏற்படுத்திவிடாமல் அவருடைய முன்னேற்றத்துக்கு வழிகாட்டுவதாகவே அமைதல் வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வதும் வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;

எனவே இது போன்ற விடயங்கள் கருத்திற் கொண்டு எதிர்கால மலையக சமூகத்தில் நிரந்தரமான கல்வி விடியலுக்கு ஏற்ற வகையில் சிறந்த நடவடிக்கைகளை நடைமுறைக்கு கொண்டு வருவதுடன் மத்திய மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலை ஆசிரியர், அதிபர்களுக்கான இடமாற்றங்களையும் எமது மாகாண கல்வி அமைச்சின் ஊடாகவே ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் சட்ட ரீதியான நடைமுறைகளை கொண்டு வருதல் வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;

அதேநேரம் ஆசிரியர் இடமாற்றங்களை வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் அவர்களுடைய விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்படுவதுடன் வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளுக்கே அவர்கள் இடமாற்றம் செய்யப்படல் வேண்டும். இவ்வாறான நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஆங்காங்கே பாடசாலைகளுக்குள் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் மறைமுகமான குளறுபடிகளை களையச் செய்வதுடன் யதார்த்தபூர்வமான தெளிவான ஒரு மலையக கல்விச் சமூகத்தைக் கட்டி எழுப்ப முடியும் என்பது சத்தியமே.&lt;br&gt;&lt;br&gt;


நன்றி: வீரகேசரி&lt;br&gt;
sep 30- 2007&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-4355943928853155255?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/4355943928853155255/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=4355943928853155255&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/4355943928853155255'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/4355943928853155255'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/10/blog-post_5370.html' title='பெருந்தோட்ட தேசிய பாடசாலைகளும் அதிபர், ஆசிரியர் இடமாற்றங்களும்.'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-3935504291470206810</id><published>2007-10-02T00:17:00.000-07:00</published><updated>2007-11-04T11:05:54.094-08:00</updated><title type='text'>சிறுவர்களின் உரிமைகளைப் பேணுவோம்</title><content type='html'>-த.மனோகரன்-&lt;br&gt;&lt;br&gt;

சிறுவர்களது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வொராண்டும் அக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சிறுவர் தினமாக உலகளாவிய அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ரீதியில் சிறுவர் உரிமைகள் தொடர்பில் அறிக்கைகள், கருத்தரங்குகள், மாநாடுகள், விழாக்கள் என்பன நடத்தப்படுவதுடன் பல்வேறு தரப்பினராலும் சிறுவர் உரிமையைப் பேணுவதாக சபதங்கள் எடுக்கப்படுவது வழமையான நிகழ்வாயுள்ளன.&lt;br&gt;&lt;br&gt;

1924 ஆம் ஆண்டிலேயே முதன் முதலில் சிறுவர் உரிமை பற்றிய கொள்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 1959 ஆம் ஆண்டு பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் சபையால் விரிவாகவும் தெளிவாகவும் சிறுவருக்குரிய உரிமைகள் தொடர்பான கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. 1959 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கைப் பிரகடனம் 1924 ஆம் ஆண்டின் பிரகடனத்தை விட பல அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்தது.

இந்நிலையிலே, 1979 ஆம் ஆண்டு உலக சிறுவர் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டு பரந்த அளவில் சிறுவர் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
&lt;br&gt;&lt;br&gt;
இந்நிலையில், சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் 1989 ஆம் ஆண்டின் சிறுவர் உரிமை தொடர்பான கொள்கைப் பிரகடனத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது. 1992 ஆம் ஆண்டு மேற்படி உரிமைகள் தொடர்பான விதிமுறைகளை இலங்கையும் நடைமுறைப்படுத்துவதாக உறுதிசெய்து ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி, சர்வதேச சிறுவர்கள் அனுபவிக்கும் சகல அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளையும் இலங்கையிலுள்ள சகல சிறுவர்களும் அனுபவிக்கும் உரிமை சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளது. பதின் நான்கு வயது வரையான பிள்ளைகள் சிறுவர்களாகக் கணிக்கப்படுகின்றனர். இனம், மொழி, சமயம், பால் என்ற எந்தவொரு வேறுபாடின்றி குறிக்கப்பட்ட உரிமைகளை அனுபவிக்கும் உரிமை 14 வயது வரையான ஒவ்வொரு சிறுவர், சிறுமியருக்கும் உள்ளன.

நடைமுறையில், இவ் விதிமுறைகள் பேணப்படுகின்றனவா என்று மதிப்பீடு செய்யும்போது கவலைதரும் விடயங்கள் பல வெளிச்சத்திற்கு வந்து வேதனைப் படுத்துவதுடன் சர்வதேசம் ஏற்றுக்கொண்ட சட்ட விதிகளும் ஏட்டளவில் மட்டுமே பேணப்படும் அவலம் புரிகின்றது.&lt;br&gt;&lt;br&gt;

சர்வதேச ரீதியில் சிறுவர்களுக்குரிய உரிமைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளவை பின்வருமாறு அமைகின்றது.&lt;br&gt;&lt;br&gt;

* வாழ்வதற்கும் முன்னேறுவதற்குமான உரிமை&lt;br&gt;

*பிறப்பின்போது பெயரொன்றையும் இன அடையாளத்தையும் பெற்றுக்கொள்ளும் உரிமை&lt;br&gt;

*பெற்றோரைத் தெரிந்து கொள்வதற்கும் அவர்களது பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்குமான உரிமை&lt;br&gt;

*பெற்றோரிடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமை&lt;br&gt;

*கருத்தை வெளிப்படுத்தும் உரிமை
&lt;br&gt;
*சிந்திப்பதற்கும் மனச்சாட்சிப்படி நடப்பதற்கும் சமய மொன்றை பின்பற்றுவதற்குமான உரிமை&lt;br&gt;

*சமூக உரிமை, தனியுரிமை, சுகாதார வசதிகள் பெறும் உரிமை&lt;br&gt;

*போதிய கல்வியைப் பெறும் உரிமை&lt;br&gt;

*பொருளாதார சுரண்டல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை&lt;br&gt;

*பாலியல் வல்லுறவுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை&lt;br&gt;

*சித்திரவதை குரூரமாக நடத்துதல் போன்ற தண்டனைகளிலிருந்து தவிர்த்துக்கொள்ளும் உரிமை&lt;br&gt;

* சாதாராண வழக்கு விசாரணைக்குள்ள உரிமை&lt;br&gt;

*சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்குமான உரிமை&lt;br&gt;&lt;br&gt;

இவ்வாறு பல்வேறு உரிமைகள் சிறுவர் உரிமை தொடர்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. நடைமுறையில் உலக நாடுகளிலா கட்டும் அல்லது நமது நாட்டிலாகட்டும் இவற்றில் எத்தனை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.&lt;br&gt;&lt;br&gt;

இலங்கையின் கல்விக் கொள்கையாக சிறுவர்கள் என்ற பதின்நான்கு வயதுக்குட்பட்ட சகலருக்கும் கட்டாயக் கல்வி வழங்கப்படவேண்டுமென்று உள்ளது. அதேபோன்று அவ் வயதுக்குட்பட்ட பிள்ளைகளை வேலைக்கமர்த்துவதும் குற்றமென்று சட்டவிதி கூறுகின்றது.

அறிக்கைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் நடத்தப்படும் சிறுவர் உரிமை தினத்திலே இலங்கையில் சகல சிறுவர்களும் தமக்குரிய அடிப்படை உரிமைகளை, இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமைகளை அனுபவிக்கின்றனரா அதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சிந்திக்கவேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;

தனிநபர் காட்டு மிராண்டித் தனங்களும் நிறுவன ரீதியான பயங்கரவாத செயற்பாடுகளும் இலங்கைச் சிறுவர்களின் உரிமைகளுக்குப் பாதகம் செய்கின்றன. இன, மத, மொழி ரீதியான பாகுபாடுகளும் மனிதப் பண்பை இழந்த சிந்தனை ஒழுக்கம் இழந்தவர்களாலும் பெரும் பாதிப்பை நம் நாட்டுச் சிறுவர்கள் அடைகின்றனர்.

உயிர்குடிக்கும் குண்டுகள், வெடி களுக்கு மத்தியில் அச்சத்துடன் வாழும் சிறுவர்களையும் நிம்மதியாக சொந்த வீடுகளில் பெற்றோர்களுடன் வாழ முடியாது அகதிகளாக அநாதைகளாக அல்லற்படும் சிறுவர்களையும் பசிக்கு உணவின்றி பரிதவிக்கும் சிறுவர்களையும் கல்வி பெறமுடியாத நிலையில் கைவிடப்பட்ட சிறுவர்களையும் பாலியல் வல்லுறவுகளுக்கு ஆளாகும் சிறுவர்களையும், சுதந்திரமாக நடமாடக்கூட முடியாது கட்டுப்படுத்தப்பட்டுள்ள சிறுவர்களையும் இது போன்ற பல்வேறு உரிமை மீறல்களுக்கு உட்பட்டு வேதனையுடன் வாழும் சிறுவர்களையும் கொண்ட நம் நாட்டிலும் சிறுவர் உரிமை தினம் சிறப்பாகக் கொண்டாடுவது வேடிக்கையானது என்பதை எவரும் எண்ணிப்பார்ப்பதில்லை.&lt;br&gt;&lt;br&gt;

இந்த நாட்டில் சிறுவர்கள் அதாவது எதிர்கால சந்ததியினர், பகை, வெறுப்பு, குரோதம், போன்ற தீய உணர்வுகளைப் புகட்டி இன, மத, மொழி முரண்பாடுகளை ஊட்டி வளர்க்கப்படும் அவலம், கொடுமை நிலவுகின்றது. இவ்வாறான நிலையில் வளர்ந்து வரும் நாளைய சந்ததியின் செயற்பாடுகள் எவ்வகையிலும் மேம்பட்டதாயிருக்க முடியாது.&lt;br&gt;&lt;br&gt;

உண்மையைக் கூறுவதனால் நாட்டைக் குட்டிச் சுவராக்கி,நாசமாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இன்றைய வளர்ந்த, வயோதிப சமூகம் வளர்ந்து வரும் இளந்தலைமுறைக்கு வழிகாட்டியாக விளங்குவதாயில்லை.

நாளைய சமுதாயத்தின், நாட்டின் மீது பற்றுக்கொண்டவர்கள் நடைமுறையில் நிலவிவரும் தீய செயற்பாடுகளைத் தகர்த்து புதியதோர் சிந்தனையுடன் புதிய வழி,நல்ல வழிகாட்டுவதே சிறுவர்களின் உரிமைகளைப் பேணும் வழியாகும்.&lt;br&gt;&lt;br&gt;


நன்றி: தினக்குரல்
&lt;br&gt;(oct 01-2007)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-3935504291470206810?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/3935504291470206810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=3935504291470206810&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/3935504291470206810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/3935504291470206810'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/10/blog-post_02.html' title='சிறுவர்களின் உரிமைகளைப் பேணுவோம்'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-4326934446879443647</id><published>2007-10-01T06:31:00.000-07:00</published><updated>2007-11-04T11:07:54.597-08:00</updated><title type='text'>சிறுவர்களுக்கான புதிய உலகத்தை உருவாக்குவோம்</title><content type='html'>ச.ஜெயப்பிரியா&lt;br&gt;


கிழக்கு பல்கலைக்கழகம்&lt;br&gt;&lt;br&gt;

&lt;div align="left"&gt;இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் சிறுவர் தொடர்பான பிரச்சினைகள் பாரிய சவால்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்றவற்றின் துரித அபிவிருத்தி ஆச்சரியப்படத்தக்க வகையில் காணப்படுகின்ற அதேவேளை இத்தகைய பாரிய கண்டுபிடுப்புக்களின் அதிகளவான பாவனை அபாயங்களைத் தோற்றுவிக்கின்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. அதுபோலவே இரசாயன போதைப் பொருட்களின் துஸ்பிரயோகம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றது. பல்வேறுபட்ட நாடுகளில் இடம்பெறுகின்ற இரணுவ முரண்பாடுகள், உள்நாட்டு யுத்தங்கள் மற்றும் அரசியல் சமூகப் பிரச்சினைகள் என்பன நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுவர்களையே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன.&lt;br&gt;&lt;br&gt;







இன்றைய காலகட்டத்தில் மில்லியன் கணக்கான சிறுவர்கள் போரின் விளைவுகளால் உடல் உள உணர்வு ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களைக் பொறுத்தவரையில் அதிகளவில் மதுபானம், சிகரெட் மற்றும் போதைபொருள் பாவனை என்பவற்றிற்கு அடிமையாவதுடன் அதிகமானோர் HIV / AIDS போன்ற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுடன் வறுமை என்பது சிறுவர்களைப் பாதிக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகும்.&lt;br&gt;&lt;br&gt;







எமது நாட்டின் அரசியல் நிகழ்சித்திட்டங்களில் சிறுவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதில் இவை பெரும் பங்கு வகிக்கின்றன. பலதசாப்தங்களாக இலங்கையில் சுகாதாரம் மற்றும் கல்விச் செயற்பாடுகாள் என்பவற்றை அபிவிருத்தி செய்வதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக குழந்தை மற்றும் தாய்சேய் இறப்பு வீதம் என்பன குறைவாக காணப்படுவதுடன், உயர்வான கல்வியறிவிற்கும் பாடைசாலைகளில் சிறுவர்களின் அதிகளவான பங்களிப்பிற்கும் இட்டுச் செல்கின்றது.&lt;br&gt;&lt;br&gt;







கல்விச் சேவைக்காக இலவச பாடசாலை மற்றும் பல்கலைக்கழக வசதிகள் என்பன காணபடுகின்றன. வறிய மானவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகாமல் இருப்பதற்காக இலவசப்பாடநூல்கள், புலமைப்பரிசில்கள் என்பன வழங்கப்படுகின்றன. இன்று எமது நாட்டில் 90 வீதத்துக்கு மேற்பட்ட கல்வியறிவு வீதம் ஆண்கள் மற்றும் பெண்களிடையே காணப்படுகின்றது. இது எமது நாட்டில் பால் வேறுபாடின்றி அனைவரும் கல்விக்கான ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஒரு சான்றாகும். சிறுவர்கள் அனைவருக்கும் கல்வியை வழங்குவதற்காகவும் சிறுவர் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காகவும் 1977 ஆம் ஆண்டு கட்டாயக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் அரசாங்கம் விரிவுபடுத்தப்பட்ட கல்விச் சீர்த்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. இது ஆரம்ப குழந்தைப் பருவ அபிவிருத்தி, மாணவர் மையக்கற்பித்தல் முறை, விஞ்ஞானம் கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் சவால்களுக்கு சிறப்பாக முகம் கொடுக்க கூடிய வகையில் சிறுவர்களை தயார்படுத்தல் போன்றவற்றினை உள்ளடக்கியுள்ளது.&lt;br&gt;&lt;br&gt;







கல்விச்சேவையைப்போலவே சமமான முன்னுரிமை சுகாதாரத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் ஆரம்ப பாடசாலை சிறுவர்கள் போன்றோருக்கு முதன்மையான சுகாதாரப்பராமரிப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன. எனினும் இன்றுவரை போசாக்கு குறைபாடு HIV / AIDS போன்ற நோய்களின் தாக்கம் என்பவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இலங்கையை பொறுத்தவரை இந்நோய்கள் குறைவான பரம்பலைக் கொண்ட ஒரு நாடாகக் காணப்படுகின்றது. இருப்பினும் இளைஞர்களிடையே இந்நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் உலகளாவிய நோக்கில் கவனம் செலுத்தப்படுகின்றது.&lt;br&gt;&lt;br&gt;







இன்றைய நிலையில் சிறுவர்கள், குடும்பங்கள், சமூகங்கள், பாதுகாப்பு வலயங்களாகக் காணப்படுகின்ற பாடசாலைகள், மற்றும் வயோதிபர்கள் போன்றோரால் இரகசியமான முறையில் தகாத நடவடிக்கைகளுக்கும் பலாத்தகாரத்திற்கும் உட்படுத்தபடுகின்றனர். சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் அத்துமீறல் தொடர்பான பிரச்சனைகளைக் கண்காணிப்புச் செய்யும் முகமாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தொழிற்பட்டுவருகின்றது. இச்சபை பாலியல் வன்முறை, போதைப்பொருள் விற்பனை, சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் சிறுவர் கொடுமைகளைக் கட்டுப்படுத்தல் அவற்றிற்கு எதிராகப் பிரசாரம் செய்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றது.&lt;br&gt;&lt;br&gt;








இலங்கையில் சிறுவர்களை உள்நாட்டு முரண்பாடுகளில் இருந்து பாதுகாப்பது பாரிய சவால்களில் ஒன்றாக காணப்படுகின்றது. சிறுவர்கள் இராணுவப்படைகளில் சேர்த்துகொள்ளப்படுவது போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அத்துடன் இன்று சிறுவர்கள் பல்வேறுபட்ட இடங்களில் குறைந்த சம்பளங்களில் வேலைக்கமர்த்தப்படுவது ஒரு பாரிய பிரச்சனையாகும். சிறுவர் தொழிலாளர்கள் குறிப்பாக முறைசாரா துறைகளிலும் மற்றும் உள்நாட்டு தொழிலாளர்கள் என்ற ரீதியிலும் காணப்படுகிறனர். இதனால் உள்நாட்டுச் சேவைகளில் சிறுவர்களை வேலைக்கமர்த்துவதற்கான வயதெல்லை அதிகரிக்கப்பட்ட போதிலும் தோட்டப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பெரும்பாலான சிறுவர்கள் மறைமுகமாக வேலைக்கமர்த்தப்படுகின்றனர்.&lt;br&gt;&lt;br&gt;








இன்று வறுமை என்பது சிறுவர்களை ஆட்டிப்படைக்கின்ற ஒரு சவாலாகும். வறுமையின் காரணமாக பெற்றோர்களினாலேயே சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுகின்றனர். இதன் விளைவாக சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் பாரதூரமானவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்களை மேற்கொள்வதற்காகவும் அறிவுரைகளை வழங்குவதற்காகவும் UNICEF போன்ற சர்வதேச முகவர் நிலையங்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்படுகின்ற போதிலும் கிராமப்புறங்களில் இடம்பெறுகின்ற சிறுவர் கொடுமைகள் பெரும்பாலும் வெளிக்கொண்டுவரப்படாதவையாகவே காணப்படுகின்றன. அரசாங்கம் குறிப்பாக வயோதிபர்கள் மற்றும் இளைஞர்களால் உபயோகிக்கப்படுகின்ற சிகரட், மதுபானம், போதைப்பொருள் போன்றவற்றின் பாவனையை தடை செய்வதற்கு முன்னுரிமை வழங்கியுள்ளது. இளைஞர்களிடையே பாவிக்கப்படுகின்ற இவ்வாறான தீங்குவிளைவிக்கும் பொருட்களின் பாவனையை தடை செய்து அவற்றில் இருந்து இளைஞர்களைப் பாதுகாத்தல் மற்றும் சுகாதாரத்திற்கான வாழ்க்கை முறையினை ஊக்குவித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படல் வேண்டும். இல்லாவிடின் அதுவே இன்றைய சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஒரு தூண்டுசக்தியாகும்.&lt;br&gt;&lt;br&gt;








அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் சிறுவர் மீதான தாக்கத்தின் புதிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்நாடுகள் சிறுவர் தொடர்பான பிரச்சனையை தீர்ப்பதற்கு தீவிரமாகச் செயற்படவேண்டும். அப்போது தான் சிறுவர்களின் உரிமைகளையும் அவர்களின் நன்னடத்தைகளையும் பாதுகாக்கமுடியும். சிறுவர் மீதான வன்முறைகளுக்கு முக்கிய காரணமாக அமைவது வறுமையே. வறுமைக்குறைப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறுவர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அடிகோலாக அமையும்.&lt;br&gt;&lt;br&gt;








சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றுடன் சிறுவர்களின் சுதந்திரமான செயற்பாடுகள்,பங்களிப்புக்கள் என்பனவற்றில் அவர்களுக்குள்ள உரிமைகளில் விழிப்புணர்வை தூண்டுவதற்காக பாடசாலையை மையமாகக் கொண்ட நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.அத்துடன் பாடசாலைகள்,வீடுகள் என்பவற்றில் சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற உடல்,உள ரீதியான கொடுமைகளுக்கு எதிராக பெற்றோர்களிடதிலும் விழிப்புணர்வை தூண்ட வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;








எனவே, சிறுவர்களின் சுதந்திரமான வளர்ச்சிக்கு தகுந்த சூழலை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு வயோதிபர்களிடமே காணப்படுகின்றது. அத்துடன் சிறுவர்களின் எதிர்கால நலனில் கவனம் செலுத்த வேன்டிய பாரிய பொறுப்பு அரச தலைவர்கள், அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை தலைவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. சிறுவர்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்றவர்கள் என்பது எமது நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் எண்ணத்திலும் நிலைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சிறுவர்கள் மீதான கொடுமைகளில் இருந்து அவர்களை பாதுகாத்து அவர்களுக்குத் தகுந்த மகிழ்ச்சிகரமான புதியதொரு உலகினை உருவாக்க முடியும். சிறுவர்கள்தான் நாட்டின் எதிர் காலம் எனவே ஒவ்வொருவரும் சிறுவர் உரிமைகள் தொடர்பான விடயங்களில் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.&lt;br&gt;&lt;br&gt;











நன்றி: வீரகேசரி&lt;br&gt;



(sep 30- 2007)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-4326934446879443647?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/4326934446879443647/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=4326934446879443647&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/4326934446879443647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/4326934446879443647'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/10/blog-post.html' title='சிறுவர்களுக்கான புதிய உலகத்தை உருவாக்குவோம்'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-5715548762092687901</id><published>2007-09-30T03:22:00.000-07:00</published><updated>2008-12-11T16:36:56.114-08:00</updated><title type='text'>My signature, Hanthala: The Symbol of the Child</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_NjM_dldQtN4/Rv947_RUdrI/AAAAAAAAAAM/bg1vXwV-Sbc/s1600-h/Hanthala.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5115940673707865778" style="WIDTH: 355px; CURSOR: hand; HEIGHT: 182px" height="192" alt="" src="http://1.bp.blogspot.com/_NjM_dldQtN4/Rv947_RUdrI/AAAAAAAAAAM/bg1vXwV-Sbc/s320/Hanthala.gif" width="356" border="0" /&gt;&lt;/a&gt;


&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:100%;"&gt;by Naji al-Ali &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:100%;"&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;


&lt;span style="font-size:100%;"&gt;&lt;br&gt;I had friends with whom I shared my work, protests, and prison days until one day they became “tanabel” running businesses and buying stocks. I was worried about myself from turning to a “tanabal” too and being consumed. In the Gulf I gave birth to this child and offered him to the people. He is committed to the people that will cherish him. I drew him as an ugly child, with hedgehock-like hair because the hedgehock uses its hair as a weapon.
&lt;/span&gt;&lt;br&gt;&lt;br&gt;


Hanthala is not a fat spoilt comfortable child, he is bare footed like the other bare feet from the refugee camps. He is an icon that protects me from wrong and disarray and despite his looks he has a pure heart with a conscience that smells like musk and unbar and for his sake I am ready to kill anyone who intends to harm him. His hands are clasped behind his back as a sign of rejection during a phase that this region is undergoing with “solutions” offered by the US and “the system”. I made the shape of his hands after the October war when I smelt the scent of developments in Kissinger’s briefcase.&lt;br&gt;&lt;br&gt;



Hanthala was born at the age of ten and will always remain ten. At that age I left my country and only when Hanthala returns to Palestine will he grow up and exceed the age of ten. The rules of nature do not apply on him. He is an exception and things will only be natural in his case when he returns to Palestine. The child is a symbolic representation of myself and the group who lives and endures the situation we are all in. I offered him to the readers and called him Hanthala as a symbol of bitterness. In the beginning I offered him as a Palestinian child and with the development of his awareness he had a patriotic and a human outlook.&lt;br&gt;&lt;br&gt;



What are the political duties of a caricature drawing? Incitement, preaching the birth of a new Arab human being. Incitement is a historically well-known operation and is it not right to say what is right in front of a Sultan? Caricatures set life bare in front of it, spreads life on strings in the open air, public street, capturing life wherever found and taking it to the surface for the world to see where there is no opportunity to hide the gaps and flaws of life. In my opinion, caricatures preach hope, revolution and the birth of a new person.&lt;br&gt;&lt;br&gt;



The picture is the element of the suppressed because they pay a high price for their lives carrying on their shoulder the burden of mistakes committed by authorities. Everything they have was difficult to get and everything that is tough and cruel is surrounding them. They struggle for their lifes and die young in graves without coffins, they are always on the defensive in order to continue living. I am with them in the dungeons observing and feeling the pulse of their hearts, the flow of blood in their veins and I look helpless with no power to stop their bleeding or to carry some of their burdens. My weapon, the expression of caricatures, is the most noble profession.&lt;br&gt;&lt;br&gt;



I derive my facts from the poor people. Their children died as martyrs and they still sacrifice for Palestine. I started drawing on the walls of the refugee camps and the clubs when political awareness started finding its way among the people of the refugee camps. Demonstrations took place which helped us by coinciding the protests with the Algerian revolution in the 50s and with the July revolution in Egypt.&lt;br&gt;&lt;br&gt;



I defined my duty by grasping the same people in the refugee camp, in the south and the Nile. That’s how I express myself and I am one of the tools of this great nation. My drawings are not for exhibition they are an expressive language. I gamble with my spirit to utilise them for the sake of my country and my cause. I learnt to draw in prison when other prisoners learnt handcrafting, poetry et cetera, and there I drew on the walls of the prisons.&lt;br&gt;&lt;br&gt;



The martyr Ghassan Kanafani who visited us in the club and saw my drawings, took some of them and published them in the magazine “Freedom”. This is when I felt the importance of caricature drawing. After prison I went to the Gulf. I worked as a farmer, mechanic, electrician, but drawing was my obsession. I approached the magazine “al Tali’a” in Kuwait and worked as a cleaner and editor (with all respect to the editors). We would print the words and sweep at the same time and I managed to obtain some space in the magazine.&lt;br&gt;&lt;br&gt;



A caricature that expresses the price of tomatoes is a political message in my opinion. I draw for Palestine. When I left Palestine and lived in the refugee camp Ein Al-Hilwe, me and my companions obsession was returning to Palestine. We were children and that did not prohibit us from thinking about our cause and think of the ways of which we would be able to return one day. Any artist will die, whenever he is placed out of his home. The artist that does not resume his work with the people will not reach his goal. I am a man who carries his tent on his back and my people are the poor.&lt;br&gt;&lt;br&gt;




In Kuwait I was pregnant with Hanthala and I gave birth to him. I was afraid that the waves would take him away from me, far away from Palestine. Hanthala is loyal to Palestine and will not allow me to be different. He keeps me from cowardice and taking steps back. When will the people be able to see his face ? When Arab dignity will be unthreatened, and regained its freedom and humanity. However, the greatest struggle is continuity in spite of all contradictions. He is witness to a generation that did not die and he will not leave life ever. He is eternal.&lt;br&gt;&lt;br&gt;




Hanthala, who I created, will not end after my end. I hope that this is not an exaggeration when I say that I will continue to live with Hanthala, even after I die.&lt;br&gt;

Thanks to &lt;a href="http://www.peddai.net/?s=handala&amp;amp;submit=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%21"&gt;peddai.net&lt;/a&gt;&lt;br&gt;

Here are some links related to this.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Naji_al-Ali"&gt;http://en.wikipedia.org/wiki/Naji_al-Ali&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://www.handala.org/"&gt;http://www.handala.org/&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://www.najialali.com/articles.html"&gt;http://www.najialali.com/articles.html&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-5715548762092687901?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/5715548762092687901/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=5715548762092687901&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/5715548762092687901'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/5715548762092687901'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/09/by-naji-al-ali-i-had-friends-with-whom.html' title='My signature, Hanthala: The Symbol of the Child'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_NjM_dldQtN4/Rv947_RUdrI/AAAAAAAAAAM/bg1vXwV-Sbc/s72-c/Hanthala.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8363762615242096652.post-848286634915246151</id><published>2007-09-28T05:17:00.000-07:00</published><updated>2007-10-14T03:14:09.554-07:00</updated><title type='text'>இலங்கை, தமிழர் மற்றும் கல்வி</title><content type='html'>&lt;span style="font-size:100%;"&gt;இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் கல்வி தொடர்பான உரையாடலை பரந்த

தளத்தில் தொடக்கி வைத்தலும் கல்வி எதிர்நோக்கும் சவால்களை

எதிர்கொள்ளல் பற்றிய பன்முகப்பட்ட விடயங்கள் பேசப்படுதலும் எம்முன்

விரவிக்கிடக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளாகும். மூடிய கட்டமைப்பைக்

கொண்டியங்கும் இலங்கையின் பல்கலைக்கழகங்கள் மற்றும் இன, மத, சாதீய

அடிப்படைவாத மனநிலைகளை ஊட்டி வளர்க்கும் பாடசாலைக்கல்வி முறைமை

போன்றவற்றை சமூகத்தளத்தில் முன்னிறுத்தி கேள்விக்குட்படுத்துதல் எம்முன்

இருக்கும் சவாலான பிரச்சினையாகும்.&lt;br&gt;&lt;br&gt;

பொருளாதார மேம்படுத்தலை மட்டுமேயாக முன்வைத்து சிறுவயது முதலே

ஊட்டப்படும் கல்வி, நுகர்வுக் கலாச்சார ஊக்குவிப்பு சமூக உற்பத்திகளை

உருவாக்க மட்டுமே பயன்படுகின்றது. பல்கலைக்கழகம் வரையும் இன்னும்

அதற்கு அப்பாலும் சமூக அங்கீகரிப்புட தமது சமூகத்திற்கு எதிரான

வாழ்முறைப் போக்கு சமூகப் பிரதிநிதிகளாலேயே உருவாக்கப்பட்டுவிடுகின்றன.

ஆரம்பக் கல்வியிலேயே ஒவ்வொரு சிறு குழந்தையும் பொய்ப்புரைகளுடன் தமது

ஆசானை எதிர்கொள்கின்றனர். இறுதிவரையும் அதை நம்பியே வாழ்ந்தும்

இன்னும் அதே கட்டமைப்பை பேணும் நோக்கில் பொய்ப்புரைகளுக்கு

பின்னிணைப்பும் சேர்த்து விடுகின்றனர். பொய்ப்புரைகளை சமூகக் கட்டமைப்பை

கேள்வி கேட்பதனூடாக போலிச் சமூகக் கட்டமைப்பில் ஏதேனுமொரு

மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என நினைக்கின்றோம். அதிலும் வளரிளம்

பருவத்திலே வாழ்வின் பன்முனைச் சாத்தியங்களை அறிமுகப்படுத்துவதன்

ஊடாக தற்போதைய பெரும் யதார்த்தச் சூழலை சிதைத்துவிட முடியும் என்றே

நினைக்கின்றோம்.

சிறுவர் உரிமை தொடர்பான விடயங்களையும் கையாள எண்ணியுள்ளோம்.

சிறுவர்கள் எதிர்நோக்கும் கல்விகள் பிரச்சினைகள் மற்றும் பாலியல்

துஷ்பிரயோகங்கள் சார்பிலும் தயவுதாட்சணியமற்று நடவடிக்கை எடுக்க

தீர்மானித்துள்ளோம். மற்றும் பல்கலைக்கழகங்களின் மூடிய வளாகங்களுக்குள்

நடக்கும் செயற்பாடுகளை பொதுவெளியில் உரையாடவிடுவது இன்னும்

பாடசாலை வகுப்பறஒயின் நான்கு சுவர்களுக்கிடையில் நடக்கும் கொடூர

சம்பவங்களை பொதுவெளியில் உரையாடவிடுவதும் எமக்கான கடப்பாடாகக்

கருதுகின்றோம்.
&lt;br&gt;&lt;br&gt;
இதற்காக சமூக விஞ்ஞானிகள், உளவியளாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும்
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும்

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து

உரையாடலை எதிர்பார்க்கின்றோம்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8363762615242096652-848286634915246151?l=x-group.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://x-group.blogspot.com/feeds/848286634915246151/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8363762615242096652&amp;postID=848286634915246151&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/848286634915246151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8363762615242096652/posts/default/848286634915246151'/><link rel='alternate' type='text/html' href='http://x-group.blogspot.com/2007/09/blog-post.html' title='இலங்கை, தமிழர் மற்றும் கல்வி'/><author><name>x-group</name><uri>http://www.blogger.com/profile/17592624598038422456</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='18' src='http://bp2.blogger.com/_NjM_dldQtN4/RyxE0V-rMyI/AAAAAAAAACE/uLj7VYJLUkA/s320/logo+new.jpg'/></author><thr:total>0</thr:total></entry></feed>
